புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - வீ ஆர் தங்க்லீஷ் பீப்புள்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்றமுறை எங்க ஊருக்கு (தில்லையாடி) போயிருந்தபொழுது ஒருநாள் வீட்டிலிந்து அப்படியே ஊர்சுற்றிவரலாம்னு நடந்து அப்படியே கடைத்தெருப் பக்கம் போனேன். கணேஷ் சைக்கிள் வாடிக்கை நிலையம்-னு விளம்பரப் பலகையைப் பார்த்துட்டு சரி நாமலும் ஒரு மிதிவண்டியை எடுத்துகிட்டு பக்கத்துக்கு ஊரு(திருக்கடையூர்) வரை போயிட்டு வரலாம்னு கிளம்புனேன்.
அந்தக் கடைகாரரிடம் ஒரு ஈருருளை வண்டி ஒன்னு கொடுங்கண்ணே என்றேன். கடைக்காரர் எதுவும் புரியாமல் என்னை மேலும் கீழுமாக பார்த்தார், ஆஹா அவருக்குப புரியவில்லை என்று சுதாரித்துகொண்ட நான் மறுபடியும் மிதிவண்டி கொடுங்கண்ணே என்றேன். யார பார்த்துடா மிதிப்பேன்னு சொல்ற என்று கோவமாக கையில் எதையோ எடுத்து என்னை அடிக்க ஓங்கினார். அங்கிருந்து ஓடினேன்....!
இன்னொரு டீ ஸ்டால் விளம்பர பலகை கண்ணில் தென்பட்டது. சரி ஒரு தேநீராவது குடிப்போமேன்னு சொல்லி கடைக்குள்ளே நுழைந்தேன்.அண்ணே ஒரு தேநீர் கொடுங்கள் என்றேன். சிறிது நேரம் கழித்து வெந்நீர் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார் கடைக்காரர். அண்ணா நான் கேட்டது வெந்நீர் இல்லை தேநீர் என்றேன். அப்டீனா? என்றார் கடைக்காரர். இதுகூட தெரியாதா? நீங்கல்லாம் என்ன கடை நடத்துறீங்க என்றேன். கோவத்தில் கடைக்கார் இங்கேருந்து போறியா இல்லை கைல இருக்குற வெண்ணீற மூஞ்சுல ஊத்தவா என்றார். அங்கிருந்து ஓடினேன்....!
பயணிகள் நிழற்குடையைப் பார்த்துட்டு சரி பேருந்துலேயே திருக்கடையூருக்குப் போகலாம்னு நின்றுகொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்க்கெல்லாம் "நிவேதா மினி பஸ்" என்ற சிறிய பேருந்து வந்தது. பேருந்தில் ஏறினேன். சரி இன்னைக்காவது சரி பயணச் சீட்டு வாங்குவோம்னு சொல்லி "திருக்கடையூறு எவ்ளோ?" என்றேன் நடத்துனரிடம். திருக்கடையூர்லாம் விக்குறது இல்லை தம்பி என்றார் நடத்துனர்.
சரி நல்ல நகைச்சுவை சொல்றீங்க, எனக்கு ஒரு பயண சீட்டு கொடுங்க என்றேன். அப்டினா? என்றார் நடத்துனர். திருக்கடையூருக்கு டிக்கெட் ஒன்னு கொடுங்க என்றேன். பயண சீட்டை வாங்கிட்டு பேருந்தின் உள்ள சுற்றிப் பார்த்தேன், ஒரு அழகான பொண்ணுங்க கூட கண்ணுக்கு தென்படல. (நம்ம ஊர்ல தான் ஒரு பிகரும் கிடையாதே) சரி பயண சீட்ல என்னதான் எழுதிருக்கு என்று படிப்போமேன்னு படித்தேன். தூக்கி வாரி போட்டுது.
பயணச் சீட்டில் கீழே "சில்லரையாக கெடுக்கவும் என்று எழுதி இருந்தது". நடத்துனர்கிட்ட ஓடிபோயி என்னங்க இப்படி எழுதிருக்கே என்று காட்டினேன். அது ஒன்னும் இல்லை தம்பி ஒரு காலு விடுபட்டு போச்சி என்றார். அடப் பாவிகளா தமிழிக்கு உயிரே போயிட்டுதடா என்று பேருந்தை விட்டு ஓடினேன்....!
சரி ஓகேஅடுத்த பதிவுல பார்ப்போம். தேங்க்யூ, பாய்! பாய்!
என்ன இவ்ளோ சொல்லிட்டு நானே ஆங்கிலத்துல பேசுறேன்/எழுதுறேன்னு பாக்குறீங்கள? உபதேசம் ஊருக்கு தானே!
- பிச்ச!
அந்தக் கடைகாரரிடம் ஒரு ஈருருளை வண்டி ஒன்னு கொடுங்கண்ணே என்றேன். கடைக்காரர் எதுவும் புரியாமல் என்னை மேலும் கீழுமாக பார்த்தார், ஆஹா அவருக்குப புரியவில்லை என்று சுதாரித்துகொண்ட நான் மறுபடியும் மிதிவண்டி கொடுங்கண்ணே என்றேன். யார பார்த்துடா மிதிப்பேன்னு சொல்ற என்று கோவமாக கையில் எதையோ எடுத்து என்னை அடிக்க ஓங்கினார். அங்கிருந்து ஓடினேன்....!
இன்னொரு டீ ஸ்டால் விளம்பர பலகை கண்ணில் தென்பட்டது. சரி ஒரு தேநீராவது குடிப்போமேன்னு சொல்லி கடைக்குள்ளே நுழைந்தேன்.அண்ணே ஒரு தேநீர் கொடுங்கள் என்றேன். சிறிது நேரம் கழித்து வெந்நீர் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார் கடைக்காரர். அண்ணா நான் கேட்டது வெந்நீர் இல்லை தேநீர் என்றேன். அப்டீனா? என்றார் கடைக்காரர். இதுகூட தெரியாதா? நீங்கல்லாம் என்ன கடை நடத்துறீங்க என்றேன். கோவத்தில் கடைக்கார் இங்கேருந்து போறியா இல்லை கைல இருக்குற வெண்ணீற மூஞ்சுல ஊத்தவா என்றார். அங்கிருந்து ஓடினேன்....!
பயணிகள் நிழற்குடையைப் பார்த்துட்டு சரி பேருந்துலேயே திருக்கடையூருக்குப் போகலாம்னு நின்றுகொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்க்கெல்லாம் "நிவேதா மினி பஸ்" என்ற சிறிய பேருந்து வந்தது. பேருந்தில் ஏறினேன். சரி இன்னைக்காவது சரி பயணச் சீட்டு வாங்குவோம்னு சொல்லி "திருக்கடையூறு எவ்ளோ?" என்றேன் நடத்துனரிடம். திருக்கடையூர்லாம் விக்குறது இல்லை தம்பி என்றார் நடத்துனர்.
சரி நல்ல நகைச்சுவை சொல்றீங்க, எனக்கு ஒரு பயண சீட்டு கொடுங்க என்றேன். அப்டினா? என்றார் நடத்துனர். திருக்கடையூருக்கு டிக்கெட் ஒன்னு கொடுங்க என்றேன். பயண சீட்டை வாங்கிட்டு பேருந்தின் உள்ள சுற்றிப் பார்த்தேன், ஒரு அழகான பொண்ணுங்க கூட கண்ணுக்கு தென்படல. (நம்ம ஊர்ல தான் ஒரு பிகரும் கிடையாதே) சரி பயண சீட்ல என்னதான் எழுதிருக்கு என்று படிப்போமேன்னு படித்தேன். தூக்கி வாரி போட்டுது.
பயணச் சீட்டில் கீழே "சில்லரையாக கெடுக்கவும் என்று எழுதி இருந்தது". நடத்துனர்கிட்ட ஓடிபோயி என்னங்க இப்படி எழுதிருக்கே என்று காட்டினேன். அது ஒன்னும் இல்லை தம்பி ஒரு காலு விடுபட்டு போச்சி என்றார். அடப் பாவிகளா தமிழிக்கு உயிரே போயிட்டுதடா என்று பேருந்தை விட்டு ஓடினேன்....!
சரி ஓகேஅடுத்த பதிவுல பார்ப்போம். தேங்க்யூ, பாய்! பாய்!
என்ன இவ்ளோ சொல்லிட்டு நானே ஆங்கிலத்துல பேசுறேன்/எழுதுறேன்னு பாக்குறீங்கள? உபதேசம் ஊருக்கு தானே!
- பிச்ச!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
//பயணச் சீட்டில் கீழே "சில்லரையாக கெடுக்கவும் என்று எழுதி இருந்தது". நடத்துனர்கிட்ட ஓடிபோயி என்னங்க இப்படி எழுதிருக்கே என்று காட்டினேன். அது ஒன்னும் இல்லை தம்பி ஒரு காலு விடுபட்டு போச்சி என்றார். அடப் பாவிகளா தமிழிக்கு உயிரே போயிட்டுதடா என்று பேருந்தை விட்டு ஓடினேன்....!//
ஆஹா என்ன தமிழுணர்வு. இது போன்ற பதிவுகள் தமிழுணர்வை வளர்க்கும். தொடருங்க சரா.. நான் உங்க (த்மிழுக்கு/ ப்திவுக்கு) ரசிகைன்னு எழுதி கையெழுத்துப் போட்டுத் தரேன். வாழ்த்துகள்
ஆஹா என்ன தமிழுணர்வு. இது போன்ற பதிவுகள் தமிழுணர்வை வளர்க்கும். தொடருங்க சரா.. நான் உங்க (த்மிழுக்கு/ ப்திவுக்கு) ரசிகைன்னு எழுதி கையெழுத்துப் போட்டுத் தரேன். வாழ்த்துகள்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தங்கள் அனுபவித்த இன்னல்கள் நகைசுவையுடன் கொடுத்தது
சூப்பர் பிச்ச அண்ணா..!
சூப்பர் பிச்ச அண்ணா..!
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
என்று குறிபிட்டுள்ளீர்கள் ,தில்லையாடி எவ்வளவு சிறப்புமிக்க ஊர் ,தில்லையாடி வள்ளியம்மை மிகசிறந்த பெண்மணி ,அதுமட்டும் இல்லாமல் அருகில் இருக்கும் ஊர் திருக்கடையூர் என்று குறிபிட்டிருந்தீர்கள், திருக்கடையூர் அபிராமி கோவிலை பற்றி அனைவருக்கும் தெரியும் .இவ்வளவு சிறப்புமிக்க ஊர்களை வைத்துக்கொண்டு ஏன்எங்க ஊருக்கு (தில்லையாடி) போயிருந்தபொழுது
என்று குறிபிட்டுள்ளீர்கள்பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இனி மேல் உங்கள் ப்ரோஃபைலில் வசிப்பிடம் என்று கேட்கபட்டுள்ள இடத்தில் திள்ளையாடி என்று மாற்றிவிடுங்கள்பிச்ச wrote:(ஆஹா! கேசவன் அய்யா கொக்கி போட்டு இழுக்கிறாரே. சமாளிப்போம்)
நான் சும்மா சொன்னத பூரா நீங்க உண்மைனு நம்பிட்டீங்க..ஹய்யோ! ஹய்யோ!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|