|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 5:09 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பூமியைக் காப்பதில் நமது பங்கு!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
பூமியைக் காப்பதில் நமது பங்கு!
உலக வெப்பமயமாதல் பற்றி நிறையப் படிக்கிறோம், பேசுகிறோம். ஆனால் அதைத் தடுப்பதற்கு நம்மளவில் என்ன செய்கிறோம் என்று யோசிக்கிறோமா? உலக வெப்பமயமாதலைத் தடுப்பது என்றாலே பெரிய பெரிய முயற்சிகள்தான் என்றில்லை. அவரவர் அளவிலான சிறுசிறு செயல்பாடுகள், சிறுதுளி பெருவெள்ளமாய்ப் பயனளிக்கும்.
இதோ, இவ்விஷயங்களைக் கடைப்பிடிக்க முயன்று பாருங்களேன்...
1. சூரிய வெளிச்சப் பிரகாசம்:
வெப்பமண்டலப் பிரதேசத்தில் இருப்பதால் நம் நாட்டில் சூரிய வெளிச்சத்துக்குக் குறைவேயில்லை. ஆனால் வருடம் முழுவதும் `சுள்'ளென்று அடிக்கும் சூரியனை எந்தளவு பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது கேள்விக்குறி. நமது மின்தேவைக்கு சூரியசக்தி `சோலார் பேனல்கள்' அமைப்பது ஆரம்பத்தில் கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்த்தால், நமக்கு லாபமே. வெந்நீருக்கு உதவும் `சோலார் வாட்டர் ஹீட்டிங் சிஸ்டம்' இன்று பரவலாகப் பயன்படுëத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இதில் தொடங்கலாம். இது நமது மின் வாரிய பில்தொகையை வெகுவாகக் குறைக்கும்.
2. மழையைப் போற்றுவோம்:
பல் துலக்கிக் கொண்டிருக்கும்போது வாஷ்பேசின் குழாயில் தண்ணீர் விழுந்துகொண்டிருக்க வேண்டாம். குளிப்பது என்றாலும், ஒரு பெரிய பக்கெட் அளவு போதும். ஷவரை பயன்படுத்துவீர்கள் என்றால், அதில் நீர் விழும் அளவைக் கட்டுப்படுத்தும் `ரெகுலேட்டரை' பொருத்துங்கள். உங்கள் வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அவசியம் தேவை. பூமியில் விழும் ஒரு துளி மழை நீர் கூட வீணாக வேண்டாம். கசியும் குழாய்கள், டிïப்களையும் அவ்வப்போது கவனியுங்கள்.
3. காகிதத்தைக் கசக்க வேண்டாம்:
கவிதை எழுதுகிறேன் பேர்வழி என்று காகிதத்தில் கிறுக்கி, கசக்கி எறிந்துகொண்டிருக்க வேண்டாம். `பேப்பர்' பயன்பாடு குறைந்துவரும் நாளிது. பில்களுக்கான கட்டணத்தைச் செலுத்துவது முதல், மாதாந்திர வங்கி அறிக்கையைப் பெறுவது வரை தற்போது எல்லாவற்றுக்கும் `ஆன்லைன்' வசதியை பயன் படுத்தலாம். தவிர்க்க முடியாமல் பேப்பரை பயன்படுத்தும்போதும் அதன் இருபுறமும் பயன்படுத்துங்கள்- அது பேனாவில் எழுதுவது என்றாலும், பிரிண்டரில் பிரிண்ட்-அவுட் எடுப்பது என்றாலும். பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக பேப்பர் பைகளை பயன்படுத்தலாம் என்கிறார்கள். நீங்கள் ஒரு படி மேலேபோய், கடைக்குச் செல்லும்போது துணிப்பையை எடுத்துச் செல்லலாமே!
4. நடையே நலம்:
என்னதான் டிராபிக் ஜாம் அவஸ்தைப்படுத்தினாலும் நாள்தோறும் வாகனத்தைத்தானே பயன்படுத்து கிறீர்கள்? அதிலும் அடுத்த தெரு கடைக்குக் கூட வாகனம் ஏன்? நடப்பது உடல்நலத்துக்கு மட்டுமல்ல, `பர்ஸ் நலத்துக்கும்' நல்லது. சைக்கிள் இருந்தால் சைக்கிளை ஓட்டிச் செல்லுங்கள். பெட்ரோலிய விலை கூடிக்கொண்டே செல்லும் நிலையில், முடிந்த வரை பஸ்களில் பயணியுங்கள்.
5. பூமி ஒளிரட்டும்:
நம் வீடு இரவில் பிரகாசமாக இருக்க வேண்டும்தான். ஆனால் நாம் வாழும் பூமியும் நீண்டகாலம் பிரகாசமாக இருக்க வேண்டாமா? குறைவான மின்சக்தியைப் பயன்படுத்தும் சி.எப்.எல். விளக்குகள் வீட்டை மட்டுமல்ல, செலவைக் குறைத்து உங்கள் முகத்தையும் பிரகாசிக்க வைக்கும். மின்சாதனங் களைப் பயன்படுத்தாதபோது அணைத்து வையுங்கள். அது கம்ப்ïட்டர், லேப்டாப்பாக இருந்தாலும். ஆளில்லாத அறையில் விளக்கு எரிய வேண்டாம், ஏ.சி., மின்விசிறி ஓடிக் கொண்டிருக்க வேண்டாம்.
6. தாரக மந்திரம்:
`குறைப்பு, மறுபயன்பாடு, மறுசுழற்சி' என்ற தாரக மந்திரத்தை மனதில் வையுங்கள். நீங்கள் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை, அளவைக் குறைப்பது, கூடுமானவரை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவது, மறுசுழற்சி செய்வதுதான் இதன் விரிவாக்கப் பொருள். இந்த நோக்கில் யோசித்தால், எண்ணற்ற வழிகள் உங்களுக்குப் பிடிபடும்!
தினதந்தி
இதோ, இவ்விஷயங்களைக் கடைப்பிடிக்க முயன்று பாருங்களேன்...
1. சூரிய வெளிச்சப் பிரகாசம்:
வெப்பமண்டலப் பிரதேசத்தில் இருப்பதால் நம் நாட்டில் சூரிய வெளிச்சத்துக்குக் குறைவேயில்லை. ஆனால் வருடம் முழுவதும் `சுள்'ளென்று அடிக்கும் சூரியனை எந்தளவு பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது கேள்விக்குறி. நமது மின்தேவைக்கு சூரியசக்தி `சோலார் பேனல்கள்' அமைப்பது ஆரம்பத்தில் கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்த்தால், நமக்கு லாபமே. வெந்நீருக்கு உதவும் `சோலார் வாட்டர் ஹீட்டிங் சிஸ்டம்' இன்று பரவலாகப் பயன்படுëத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இதில் தொடங்கலாம். இது நமது மின் வாரிய பில்தொகையை வெகுவாகக் குறைக்கும்.
2. மழையைப் போற்றுவோம்:
பல் துலக்கிக் கொண்டிருக்கும்போது வாஷ்பேசின் குழாயில் தண்ணீர் விழுந்துகொண்டிருக்க வேண்டாம். குளிப்பது என்றாலும், ஒரு பெரிய பக்கெட் அளவு போதும். ஷவரை பயன்படுத்துவீர்கள் என்றால், அதில் நீர் விழும் அளவைக் கட்டுப்படுத்தும் `ரெகுலேட்டரை' பொருத்துங்கள். உங்கள் வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அவசியம் தேவை. பூமியில் விழும் ஒரு துளி மழை நீர் கூட வீணாக வேண்டாம். கசியும் குழாய்கள், டிïப்களையும் அவ்வப்போது கவனியுங்கள்.
3. காகிதத்தைக் கசக்க வேண்டாம்:
கவிதை எழுதுகிறேன் பேர்வழி என்று காகிதத்தில் கிறுக்கி, கசக்கி எறிந்துகொண்டிருக்க வேண்டாம். `பேப்பர்' பயன்பாடு குறைந்துவரும் நாளிது. பில்களுக்கான கட்டணத்தைச் செலுத்துவது முதல், மாதாந்திர வங்கி அறிக்கையைப் பெறுவது வரை தற்போது எல்லாவற்றுக்கும் `ஆன்லைன்' வசதியை பயன் படுத்தலாம். தவிர்க்க முடியாமல் பேப்பரை பயன்படுத்தும்போதும் அதன் இருபுறமும் பயன்படுத்துங்கள்- அது பேனாவில் எழுதுவது என்றாலும், பிரிண்டரில் பிரிண்ட்-அவுட் எடுப்பது என்றாலும். பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக பேப்பர் பைகளை பயன்படுத்தலாம் என்கிறார்கள். நீங்கள் ஒரு படி மேலேபோய், கடைக்குச் செல்லும்போது துணிப்பையை எடுத்துச் செல்லலாமே!
4. நடையே நலம்:
என்னதான் டிராபிக் ஜாம் அவஸ்தைப்படுத்தினாலும் நாள்தோறும் வாகனத்தைத்தானே பயன்படுத்து கிறீர்கள்? அதிலும் அடுத்த தெரு கடைக்குக் கூட வாகனம் ஏன்? நடப்பது உடல்நலத்துக்கு மட்டுமல்ல, `பர்ஸ் நலத்துக்கும்' நல்லது. சைக்கிள் இருந்தால் சைக்கிளை ஓட்டிச் செல்லுங்கள். பெட்ரோலிய விலை கூடிக்கொண்டே செல்லும் நிலையில், முடிந்த வரை பஸ்களில் பயணியுங்கள்.
5. பூமி ஒளிரட்டும்:
நம் வீடு இரவில் பிரகாசமாக இருக்க வேண்டும்தான். ஆனால் நாம் வாழும் பூமியும் நீண்டகாலம் பிரகாசமாக இருக்க வேண்டாமா? குறைவான மின்சக்தியைப் பயன்படுத்தும் சி.எப்.எல். விளக்குகள் வீட்டை மட்டுமல்ல, செலவைக் குறைத்து உங்கள் முகத்தையும் பிரகாசிக்க வைக்கும். மின்சாதனங் களைப் பயன்படுத்தாதபோது அணைத்து வையுங்கள். அது கம்ப்ïட்டர், லேப்டாப்பாக இருந்தாலும். ஆளில்லாத அறையில் விளக்கு எரிய வேண்டாம், ஏ.சி., மின்விசிறி ஓடிக் கொண்டிருக்க வேண்டாம்.
6. தாரக மந்திரம்:
`குறைப்பு, மறுபயன்பாடு, மறுசுழற்சி' என்ற தாரக மந்திரத்தை மனதில் வையுங்கள். நீங்கள் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை, அளவைக் குறைப்பது, கூடுமானவரை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவது, மறுசுழற்சி செய்வதுதான் இதன் விரிவாக்கப் பொருள். இந்த நோக்கில் யோசித்தால், எண்ணற்ற வழிகள் உங்களுக்குப் பிடிபடும்!
தினதந்தி

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பூமியைக் காப்பதில் நமது பங்கு!
மரம் நடுவதும் முக்கியமான ஒன்றே 
இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பூமியைக் காப்பதில் நமது பங்கு!
maniajith007 wrote:மரம் நடவே சொல்லலலை
இப்ப என்ன உங்களுக்கு கஷ்டம். மரம் நடுங்க.. இந்தாங்க
- Spoiler:
- Spoiler:
Re: பூமியைக் காப்பதில் நமது பங்கு!
நான் கண்டிப்பாக பின்பற்றுகிறேன்.. பின்பற்றி கொண்டும் இருக்கிறேன் சிவா அண்ணா...


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378
Re: பூமியைக் காப்பதில் நமது பங்கு!
பயனுள்ள பதிவு...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2647
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 497
Re: பூமியைக் காப்பதில் நமது பங்கு!
Aathira wrote:maniajith007 wrote:மரம் நடவே சொல்லலலை
இப்ப என்ன உங்களுக்கு கஷ்டம். மரம் நடுங்க.. இந்தாங்க
- Spoiler:
- Spoiler:
மரம் நடும் மம்பட்டியான் ஆயிட்டேன்
Re: பூமியைக் காப்பதில் நமது பங்கு!
maniajith007 wrote:Aathira wrote:maniajith007 wrote:மரம் நடவே சொல்லலலை
இப்ப என்ன உங்களுக்கு கஷ்டம். மரம் நடுங்க.. இந்தாங்க
- Spoiler:
- Spoiler:
மரம் நடும் மம்பட்டியான் ஆயிட்டேன்
இல்ல மயிலாடுதுரை மம்பட்டியான்.
Re: பூமியைக் காப்பதில் நமது பங்கு!
[quote="Aathira"
இல்ல மயிலாடுதுரை மம்பட்டியான்.
[/quote]
அவர்தான் கத்தார் போயிட்டாரே
இல்ல மயிலாடுதுரை மம்பட்டியான்.
[/quote]அவர்தான் கத்தார் போயிட்டாரே
Re: பூமியைக் காப்பதில் நமது பங்கு!
maniajith007 wrote:[quote="Aathira"
இல்ல மயிலாடுதுரை மம்பட்டியான்.![]()
அவர்தான் கத்தார் போயிட்டாரே [/quote][list][*]
ஓஓஓஓஓஓ அது அவரா... இது தெரியாதே இம்பூட்டு நாள்
Re: பூமியைக் காப்பதில் நமது பங்கு!
[list][*]Aathira wrote:maniajith007 wrote:[quote="Aathira"
இல்ல மயிலாடுதுரை மம்பட்டியான்.![]()
அவர்தான் கத்தார் போயிட்டாரே
ஓஓஓஓஓஓ அது அவரா... இது தெரியாதே இம்பூட்டு நாள்
[/quote]அவர்தான் மாயவரம் சிங்கம் ,மயிலாடுதுறை மம்பட்டியான், அடுத்த பிரதமரு
Re: பூமியைக் காப்பதில் நமது பங்கு!
இங்க என்ன நடக்குது
, ஆள் இல்லாத நேரத்துல என்ன விளையாட்டு இது சின்னப்பிள்ளை தனமா.
, ஆள் இல்லாத நேரத்துல என்ன விளையாட்டு இது சின்னப்பிள்ளை தனமா.
Re: பூமியைக் காப்பதில் நமது பங்கு!
சின்னப் பிள்ளைங்க ஏதோ விளையாடிட்டு போகட்டும். இதுக்கெல்லாம் போய் கோவிச்சிக்கிட்டு. மரம்தானே நடுராங்க. பாவம் விட்டிடுங்க.
ராஜால்ல!!!.
ராஜால்ல!!!.

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்

- பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173
Re: பூமியைக் காப்பதில் நமது பங்கு!
மாணிக்கம் நடேசன் wrote:சின்னப் பிள்ளைங்க ஏதோ விளையாடிட்டு போகட்டும். இதுக்கெல்லாம் போய் கோவிச்சிக்கிட்டு. மரம்தானே நடுராங்க. பாவம் விட்டிடுங்க. ராஜால்ல!!!.
Re: பூமியைக் காப்பதில் நமது பங்கு!
maniajith007 wrote:மரம் நடவே சொல்லலலை
ஏன்னா நாங்க மரத்தை வெட்டுவதே இல்லை.

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









