புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
56 Posts - 43%
heezulia
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
jairam
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Poomagi
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
சிவா
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Manimegala
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
16 Posts - 4%
prajai
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
Jenila
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
jairam
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_m10சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 01, 2011 6:39 pm

ஈழத்தில் செஞ்சோலை சிறுவர் இல்லம் அழிக்கப்பட்டதற்கான நினைவு நாளுக்காக எழுதப்பட்டது
என் வெண்பா முதல் முயற்சி. தவறுகல் இருப்பின் கூறவும்)

பச்சைக் குழந்தைகளும் பாவையரும் கைகூப்ப
அச்சமெழுந் தையோவென் றழுதுவிழ - உச்சியிலே
நச்சைசொரி குண்டு நாற்திசையும் கொட்டியவன்
இச்சமயம் கூண்டிலிலை ஏன்

ஆண்டவனின் தோட்ட அழகுமல ராம்சிறுவர்
வேண்டும் உயிர்காத்தல் விதிஎன்றார் -- மாண்டிவரோ
ஈழமண் மேல்விழுத்தி எதிரி உயிரெடுக்க
பாழகிலம் பார்த்துநின்ற தாம்

அன்புள்ளம் கொண்டேமண் ஆள்வோனைச் செஞ்சோலை
சின்னஉயிர் காத்துள்ளம் செழித்தோனை -- உன்னதமாம்
ஈழத் திருநாட்டில் எங்களுயிர் மன்னவனை
வீழக் குறிவைத்த விதி

தென்னோலை ஆடமறை திங்கள் முகங்காட்டி
தின்னென்று ஊட்டியநற் தேகங்கள் - மின்னலென
தீண்டிக் கிழித்திடவும் தீயெரித்துக் கொன்றிடவும்
வேண்டியதோ பொறுமையெனும் விதி

பார்த்துக் கிடந்தனையோ பாவிகளை விட்டனையோ
வேர்த்துப் பயந்தநிலை வேண்டாமே - கூர்த்தெழுந்து
நாயிற் கடையோனை நம்மினமுங் கொன்றோனைப்
பேயைப் பிடித்துசிறை போடு

ஒற்றைப் படையெதிர்க்க ஒவ்வாது வீரமெனச்
சுற்றிப் பலநாடும் தோள்கொடுத்து - வெற்றுப்
பதராம்சிங் களவனெமை படுத்திருக்க நஞ்சிட்ட
விதமதற்குப் பெயரென்ன போர்?

தூறும்மழை காடுவரும் துளிதானும் பாலைநிலம்
ஆறும்வகை வீழா அதுபோல் - நீறுகொள்
நெருப்பில் எமையெரித்து நெஞ்சைப் பிளக்கவர்க்கு
பெருமளவு நிதி,நாமோ பிணம்


ஏங்கியுயிர் துடித்து இளஞ்சிறுமி தங்கையவர்
தாங்கி,வதை சாவணைக்க கண்டோம்-பூங்கிளிகள்
அலற அழித்தவனோ ஆழுகிறான் நாடங்கே
உலகில் பரந்திருந்தும் நாம்

பொங்கு மலைபெரிதாய் பூகம்பம் சீறதோ
எங்கும் அனல்வெடித்து எரியாதோ -- மங்கையரைக்
கொன்றவனைப் பூமியிலே கூடியநீர் மண்பிளந்து
நின்றவனைத் தின்னாதோ நிலம்

காக்கும் கடவுள்:

நீலத் திரைகடலில் நீந்துமலை தாலாட்ட
கோலமகள் பொன்னாள் குலவுசுகம் -நீலவனே
நின்னை மயக்கியதோ நெஞ்சுறையும் சாவோலம்
உன்செவியில் கேளாத தென்

படைக்கப் பிரமாவும், பாவம் அழிக்கச்சிவன்
இடையில் விஷ்ணுபிரான் எமைக்காக்க - உடையவராம்
மூவர் எமக்கிருக்க மூர்க்கனவன் கொல்லுகையில்
யாவருமில் ஏங்கியழ நாம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Nov 02, 2011 7:48 am

வேதனைகளை வார்த்தைகளில் வெண்பாவாக வடித்தெடுத்த கவிஞருக்கு நன்றியும் பாராட்டுகளும் மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Nov 02, 2011 9:04 am

கே. பாலா wrote:வேதனைகளை வார்த்தைகளில் வெண்பாவாக வடித்தெடுத்த கவிஞருக்கு நன்றியும் பாராட்டுகளும் மகிழ்ச்சி





தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக