புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:20 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
118 Posts - 56%
heezulia
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
70 Posts - 33%
T.N.Balasubramanian
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
1 Post - 0%
eraeravi
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
272 Posts - 45%
ayyasamy ram
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
260 Posts - 43%
mohamed nizamudeen
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
22 Posts - 4%
T.N.Balasubramanian
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
16 Posts - 3%
prajai
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%
jairam
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_m10சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 11, 2011 12:04 pm

சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Ms04

திருப்பூரில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட விஜயகாந்த் சென்றபோது சாலை மறியல் செய்தவர்கள் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

பெருத்த சேதம்


திருப்பூரில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரங்களில் குடியிருந்த 5 ஆயிரம் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளத்தில் 9 பேர் அடித்து செல்லப்பட்டனர். இதில் 7 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

விஜயகாந்த் பார்வையிட்டார்

திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் கோவையில் இருந்து காரில் திருப்பூர் வந்த அவர், திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள சத்யா நகர் பகுதிக்கு வந்தார். சுனாமி போல் தாக்கத்தை சந்தித்த சத்யா நகர், பூலவாரி சுகுமார் நகர் பகுதிகளில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை விஜயகாந்த் பார்வையிட்டார்.

வீடு, உடமைகளை இழந்த பெண்கள் கண்ணீருடன் விஜயகாந்திடம் புகார் கூறினார்கள். வெள்ள சீரமைப்பு பணிகள் தாமதமாக நடப்பதாகவும், வீடுகளில் தேங்கிய சேறு, சகதிகளை அகற்ற மாநகராட்சியில் இருந்து ஊழியர்கள் வரவில்லை என்றும், தங்களது பகுதிகளில் போதுமான நிவாரண பணிகள் மேற்கொள்ள வில்லை என்றும் விஜயகாந்திடம் பெண்கள் கூறினார்கள்.

சட்டசபையில் பேசுவேன்

இதற்கு விஜயகாந்த் `நான் அரசியல் பண்ண இங்கு வரவில்லை. உங்களுக்கு என்ன நிவாரண பணிகள் வேண்டுமோ, அதை கேளுங்கள். என்னால் முடிந்த அளவுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்கிறேன். பாதிக்கப்பட்ட உங்களுக்கு உரிய வெள்ள நிவாரண உதவிகள் கிடைப்பதற்கு சட்டசபையில் நான் பேசுவேன். நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.

சத்யாநகர், பூலவாரி சுகுமார் நகர் வீதிகள் வழியாக சென்ற அவர் பெண்களை சந்தித்து குறைகளை கேட்டார். பூலவாரி சுகுமார் நகரில் வெள்ளத்தில் குடும்பத்துடன் அடித்து செல்லப்பட்ட அபுதாகீர் வீடு இருந்த இடத்தை விஜயகாந்த் பார்வையிட்டார். அந்த இடத்தில் வீடு இருந்ததற்கான அடையாளமே தெரியாத அளவுக்கு வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் அவர்களது குறைகளையும் விஜயகாந்த் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து பி.கே.ஆர்.காலனி, வெள்ளியங்காடு முத்தையன் நகர் பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர் குறைகளை கேட்டார்.

சாலை மறியல்

மழை, வெள்ளம் காரணமாக வீடுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்எண்ணெய், ஒரு வேட்டி, ஒரு சேலை, ரூ.1000 ஆயிரம் ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் பெரிய தோட்டம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்காமல் வீட்டுக்கு சென்றவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட வில்லை.

அதனால் நிவாரண உதவி கிடைக்காத பெரியதோட்டம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் காங்கயம் ரோடு தொலைபேசி நிலையம் முன் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. தங்கவேலு சாலை மறியல் நடந்த இடத்துக்கு வந்து பேச்சு நடத்தினார். ஆனால் சாலை மறியலை கை விட மறுத்துவிட்டு மேயருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

நடிகர் விஜயகாந்த்

இந்தநிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விட்டு வரும் வழியில், நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்வதை அறிந்து, பொதுமக்களை பார்த்து ஆறுதல் சொல்ல காங்கயம் ரோட்டுக்கு வந்தார்.

அவரிடம் போலீசார், "இந்த பாதையில் சாலை மறியல் நடக்கிறது. அதனால் மாற்று பாதையில் செல்லுங்கள்'' என்று கூறினார்கள். `அந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும்' என்று கூறிக்கொண்டு, மறியல் நடந்த இடத்துக்கு விஜயகாந்த் காரில் வந்தார்.

மறியலில் ஈடுபட்ட பொதுமக்களும், இளைஞர்களும் விஜயகாந்தை பார்த்ததும் அவரையும், அவர் வந்த காரையும் சூழ்ந்து கொண்டனர்.

எதிர்ப்பு

அப்போது அங்கு நின்ற இளைஞர்கள் பலர் விஜயகாந்துக்கு எதிராக கோஷமிட்டபடி அவரது காரை கைகளால் தாக்கினார்கள். இதனால் கூட்ட நெரிசலில் சிக்கிய தே.மு.தி.க. தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. நிலைமையை உணர்ந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு வே.பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விஜயகாந்தை பாதுகாப்பாக காரில் ஏற்றி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

கலைந்து சென்றனர்


இந்த நிலையில் அங்கு வந்த ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள். அப்போது, "அரசு அதிகாரிகள் முதற்கட்டமாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி உள்ளனர். 2-வது கட்டமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி 2 நாட்களுக்குள் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் உங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினதந்தி



சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக