புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று சனிப்பெயர்ச்சி : பரிகாரம் செய்ய வேண்டியது யார்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மதுரை : வாக்கிய பஞ்சாங்கப்படி சனிபகவான் இன்று மாலை 3.27 மணிக்கு, சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாவார். இவரே, மக்களின் ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயம் செய்யும் பிரதான கிரகமாக இருக்கிறார். இவர் பெயர்ச்சியாகும் ராசிகளை பொறுத்து, ஒவ்வொருவரின் ஆயுளும், தொழிலும் மாற்றம் பெறும். சனிபகவான், அவருக்குரிய சனிக்கிழமையான இன்று பெயர்ச்சியாவது விசேஷமாகக் கருதப்படுகிறது. எண்கணிதப்படி சனிபகவானுக்குரிய எண் எட்டு ஆகும். இன்று 8ம் எண் ஆதிக்கம் உள்ள நாளாகும். மேலும், இன்று எட்டாம் திதியான அஷ்டமியும் இருக்கிறது. சனீஸ்வரர், அவருக்கு உகந்த நாளில் பெயர்ச்சியாவதால், அவ்வளவாக தீய பலன் இருக்காது என கணிக்கப் பட்டுள்ளது.
சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இது ஏழரைச்சனி காலமாகும். மிதுன ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டமம், தனுசு ராசிக்காரர்களுக்கு ஜீவனச்சனி, கும்ப ராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனி, மீன ராசிக்காரர்களுக்கு கண்டகச்சனி ஆகிய நிலை வருகிறது. எனவே, இந்த ராசியில் பிறந்தோரும், இந்த ராசிகளை லக்னமாக உள்ளவர்களும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்து கொள்வது நல்லது. மற்ற ராசியினருக்கு இந்த பெயர்ச்சி காலம் நற்பலன்களைத் தரும்.
இந்நாளில், பிரசித்தி பெற்ற சனிபகவான் தலங்களான, திருநள்ளாறு, தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில், தேனி மாவட்டத்திலுள்ள குச்சனூர் சுயம்பு சனிபகவான் கோயில், சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலிலுள்ள கோரை சனீஸ்வரர், புதுச்சேரி அருகிலுள்ள மொரட்டாண்டி சனீஸ்வரர், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கல்பட்டு சனீஸ்வரர், திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கொள்ளிக்காடு உள்ளிட்ட கோயில்களில் சனிபகவானுக்கு விசேஷ பூஜை நடக்கும். இங்கு செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள கோயிலில் இருக்கும் சனிபகவானை வணங்கினால் போதும். சனீஸ்வரருக்கு கருப்பு அல்லது கருநீல நிற ஆடை அணிவித்து, நல்லெண்ணெயில் எள் தீபமேற்றி வணங்குவதால், சனீஸ்வரரால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.
சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இது ஏழரைச்சனி காலமாகும். மிதுன ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டமம், தனுசு ராசிக்காரர்களுக்கு ஜீவனச்சனி, கும்ப ராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனி, மீன ராசிக்காரர்களுக்கு கண்டகச்சனி ஆகிய நிலை வருகிறது. எனவே, இந்த ராசியில் பிறந்தோரும், இந்த ராசிகளை லக்னமாக உள்ளவர்களும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்து கொள்வது நல்லது. மற்ற ராசியினருக்கு இந்த பெயர்ச்சி காலம் நற்பலன்களைத் தரும்.
இந்நாளில், பிரசித்தி பெற்ற சனிபகவான் தலங்களான, திருநள்ளாறு, தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில், தேனி மாவட்டத்திலுள்ள குச்சனூர் சுயம்பு சனிபகவான் கோயில், சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலிலுள்ள கோரை சனீஸ்வரர், புதுச்சேரி அருகிலுள்ள மொரட்டாண்டி சனீஸ்வரர், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கல்பட்டு சனீஸ்வரர், திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கொள்ளிக்காடு உள்ளிட்ட கோயில்களில் சனிபகவானுக்கு விசேஷ பூஜை நடக்கும். இங்கு செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள கோயிலில் இருக்கும் சனிபகவானை வணங்கினால் போதும். சனீஸ்வரருக்கு கருப்பு அல்லது கருநீல நிற ஆடை அணிவித்து, நல்லெண்ணெயில் எள் தீபமேற்றி வணங்குவதால், சனீஸ்வரரால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
சிவா சார் அது என்ன ஜீவனசனி, சோத்துக்கே லாட்டரி, கரெக்ட்?
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இது ஏழரைச்சனி காலமாகும். மிதுன ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டமம், தனுசு ராசிக்காரர்களுக்கு ஜீவனச்சனி, கும்ப ராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனி, மீன ராசிக்காரர்களுக்கு கண்டகச்சனி ஆகிய நிலை வருகிறது. எனவே, இந்த ராசியில் பிறந்தோரும், இந்த ராசிகளை லக்னமாக உள்ளவர்களும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்து கொள்வது நல்லது. மற்ற ராசியினருக்கு இந்த பெயர்ச்சி காலம் நற்பலன்களைத் தரும்.
நல்ல தகவல் ஷிவா அண்ணா ..
ஆனா இன்று ..நல்லெண்ணெயில் எள் தீபமேற்றி வணக்கம் பண்ண கூடாது என்று சொல்வார்கள்..காரணம் ..நவராத்திரிக்காக பயிர் முளை பண்ணி இருப்பார்கள்..அந்த முளை பயிர் செய்து இருக்கும் நேரம் படிக்கும் பிள்ளைகள் எள் தீபம் எரித்தால் படிப்பும் எரிந்து விடுமாம்..என்று சொல்வதை நான் கேட்டு இருக்கேன் ..இது உண்மையா ?
நல்ல தகவல் ஷிவா அண்ணா ..
ஆனா இன்று ..நல்லெண்ணெயில் எள் தீபமேற்றி வணக்கம் பண்ண கூடாது என்று சொல்வார்கள்..காரணம் ..நவராத்திரிக்காக பயிர் முளை பண்ணி இருப்பார்கள்..அந்த முளை பயிர் செய்து இருக்கும் நேரம் படிக்கும் பிள்ளைகள் எள் தீபம் எரித்தால் படிப்பும் எரிந்து விடுமாம்..என்று சொல்வதை நான் கேட்டு இருக்கேன் ..இது உண்மையா ?
ஜீவனத்தில் சனி என்பது வருமானம், தொழில் - நீங்கள் குறிப்பிட்டதும் சரியென்றே கருதுகிறேன்..
சனி அனைவருக்கும் கஷ்டத்தை அளிக்க மாட்டார்! சிலருக்கு பெரும் அதிஷ்டங்களும் கிடைக்கும்!
சனி அனைவருக்கும் கஷ்டத்தை அளிக்க மாட்டார்! சிலருக்கு பெரும் அதிஷ்டங்களும் கிடைக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சிவா wrote:ஜீவனத்தில் சனி என்பது வருமானம், தொழில் - நீங்கள் குறிப்பிட்டதும் சரியென்றே கருதுகிறேன்..
சனி அனைவருக்கும் கஷ்டத்தை அளிக்க மாட்டார்! சிலருக்கு பெரும் அதிஷ்டங்களும் கிடைக்கும்!
நன்றி ஷிவா அண்ணா
கிரகங்களின் நிலையில் மனிதம் இயங்குகிறது என்பது உண்மை .
கிரகங்களின் இடப்பெயர்ச்சி அந்தந்த கிரக நிலையில் இருப்பவர்களின் நிலைப்பாட்டையும் மாற்றி அமைக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
பொதுவாக சனிப்பெயற்சிநாளில் சனிபகவான் சந்நிதானத்தில் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.
நல்ல தகவல்களை தந்த சிவா அவர்களுக்கு நன்றி.
...கா.ந.கல்யாணசுந்தரம்.
கிரகங்களின் இடப்பெயர்ச்சி அந்தந்த கிரக நிலையில் இருப்பவர்களின் நிலைப்பாட்டையும் மாற்றி அமைக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
பொதுவாக சனிப்பெயற்சிநாளில் சனிபகவான் சந்நிதானத்தில் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.
நல்ல தகவல்களை தந்த சிவா அவர்களுக்கு நன்றி.
...கா.ந.கல்யாணசுந்தரம்.
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
விருச்சிகம் ராசிக்கு சனி பெயர்ர்ச்சி எவ்வாறு உள்ளது?
யமுனா
யமுனா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
yamuna wrote:விருச்சிகம் ராசிக்கு சனி பெயர்ர்ச்சி எவ்வாறு உள்ளது?
யமுனா
விருச்சிக ராசிக்கு தான் சனிப் பெயர்ச்சி அருமையாக உள்ளது யமுனா..அதிக நன்மை விருச்சிக ராசிக்கு தான்..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சனிபெயர்ச்சி பலன் 2009
விருச்சிக ராசி அன்பார்களே நீங்கள் உங்கள் சாதுரியத் தால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கடந்த சில ஆண்டுகளாக நீங்கள்பட்ட இன்னல்களை சொல்லி மீள முடியாது. எவ்வளவுதான் உழைத்து உழைத்துப் பார்த்தாலும் முன்னேற்றம் என்பது காணல் நீராகவே இருந்திருக்கும். அதற்கு காரணம் எந்த முக்கிய கிரகங்களுமே சாதகமாக இல்லாததுதான். இதுவரை சனிபகவான் பல்வேறு கெடு பலனை கொடுத்திருப்பார். குறிப்பாக அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உடல் உபாதைகளையும் தொழிலில் மந்த நிலையையும் தந்திருப்பார். உங்கள் செல்வாக்கு கவுரவம் போன்றவைக்கு பங்கம் வந்திருக்கும். இதுவரை இருந்துவந்த பிரச்சினைகளுக்கெல்லாம் விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது. சனிபகவான் 11-ம் இடமான கன்னிக்கு வந்து பல்வேறு நன்மைகளை தர உள்ளார். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். செப்டம்பர்2009 - ஏப்ரல்2010 உங்கள் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அனைத்தும் அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதை சுமாராக இருக்கும். வீண் விவாதங் களை தவிர்க்கவும். கணவன்- மனைவி இடையே அன்பு இக்கும். உறவினர் கள் வகைளில் விரோதம் ஏற்படலாம். எனவே அவர்கள் வகையில் அதிக நெருக்க வேண்டாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். சிலர் புதிய வீடு-மனை வாங்கலாம். புதிய வாகனம் கிடைக்கும். உத்தி யோகம் பார்ப்பவர் கள் சுமாரான நிலையில் இருப்பர். வேலைப் பளு அதி கரிக் கும். மேல் அதி காரிகளி டம் அனுசரித்து போகவும். சம்பள உயர்வு கிடைக்கும். டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு நிலைமை ஓரளவு சீரடையும். வியாபாரிகள் தொழிலில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். வீண் அலைச்சல் இனி இருக்காது. புதிய தொழில் தொடங்கலாம். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் நல்ல வளத்தை காணலாம். எதிரிகளின் சதியை உங்களது சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள். பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். வசதி இருந்தால் திருச்செந்தூர், அல்லது ஆலங்குடி சென்று வரலாம். ஏழைகள் படிக்க உதவுங்கள் பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். மே 2010 - ஏப்ரல் 2011 குடும்பத்தில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் மாறி , மகிழ்ச்சியும், ஒற்றுமையும் ஓங்கும். ஆனாலும் ராகுவின் சாதகமற்ற நிலையினால் தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.உத்தியோகத்தில் தொழிலில் முன்னேற்றமும் தொடங்கி விட்டது. உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.வியாபாரத்தில் கூட்டாளிகள் இடையே ஒற்றுமையும், அனுகூலமான போக்கும் காணப்படும். புதிய தொழில் தொடங்கலாம். அரசிடம் இருந்து உதவி கிடைக்கும். எதிரிகளின்தொல்லை அடியோடு மறையும். கைத்தொழில் செய்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் ஆனந்த வாழ்க்கை நடத்துவார்கள். கலைஞர்கள் எத்தனையோ நாட்களாக எதிர்பார்த்து பார்த்து. ஏங்கி கிடைக்காமல் போன பாராட்டுகள், விருதுகள் இனி கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்க பெறுவர்.மாணவர்கள் நற்கல்வி பெறுவர். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவர். நல்லவர்கள் சேர்க்கை மற்றும் ஆசிரியர்களின் அறிவுரை உங்களை மேலும் உயர்த்தும்.விவசாயம்: நெல் சோளம், கேழ்வரகு, எள் மற்றும் பனை போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும்.பெண்கள் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும். குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். உங்களை புரிந்து கொள்ளாத உங்கள் குடும்பத்தினர் இனி படிபடிபயாக உங்களை புரியும் நிலை ஏற்பட்டு உங்களிடமே தஞ்சம் கொள்ளும் நிலை உருவாகும்.உடல்நலம் தொடர்ந்து சுமாராக இருக்கும். உஷ்ணம் தொடர்பான உபாதைகள்வரலாம். மனத்தளர்ச்சி மறையும்.. பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வாருங்கள். விதவை மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள். பவுர்ணமி நாளில் கேதுவுக்குஅர்சனை செய்யலாம். மே 2011 - நவம்பர் 2011 இந்த காலக்கட்டத்தில் பணப்புழக்கம் இருக்கும். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். அதே நேரம் உங்கள் செல்வாக்குக்கு எந்த பங்கமும் வராது.வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். மகிழ்ச்சி நீடிக்கும். தம்பதியினரிடையே சிற்சில பிரச்சினை வரலாம். எதையும் பேசி தீர்க்கவும். குடும்ப பெரியோர்கள் சான்றோர்களின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடக்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். உறவினர்கள் வகையில் இருந்து வந்த பிரச்சினை மறையும்.உத்தியோகத்தில் வேலையில் பளு அதிகரிக்கும். சிலர் தனிப்பட்ட மனக்குழப்பத்தில் வேலையில் ஈடுபாடு காட்டாமல் இருப்பர். வியாபாரத்தில் தொடர்ந்து நல்ல வருமானம் இருக்கும். ஜுனுக்கு பிறகு புதிய தொழிலை ஆரம்பிக்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் சமூகசேவகர்கள் பிரதிபலனை பாராது பணி செய்ய வேண்டியதிருக்கும்.மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். விவசாயத்தில் புதிய சொத்து வாங்கும் எண்ணம் நடக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டுப்போன சொத்து வாங்கலாம்.பெண்கள் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை பெறுவர். கணவர், மற்றும் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.உடல் நலம் சிறப்படையும் மருத்துவ செலவுகள் குறையும். பரிகாரம்: பத்திரகாளி அம்மனை தொடர்ந்து வணங்கி வாருங்கள். இதனால் மனத்தைரியம் கிடைக்கும். தடைகள் அகலும். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.
விருச்சிக ராசி அன்பார்களே நீங்கள் உங்கள் சாதுரியத் தால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கடந்த சில ஆண்டுகளாக நீங்கள்பட்ட இன்னல்களை சொல்லி மீள முடியாது. எவ்வளவுதான் உழைத்து உழைத்துப் பார்த்தாலும் முன்னேற்றம் என்பது காணல் நீராகவே இருந்திருக்கும். அதற்கு காரணம் எந்த முக்கிய கிரகங்களுமே சாதகமாக இல்லாததுதான். இதுவரை சனிபகவான் பல்வேறு கெடு பலனை கொடுத்திருப்பார். குறிப்பாக அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உடல் உபாதைகளையும் தொழிலில் மந்த நிலையையும் தந்திருப்பார். உங்கள் செல்வாக்கு கவுரவம் போன்றவைக்கு பங்கம் வந்திருக்கும். இதுவரை இருந்துவந்த பிரச்சினைகளுக்கெல்லாம் விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது. சனிபகவான் 11-ம் இடமான கன்னிக்கு வந்து பல்வேறு நன்மைகளை தர உள்ளார். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். செப்டம்பர்2009 - ஏப்ரல்2010 உங்கள் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அனைத்தும் அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதை சுமாராக இருக்கும். வீண் விவாதங் களை தவிர்க்கவும். கணவன்- மனைவி இடையே அன்பு இக்கும். உறவினர் கள் வகைளில் விரோதம் ஏற்படலாம். எனவே அவர்கள் வகையில் அதிக நெருக்க வேண்டாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். சிலர் புதிய வீடு-மனை வாங்கலாம். புதிய வாகனம் கிடைக்கும். உத்தி யோகம் பார்ப்பவர் கள் சுமாரான நிலையில் இருப்பர். வேலைப் பளு அதி கரிக் கும். மேல் அதி காரிகளி டம் அனுசரித்து போகவும். சம்பள உயர்வு கிடைக்கும். டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு நிலைமை ஓரளவு சீரடையும். வியாபாரிகள் தொழிலில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். வீண் அலைச்சல் இனி இருக்காது. புதிய தொழில் தொடங்கலாம். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் நல்ல வளத்தை காணலாம். எதிரிகளின் சதியை உங்களது சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள். பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். வசதி இருந்தால் திருச்செந்தூர், அல்லது ஆலங்குடி சென்று வரலாம். ஏழைகள் படிக்க உதவுங்கள் பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். மே 2010 - ஏப்ரல் 2011 குடும்பத்தில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் மாறி , மகிழ்ச்சியும், ஒற்றுமையும் ஓங்கும். ஆனாலும் ராகுவின் சாதகமற்ற நிலையினால் தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.உத்தியோகத்தில் தொழிலில் முன்னேற்றமும் தொடங்கி விட்டது. உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.வியாபாரத்தில் கூட்டாளிகள் இடையே ஒற்றுமையும், அனுகூலமான போக்கும் காணப்படும். புதிய தொழில் தொடங்கலாம். அரசிடம் இருந்து உதவி கிடைக்கும். எதிரிகளின்தொல்லை அடியோடு மறையும். கைத்தொழில் செய்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் ஆனந்த வாழ்க்கை நடத்துவார்கள். கலைஞர்கள் எத்தனையோ நாட்களாக எதிர்பார்த்து பார்த்து. ஏங்கி கிடைக்காமல் போன பாராட்டுகள், விருதுகள் இனி கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்க பெறுவர்.மாணவர்கள் நற்கல்வி பெறுவர். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவர். நல்லவர்கள் சேர்க்கை மற்றும் ஆசிரியர்களின் அறிவுரை உங்களை மேலும் உயர்த்தும்.விவசாயம்: நெல் சோளம், கேழ்வரகு, எள் மற்றும் பனை போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும்.பெண்கள் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும். குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். உங்களை புரிந்து கொள்ளாத உங்கள் குடும்பத்தினர் இனி படிபடிபயாக உங்களை புரியும் நிலை ஏற்பட்டு உங்களிடமே தஞ்சம் கொள்ளும் நிலை உருவாகும்.உடல்நலம் தொடர்ந்து சுமாராக இருக்கும். உஷ்ணம் தொடர்பான உபாதைகள்வரலாம். மனத்தளர்ச்சி மறையும்.. பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வாருங்கள். விதவை மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள். பவுர்ணமி நாளில் கேதுவுக்குஅர்சனை செய்யலாம். மே 2011 - நவம்பர் 2011 இந்த காலக்கட்டத்தில் பணப்புழக்கம் இருக்கும். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். அதே நேரம் உங்கள் செல்வாக்குக்கு எந்த பங்கமும் வராது.வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். மகிழ்ச்சி நீடிக்கும். தம்பதியினரிடையே சிற்சில பிரச்சினை வரலாம். எதையும் பேசி தீர்க்கவும். குடும்ப பெரியோர்கள் சான்றோர்களின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடக்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். உறவினர்கள் வகையில் இருந்து வந்த பிரச்சினை மறையும்.உத்தியோகத்தில் வேலையில் பளு அதிகரிக்கும். சிலர் தனிப்பட்ட மனக்குழப்பத்தில் வேலையில் ஈடுபாடு காட்டாமல் இருப்பர். வியாபாரத்தில் தொடர்ந்து நல்ல வருமானம் இருக்கும். ஜுனுக்கு பிறகு புதிய தொழிலை ஆரம்பிக்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் சமூகசேவகர்கள் பிரதிபலனை பாராது பணி செய்ய வேண்டியதிருக்கும்.மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். விவசாயத்தில் புதிய சொத்து வாங்கும் எண்ணம் நடக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டுப்போன சொத்து வாங்கலாம்.பெண்கள் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை பெறுவர். கணவர், மற்றும் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.உடல் நலம் சிறப்படையும் மருத்துவ செலவுகள் குறையும். பரிகாரம்: பத்திரகாளி அம்மனை தொடர்ந்து வணங்கி வாருங்கள். இதனால் மனத்தைரியம் கிடைக்கும். தடைகள் அகலும். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
சிவா wrote:ஜீவனத்தில் சனி என்பது வருமானம், தொழில் - நீங்கள் குறிப்பிட்டதும் சரியென்றே கருதுகிறேன்..
சனி அனைவருக்கும் கஷ்டத்தை அளிக்க மாட்டார்! சிலருக்கு பெரும் அதிஷ்டங்களும் கிடைக்கும்!
எனக்கு தனுசு ராசி அண்ணா.
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|