புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
1 Post - 14%
Manimegala
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
11 Posts - 4%
prajai
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
9 Posts - 4%
Jenila
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
3 Posts - 1%
jairam
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 18, 2011 10:22 pm

கத்தரிக்காய்

இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.

இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.

அவரைக்காய்

இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும் காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.

வெண்டைக்காய்

இதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் ‘சி’ , ‘பி’ உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் உணவு விந்துவை கட்டிப் போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

புடலங்காய்

இது சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.

கொத்தவரங்காய்

இது சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.

இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.

வாழைத்தண்டு

இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும்.

இதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும்.

வாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.

தேங்காய்

இது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் ‘ஏ’, ‘பி’ வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும்.

தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.

சுரைக்காய்

இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.

ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் ( இழந்தவர்கள் ) பெறுவார்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 10:37 pm

பயன்கள் thane இருக்கிறது பக்க விளைவுகள் எதுவும் இல்லையே சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Ila
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 18, 2011 10:53 pm

இளமாறன் wrote:பயன்கள் thane இருக்கிறது பக்க விளைவுகள் எதுவும் இல்லையே சிரி

கொத்தவரங்காய்- இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.
சுரைக்காய்=இது பித்த வாயுவை உண்டு பண்ணும்-இவைதான் பக்க விளைவுகள் .....

ஆனால் ஒன்று அவரைக்காயும் சுரைக்காயும் காம உணர்ச்சியைப் பெருக்கும் என்று இப்போதுதான் கேள்விபடுகிறேன் (இப்படி அபாண்டமா பழி போடுராங்களே என்று அவை அழுது புலம்பும் சத்தம் காதில் விழவில்லையா )
ஒன்று மட்டும் நிச்சயம் ...தூண்டுவதில் நம் திரைபடங்களிடம் அவற்றால் போட்டி போட முடியாது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 11:12 pm

anandham jiivni wrote:
இளமாறன் wrote:பயன்கள் thane இருக்கிறது பக்க விளைவுகள் எதுவும் இல்லையே சிரி

கொத்தவரங்காய்- இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.
சுரைக்காய்=இது பித்த வாயுவை உண்டு பண்ணும்-இவைதான் பக்க விளைவுகள் .....

ஆனால் ஒன்று அவரைக்காயும் சுரைக்காயும் காம உணர்ச்சியைப் பெருக்கும் என்று இப்போதுதான் கேள்விபடுகிறேன் (இப்படி அபாண்டமா பழி போடுராங்களே என்று அவை அழுது புலம்பும் சத்தம் காதில் விழவில்லையா )
ஒன்று மட்டும் நிச்சயம் ...தூண்டுவதில் நம் திரைபடங்களிடம் அவற்றால் போட்டி போட முடியாது

கபம் என்றால் என்ன





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Ila
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 18, 2011 11:39 pm

கபம் என்றால் என்ன

சித்தர்களின் முறைப்படி உடற்செயலின் அடிப்படை மூன்று:

பித்தம் -வெப்பம்
வாதம் -வாயு
கபம் -நீர்

”வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை.

இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது.
கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது.

"நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு"-என்பார்கள் அதாவது உடம்பில் நீர்த்துவம் அதிகமாகி சளி,கோழை அடைத்துவிட்டது.இந்நிலை கபம்(நீர் சக்தி) அதிகமானால் வரும்.

”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று”- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.
மூன்றில் எது அதிகமானாலும் சரி குறைந்தாலும் சரி நோய் வரும்
சில பகுதிகளை தட்டச்சின் சிரமம் கருதிhttp://siddhavaithiyan.blogspot.com/2010/12/blog-post_28.html என்னும் வலைபூவிலிருந்து அப்படியே எடுத்தாண்டிருக்கிறேன்.மேலும் அதிக விபரங்களுக்கு இந்த வலைப் பூவை பார்வையிடவும்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 18, 2011 11:44 pm

இளமாறன் wrote:

கபம் என்றால் என்ன


கபம் என்றால் சளி





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 19, 2011 1:03 am

anandham jiivni wrote:
கபம் என்றால் என்ன

சித்தர்களின் முறைப்படி உடற்செயலின் அடிப்படை மூன்று:

பித்தம் -வெப்பம்
வாதம் -வாயு
கபம் -நீர்

”வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை.

இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது.
கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது.

"நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு"-என்பார்கள் அதாவது உடம்பில் நீர்த்துவம் அதிகமாகி சளி,கோழை அடைத்துவிட்டது.இந்நிலை கபம்(நீர் சக்தி) அதிகமானால் வரும்.

”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று”- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.
மூன்றில் எது அதிகமானாலும் சரி குறைந்தாலும் சரி நோய் வரும்
சில பகுதிகளை தட்டச்சின் சிரமம் கருதிhttp://siddhavaithiyan.blogspot.com/2010/12/blog-post_28.html என்னும் வலைபூவிலிருந்து அப்படியே எடுத்தாண்டிருக்கிறேன்.மேலும் அதிக விபரங்களுக்கு இந்த வலைப் பூவை பார்வையிடவும்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 19, 2011 5:55 am

பயனுள்ள தகவல்களை தந்து வரும் உங்களை எப்படித்தான் போற்றுவது என்றே தெரியவில்லை.

வாழ்த்துகள் ஐயா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 19, 2011 10:12 am

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி அக்கா!



காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 19, 2011 10:18 am

பயனுள்ள தகவல்கள் கிருஷ்ணம்மா.நன்றி



காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Uகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Dகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Aகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Yகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Aகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Sகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Uகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Dகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் Hகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக