புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_m103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c10 
42 Posts - 63%
heezulia
3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_m103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_m103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_m103 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி.


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Nov 20, 2011 6:14 pm

3
ஆண்டாக
சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும்
9 வயது பரிதாப சிறுமி.


20 November 2011



தட்டுமுட்டு அறையில் 3 ஆண்டுகளாக
சங்கிலியால் கட்டப்பட்டு வாழ்கிறாள்
9 வயது
சிறுமி.
அவளை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை. பஞ்சாப்
மாநிலம் அமிர்தசரசை
சேர்ந்தவர்
குல்வந்த் கவுர். இவருடைய மகள் சிம்ரன்ஜித் கவுர்.
9 வயது சிறுமி.
ஒரு மனிதனுக்கு என்னென்ன குறைபாடுகள் இருக்கக் கூடாதோ
, அத்தனை குறைபாடுகளும்
இந்த சிறுமிக்கு உள்ளது. உடல் ஊனம். மனநிலை பாதிப்பு
, பார்வை தெரியாது.
கேட்கவோ
, பார்க்கவோ முடியாது. இவரை கடந்த 3 ஆண்டுகளாக தட்டுமுட்டு
பொருட்களை போட்டு வைக்கும் சிறிய அறையில் காலில் சங்கிலியை
கட்டி அடைத்து வைத்துள்ளனர். சாப்பாடு, தூக்கம் எல்லாமே அங்கேயேதான்.


இந்த
அப்பாவி சிறுமிக்கு ஏன் இந்த
கொடுமை? ‘‘6 மாத குழந்தையாக இருக்கும்போது சிம்ரனை மர்ம
நோய் தாக்கியது.

அதன்
பிறகு அடிக்கடி அவளுக்கு வெறிபிடித்து விடும். தன்னைத் தானே தாக்கி
காயப்படுத்திக் கொள்வாள். அல்லது எதிரில்
இருப்பவர்கள் யாராக இருந்தாலும்
தாக்குவாள்.
வயது ஏற ஏற இது அதிமானது. ஊடல் ஊனமானதும்
, பார்வை
பறிபோனதும்
அப்போதுதான். அவளுக்கு சிகிச்சை அளிக்க
எங்களுக்கு வசதி இல்லை. கடவுள்
என்றாவது
ஒருநாள் அவளுக்காக கண் திறப்பான் என்ற நம்பிக்கையில் சங்கிலியால்
கட்டி வைத்திருக்கிறோம்.


அவளை
அவளுடைய பாட்டிதான் கவனித்து
கொள்கிறார்’’ என்கிறார் தாய் குல்வந்த் கவுர். இதில்
அதிர்ச்சியான தகவல்
என்னவென்றால், குல்வந்த் கவுர் வீட்டருக்கே வசிப்பவர்களும் இதை பெரிதாக நினைப்பதில்லை. சிம்ரனின் உடல், மனநிலை பற்றி நன்றாக தெரியும் என்பதால், சிம்ரன் அனுபவிக்கும் கொடுமையை பார்த்துக் கொண்டிருப்பதை
தவிர
, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்கின்றனர் அக்கம் பக்கத்தினர்.


http://www.eluthamila.com/?p=17192



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 20, 2011 8:21 pm

மருத்துவமணை கூடவா அந்த ஊருல இருக்காது??

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Nov 20, 2011 9:10 pm

3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. 440806 3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. 440806 3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. 440806



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. 13573893 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. 590106153 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Images3ijf3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 20, 2011 11:56 pm

கடவுள் என்றாவது
ஒருநாள் அவளுக்காக கண் திறப்பான் என்ற நம்பிக்கையில் சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறோம்.


கடவுள் மேலிருந்து வந்து செய்வாரா .நாம் தான் செய்ய வேண்டும் . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





3 ஆண்டாக சங்கிலியால் கட்டி தட்டுமுட்டு அறையில் வாழும் 9 வயது பரிதாப சிறுமி. Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக