புதிய பதிவுகள்
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
22 Posts - 49%
ayyasamy ram
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
17 Posts - 38%
T.N.Balasubramanian
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
2 Posts - 4%
D. sivatharan
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
1 Post - 2%
Guna.D
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
1 Post - 2%
prajai
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
158 Posts - 36%
mohamed nizamudeen
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
17 Posts - 4%
prajai
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
4 Posts - 1%
jairam
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
4 Posts - 1%
Baarushree
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_m10நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்!


   
   
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Mon 28 Nov 2011 - 3:56

ஒருவருக்கு நித்திரை தான் பிரச்சினைகள் மற்றும் வேதனைமிக்க நினைவுகளையும் தீர்க்க உதவும் ஒரு விடயமென கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்று தெரிவிக்கின்றது. நித்திரையில் REM கட்டம் என்ற கனவுலகத்திற்குள் நுழையும்போது எமது மூளையிலுள்ள மனதை அழுத்தும் தொகுதிகள் செயற்பாடற்றதாக மாறுகின்றன. இதனால் எமது மூளை அண்மைய உணர்வு பூர்வமான விடயங்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதையும் குறைக்கின்றது.

நித்திரை கொண்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட மூளைப் பதிவுகளின்படி மூளையின் உணர்வு ரீதியான மையப்பகுதி, வழமையான எண்ணங்களைச் செயற்படுத்தும் பகுதியால் கையகப்படுத்தப்பட்டுவிடும். இது எங்களுக்கு நிகழும் வேதனைமிக்க அனுபவங்களிலிருந்து மீள உதவிசெய்கின்றது. துக்கரமான விடயங்களில் மனங்குழம்பிப் போனவர்கள் நித்திரை கொள்ளாமல் குழம்புவதனால்தான் அவர்களால் வேதனைமிக்க நினைவுகளிலிருந்து வெளியேவரச் சிரமமாகவுள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது.

நாம் ஏன் எங்களது வாழ்நாளின் முக்கால்வாசிப் பகுதியையும் நித்திரை கொள்வதில் கழிக்கின்றோம் என்பதற்கு விஞ்ஞான ரீதியான கருத்துக்கள் இல்லாவிட்டாலும் இந்த ஆய்வின் மூலம் இந்த REM கட்டம் என்ற நித்திரை செய்வதன் முக்கியத்துவம் அதிகரிக்கப்படுகின்றது. நித்திரை கொள்வதனால் நாம் அடுத்த நாள் எழும்பும்போது அமைதியாக இருப்பதை உணர்வீர்கள். இவ்வாறு நினைவுகள் மீட்கப்படும்போது மனதை அழுத்தும் நரம்பு இரசாயனங்கள் அமுக்கப்பட்டுவிடும் என்கின்றனர் ஆய்வார்கள்.
நன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்! Sleep

http://puthiyaulakam.com/?p=4726



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக