|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கைby ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)
Page 1 of 1 • Share •
மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)

எவனோ ஒருவன் உண்ணவிருந்த
பழமொன்றை எங்கிருந்தோ வந்த
குரங்கொன்று கவ்விச் சென்று,
எட்ட முடியா உயரத்தில்
உட்கார்ந்து கொண்டு,,
சிறிதாய்த் தெரியும்
நம்மைப் பார்த்துச் சிரிக்கும்..!!
அதைப்போலவே,
எவனோ ஒருவன் கொள்ளவிருந்த
கொஞ்சம் பணத்தையும்
முகம் தெரியா ஒருவன்
அபகரித்து விட்டு எட்ட முடியா
அரியணையில் ஏறி அமர்வான்..
அவன் மட்டும் மேலே உயர்வான்
மற்றவர்கள் எதிர் திசையில்..!!
இவர்கள் தவறு செய்யவில்லை..!!
குரங்கிலிருந்து தோன்றிய பின்னர்
ஆறாம் அறிவை வாங்க மறந்தவர்கள்..!!
Last edited by கார்த்திக்.எம்.ஆர் on Mon Jan 16, 2012 7:29 am; edited 1 time in total
Re: மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)
கவிதை 
ஆனால் மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன். கடவுளின் சாயலும்் ரூபமும் இவனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மனிதன் செய்யும் தவறுகளுக்கு குரங்கினம் வாங்குகிறது வசை. ஐயோ பாவம்.

ஆனால் மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன். கடவுளின் சாயலும்் ரூபமும் இவனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மனிதன் செய்யும் தவறுகளுக்கு குரங்கினம் வாங்குகிறது வசை. ஐயோ பாவம்.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2057
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553
Re: மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)
சார்லஸ் mc wrote:கவிதை
ஆனால் மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன். கடவுளின் சாயலும்் ரூபமும் இவனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மனிதன் செய்யும் தவறுகளுக்கு குரங்கினம் வாங்குகிறது வசை. ஐயோ பாவம்.
நன்றி அண்ணா.. உவமைக்காக ஆரம்பிக்கப் பட உருவத்திற்காக இணைத்துப் பேசி ஓரினமாய் நிற்கிறது..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









