|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 6:58 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!!
Page 1 of 1 • Share •
முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!!
கல்லினை உளியால் நீக்கி
கவின்சிலைப் படைக்கும் சிற்பி
சொல்லினைச் சீராய்க் கோர்க்கும்
சொல்வனம் புலவன் யாப்பில்
நெல்லினை விதைத்து ஆவல்
நெருங்கிடக் காக்கும் வேளாண்
வில்லென வளைந்து நெற்றி
வியர்த்திட உழைக்கும் போழ்தும்
வல்லமை முயற்சி தந்த
வழிகளின் துணிவு என்போம்
துயரமாம் நோயில் வீழ்ந்துத்
துடித்திடும் எவர்க்கும் மிக்க
நயத்தகு வார்தை மூலம்
நலம்பெற வாழ்த்திப் பேசு
உயர்ந்திடப் போகும் தூரம்
உன்னிடம் திறமைச் சேரும்
வியத்தகு மாற்றம் தந்த
வித்தகர் வழிகள் போற்று
தேடுதல் நிறுத்த வேண்டா
தெரிந்திடாப் பாதை வேண்டா
கூடுதல் பலனே வெல்ல
கூட்டணி முயற்சி வேண்டும்
பாடுதல் தெம்பைத் தூண்டும்
பாசமாய்ப் பழக வேண்டும்
வாடுதல் பிடியில் ஏழை
வாழுதல் நீக்க வேண்டும்
யாப்ப்பிலக்கணம்;
விளம், மா, தேமா(அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்
--
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் : http://kalaamkathir.blogspot.com
கவின்சிலைப் படைக்கும் சிற்பி
சொல்லினைச் சீராய்க் கோர்க்கும்
சொல்வனம் புலவன் யாப்பில்
நெல்லினை விதைத்து ஆவல்
நெருங்கிடக் காக்கும் வேளாண்
வில்லென வளைந்து நெற்றி
வியர்த்திட உழைக்கும் போழ்தும்
வல்லமை முயற்சி தந்த
வழிகளின் துணிவு என்போம்
துயரமாம் நோயில் வீழ்ந்துத்
துடித்திடும் எவர்க்கும் மிக்க
நயத்தகு வார்தை மூலம்
நலம்பெற வாழ்த்திப் பேசு
உயர்ந்திடப் போகும் தூரம்
உன்னிடம் திறமைச் சேரும்
வியத்தகு மாற்றம் தந்த
வித்தகர் வழிகள் போற்று
தேடுதல் நிறுத்த வேண்டா
தெரிந்திடாப் பாதை வேண்டா
கூடுதல் பலனே வெல்ல
கூட்டணி முயற்சி வேண்டும்
பாடுதல் தெம்பைத் தூண்டும்
பாசமாய்ப் பழக வேண்டும்
வாடுதல் பிடியில் ஏழை
வாழுதல் நீக்க வேண்டும்
யாப்ப்பிலக்கணம்;
விளம், மா, தேமா(அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்
--
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் : http://kalaamkathir.blogspot.com

kalamkadir- பண்பாளர்

- பதிவுகள்: 66
வசிப்பிடம்: abudhabi
சேர்ந்தது: 18/11/2011
மதிப்பீடு: 19
Re: முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!!
அருமை நல் வழி காட்டும் கவிதை வாழ்த்துக்கள்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!!
நல்ல கருத்துக்கள் சொிந்த கவிபாடல்.
வாழ்த்துக்கள் நண்பரே.
வாழ்த்துக்கள் நண்பரே.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2058
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553
Re: முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!!
நெஞ்சம் படர்ந்த நன்றி

kalamkadir- பண்பாளர்

- பதிவுகள்: 66
வசிப்பிடம்: abudhabi
சேர்ந்தது: 18/11/2011
மதிப்பீடு: 19
Re: முயன்றால் வெல்லலாம்.................!!!!!!!!!
ஐயா தமிழ் பெருந்தகையே
எனக்கு செய்யுள் இலக்கண ஞானம் சற்று குறைவு.
எனவே, என்னை போன்றோா் உமது கவிகளை பூிந்து கொள்ள உரைநடை ில் அதன் கருத்தை தொிவித்தால் ெதாடா்ந்து நீா் எழுதம் கவிகளை வாசித்து மகிழ்வோமே
எனக்கு செய்யுள் இலக்கண ஞானம் சற்று குறைவு.
எனவே, என்னை போன்றோா் உமது கவிகளை பூிந்து கொள்ள உரைநடை ில் அதன் கருத்தை தொிவித்தால் ெதாடா்ந்து நீா் எழுதம் கவிகளை வாசித்து மகிழ்வோமே

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2058
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










