ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 1:49 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 1:46 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by வை.பாலாஜி Today at 1:36 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 12:22 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
கதை முடிந்ததது 5 5 1

கதை முடிந்ததது

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

open கதை முடிந்ததது

Post by கோவிந்தராஜ் on Mon Dec 12, 2011 7:50 pm

கதையாய் தொடங்கிய
வாழ்க்கை
மேற்கோள்
கவிதைகள்
பாலைவனமும்
பச்சைச்சோலை
சொல்லக்கதிருள்
முத்துகள்
சோளத்தட்டை
மேலே கடலினுள்ளே
சிபி வயிறு
முத்தாய் பிறந்து
முழுதும்
உடைந்து பிளந்து
பார்த்து
பயந்து ஒதுங்கி
ஒதுங்கியே
வாழ்ந்தது போதும்
கதையாய்
தொடங்கிய
வாழ்க்கை இது
காவியமாக
புலவன்
வேண்டும்
புலவன்
புலவன்
நானே ஆக
ஏதோ கிறுக்கி
கிருக்கனாக
கிருக்கனாத்தான்
திருத்தானானேன்
திருத்தனுன்ம்
என்றே
தினமும்
பழைய
கதைகள்
பலவும்
பேசி பழைமை
புதுமை ஏதும்
ஒன்றாய்
கலந்து
வினைந்து
வினையை
திணையை
யவனும்
மறக்க
மறக்க
அனைத்தும் மறக்க
என்ன
என்ன
எண்ணப்போறோம்
எண்ணி
எண்ணி
பார்க்கும்போது
பார்த்தபடத்தில் கதையை
கூற கதையின்
வலியில்
கவிதை
பாடலில் பாடல்
பாடல்
ஊடல் தேடல்
தேடல் தேடல்
கதையாய் முடிந்தது
வாழ்க்கை !
-கோவிராஜன்


கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

open Re: கதை முடிந்ததது

Post by புரட்சி on Mon Dec 12, 2011 7:53 pm

தேடல் தேடல் ! கதையாய் முடிந்தது வாழ்க்கை

உண்மை வரிகள் @ வைர வரிகள்

அருமை கோவி .... நன்றி சூப்பருங்க

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1362
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

open Re: கதை முடிந்ததது

Post by பிஜிராமன் on Mon Dec 12, 2011 8:04 pm

அருமையான கவிதை தம்பி..........ஆமாம், எந்த படத்தில் தாக்கம் இந்த கவிதை.........எதற்கு, இதய பலவீனமானவர்கள் தவிர்க்கவும் என்று போட்டிருக்கின்றாய்,

மார்கெட்டிங் யுக்தியா ??


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

open Re: கதை முடிந்ததது

Post by கோவிந்தராஜ் on Mon Dec 12, 2011 8:07 pm

பிஜிராமன் wrote:அருமையான கவிதை தம்பி..........ஆமாம், எந்த படத்தில் தாக்கம் இந்த கவிதை.........எதற்கு, இதய பலவீனமானவர்கள் தவிர்க்கவும் என்று போட்டிருக்கின்றாய்,

மார்கெட்டிங் யுக்தியா
??

அப்படியல்ல அண்ணா எந்த கவிதையை படித்து விட்டு யாருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது இல்லையா அதான் புன்னகை ஜாலி
நன்றிகள் அண்ணா நன்றி

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

open Re: கதை முடிந்ததது

Post by சுரேஷ்விக்கி on Mon Dec 12, 2011 8:14 pm

hi anna suppera irukku..... vazhththukkal.
englishla type pannuna tamila maramattenuthu eppadi maththurathu?

சுரேஷ்விக்கி
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 41
வசிப்பிடம்: கோனூர்
சேர்ந்தது: 29/10/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

open Re: கதை முடிந்ததது

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Dec 12, 2011 8:19 pm

கதையாய் தொடங்கிய கவிதை (வாழ்க்கை) கடைசியில் கதையாகவே முடிந்துவிட்டதா? கஷ்டப்பட்டு கட்டிய கோபுரம் ?
மிகவும் நன்று கோவிந்தராசுத் தம்பி. விரும்பினேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2943
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

open Re: கதை முடிந்ததது

Post by கோவிந்தராஜ் on Mon Dec 12, 2011 8:20 pm

சுரேஷ்விக்கி wrote:hi anna suppera irukku..... vazhththukkal.
englishla type pannuna tamila maramattenuthu eppadi maththurathu?

டைப்பு பண்ணிட்டு ஒரு ஸ்பேஸ் வீடு , விட்டுட்டு , வைட் பண்ணு , எழுத்து மாரிடும் அப்பறம் அடுத்த வார்த்தையை டைப்பண்ணலாம் ! அன்பு மலர்

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

open Re: கதை முடிந்ததது

Post by கோவிந்தராஜ் on Mon Dec 12, 2011 8:22 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:கதையாய் தொடங்கிய கவிதை (வாழ்க்கை) கடைசியில் கதையாகவே முடிந்துவிட்டதா? கஷ்டப்பட்டு கட்டிய கோபுரம் ?
மிகவும் நன்று கோவிந்தராசுத் தம்பி. விரும்பினேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் அண்ணா ! நன்றி அன்பு மலர்

யார் தலைப்பை மாதிநீங்களோ எனக்கு தனிமடலில் சொல்லிடுங்க !
[தயவுசெய்து] அன்பு மலர்

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

open Re: கதை முடிந்ததது

Post by கோவிந்தராஜ் on Tue Dec 13, 2011 9:57 am

புரட்சி wrote:தேடல் தேடல் ! கதையாய் முடிந்தது வாழ்க்கை

உண்மை வரிகள் @ வைர வரிகள்

அருமை கோவி .... நன்றி சூப்பருங்க

நன்றிகள் அண்ணா ! புன்னகை அன்பு மலர் நன்றி

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

open Re: கதை முடிந்ததது

Post by ஜேன் செல்வகுமார் on Thu Dec 22, 2011 2:54 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 362

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

open Re: கதை முடிந்ததது

Post by கோவிந்தராஜ் on Thu Jan 05, 2012 6:58 am

ஜேன் செல்வகுமார் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் அண்ணா ! நன்றி

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

open Re: கதை முடிந்ததது

Post by ரா.ரா3275 on Thu Jan 05, 2012 10:50 am

எப்படிங்க இது?...என்னென்னமோ சொல்றீங்க?...
தத்துபித்துன்னு சொல்லிட்டு கடைசில தத்துவமால்ல சொல்றீங்க...
நல்லா இருக்குங்க..




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

open Re: கதை முடிந்ததது

Post by ஜாஹீதாபானு on Thu Jan 05, 2012 12:11 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

open Re: கதை முடிந்ததது

Post by கோவிந்தராஜ் on Sun Jan 08, 2012 9:05 am

RaRa3275 wrote:எப்படிங்க இது?...என்னென்னமோ சொல்றீங்க?...
தத்துபித்துன்னு சொல்லிட்டு கடைசில தத்துவமால்ல சொல்றீங்க...
நல்லா இருக்குங்க..

நன்றிகள் புன்னகை நன்றி

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

open Re: கதை முடிந்ததது

Post by கோவிந்தராஜ் on Sun Jan 08, 2012 9:07 am

ஜாஹீதாபானு wrote: சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றிகள் அக்கா புன்னகை

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum