புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபம்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே.
ஆனால் எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.
கோபத்தில் யாரையாச்சும் கடுமையா பேசிவிடுவேனோ என்றுதான் நான் தளத்தில் அதிகம் இருப்பதில்லை.
இயல்பாகவே எல்லாவற்றையும் சிரித்தே சமாளிப்பவள் நான்.ஆனால் இப்ப சில நாட்களாகவே என் பக்கத்தில் வரவே பயபடுகிறார்கள். இதுக்கு காரணம் என்ன? உளவியல் பிரச்சினையா? மனவியல் மருத்துவர் கிட்ட போற அளவுக்கு இது சீரியஸ் matteraa? யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே.
ஆனால் எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.
கோபத்தில் யாரையாச்சும் கடுமையா பேசிவிடுவேனோ என்றுதான் நான் தளத்தில் அதிகம் இருப்பதில்லை.
இயல்பாகவே எல்லாவற்றையும் சிரித்தே சமாளிப்பவள் நான்.ஆனால் இப்ப சில நாட்களாகவே என் பக்கத்தில் வரவே பயபடுகிறார்கள். இதுக்கு காரணம் என்ன? உளவியல் பிரச்சினையா? மனவியல் மருத்துவர் கிட்ட போற அளவுக்கு இது சீரியஸ் matteraa? யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
வெளி இடங்களுக்கு சென்று நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் , நான் அப்படிதான் செய்வேன்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நீங்கள் மருத்துவரை அணுக வேண்டாம் அக்கா.
கோவம் வருவதை புரிந்து கொள்ளமால் கோவப்படுவோருக்கு தான் மருத்துவர் தேவை.
உங்களுக்கே உங்கள் கோவத்தின் ஆழம் தெரிகிறது.
அதை நீங்களே மாற்றி கொள்ளலாம்.
கண்டிப்பாக நீங்கள் யோகாசனம் செய்யுங்கள் அக்கா.மாற்றம் தெரியும்.சுவாச பயிற்சிகள் போதும்.நல்ல புத்தகம் படியுங்கள். மெல்லிய இசை கேளுங்கள். உங்களுக்கு பிடித்தவற்றை நினைத்து பாருங்கள். பிடிக்காதவற்றை தூக்கி போடுங்கள். அதை நீங்கள் அலசி கொண்டு இருந்தாலே உங்களுக்கு டென்ஸ் அதிகமாகும்.
கோவம் இருக்கும் இடத்திலே குணமிருக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் அந்த குணத்தையே இந்த கோவம் பிறருக்கு தெரியாத வண்ணம் மறைத்து விடும் அக்கா.
முடிந்தவரை கோவம் வேணா அக்கா.ப்ளீஸ்.
கோவம் வருவதை புரிந்து கொள்ளமால் கோவப்படுவோருக்கு தான் மருத்துவர் தேவை.
உங்களுக்கே உங்கள் கோவத்தின் ஆழம் தெரிகிறது.
அதை நீங்களே மாற்றி கொள்ளலாம்.
கண்டிப்பாக நீங்கள் யோகாசனம் செய்யுங்கள் அக்கா.மாற்றம் தெரியும்.சுவாச பயிற்சிகள் போதும்.நல்ல புத்தகம் படியுங்கள். மெல்லிய இசை கேளுங்கள். உங்களுக்கு பிடித்தவற்றை நினைத்து பாருங்கள். பிடிக்காதவற்றை தூக்கி போடுங்கள். அதை நீங்கள் அலசி கொண்டு இருந்தாலே உங்களுக்கு டென்ஸ் அதிகமாகும்.
கோவம் இருக்கும் இடத்திலே குணமிருக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் அந்த குணத்தையே இந்த கோவம் பிறருக்கு தெரியாத வண்ணம் மறைத்து விடும் அக்கா.
முடிந்தவரை கோவம் வேணா அக்கா.ப்ளீஸ்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
நீ சொல்லுறது சரி தான் உமா ....உமா wrote:நீங்கள் மருத்துவரை அணுக வேண்டாம் அக்கா.
கோவம் வருவதை புரிந்து கொள்ளமால் கோவப்படுவோருக்கு தான் மருத்துவர் தேவை.
உங்களுக்கே உங்கள் கோவத்தின் ஆழம் தெரிகிறது.
அதை நீங்களே மாற்றி கொள்ளலாம்.
கண்டிப்பாக நீங்கள் யோகாசனம் செய்யுங்கள் அக்கா.மாற்றம் தெரியும்.சுவாச பயிற்சிகள் போதும்.நல்ல புத்தகம் படியுங்கள். மெல்லிய இசை கேளுங்கள். உங்களுக்கு பிடித்தவற்றை நினைத்து பாருங்கள். பிடிக்காதவற்றை தூக்கி போடுங்கள். அதை நீங்கள் அலசி கொண்டு இருந்தாலே உங்களுக்கு டென்ஸ் அதிகமாகும்.
கோவம் இருக்கும் இடத்திலே குணமிருக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் அந்த குணத்தையே இந்த கோவம் பிறருக்கு தெரியாத வண்ணம் மறைத்து விடும் அக்கா.
முடிந்தவரை கோவம் வேணா அக்கா.ப்ளீஸ்.
நேற்று பஸ்ஸில் போகும்போது எனக்கு சுதா சொன்னது போல் எனக்கு வந்தது ஏன்னே புரியல
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
சிறு பிள்ளைகள் விளையாடுராத ரசிங்க !
இயற்க்கையான சூழலை ரசிங்க !
நம்ம்பகிட்ட வந்து பேசரவங்கலூடா மனசை புரிந்து பேச முயற்ச்சி செய்யுங்கள் !
நல்ல பலன் தரும் அக்கா !
இயற்க்கையான சூழலை ரசிங்க !
நம்ம்பகிட்ட வந்து பேசரவங்கலூடா மனசை புரிந்து பேச முயற்ச்சி செய்யுங்கள் !
நல்ல பலன் தரும் அக்கா !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:
நீ சொல்லுறது சரி தான் உமா ....
நேற்று பஸ்ஸில் போகும்போது எனக்கு சுதா சொன்னது போல் எனக்கு வந்தது ஏன்னே புரியல
எனக்கு செம கோவம் வரும் ...அப்போ என் பாப்பா வோட போட்டோ எடுத்து பார்ப்பேன். கோவம் போயிடும் பானு.
கோவ படுற நமக்கே அதை குறைத்து கொள்ள முடியும்.
முயற்சி தான் பானு வேணும் ...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
வணக்கம் அக்கா.....
இந்த கேள்வியை கேட்டதனாலேயே, இந்தப் பிரச்சினை எளிதாய் உங்களை விட்டு போயி விடும்.
ஒருவர் மீது நாம் எவ்வளவு கோவப் பட்டு திட்டுகிறோமோ, அந்த அளவு நம்முடைய கர்ம வினைகள் அதிகரிக்கும், நாம் திட்டுபவற்கு அந்த கர்ம வினைகள் குறையும் என்று படிதிருக்கிறேன். கர்ம வினை இருக்கோ இல்லையோ, ஆனா கோவப் பட்டா நம்ம உடல் ல ஏற்படுற மாற்றம் நமக்கு நல்லா தெரியும்.
அதனால், அட போங்க பாஸ் காமெடி பண்ணிக்கிட்டு, என்ற மனப்போக்கை கொண்டு வந்தாலே போதும்.
உமா அக்கா சொன்ன மாதிரி தியானம், வின்சீலன் அவர்கள் கூறியது போல், நண்பர்களுடன் ஜாலி யா சிரிச்சு பேசுனாலே போதும்.
இந்த கேள்வியை கேட்டதனாலேயே, இந்தப் பிரச்சினை எளிதாய் உங்களை விட்டு போயி விடும்.
ஒருவர் மீது நாம் எவ்வளவு கோவப் பட்டு திட்டுகிறோமோ, அந்த அளவு நம்முடைய கர்ம வினைகள் அதிகரிக்கும், நாம் திட்டுபவற்கு அந்த கர்ம வினைகள் குறையும் என்று படிதிருக்கிறேன். கர்ம வினை இருக்கோ இல்லையோ, ஆனா கோவப் பட்டா நம்ம உடல் ல ஏற்படுற மாற்றம் நமக்கு நல்லா தெரியும்.
அதனால், அட போங்க பாஸ் காமெடி பண்ணிக்கிட்டு, என்ற மனப்போக்கை கொண்டு வந்தாலே போதும்.
உமா அக்கா சொன்ன மாதிரி தியானம், வின்சீலன் அவர்கள் கூறியது போல், நண்பர்களுடன் ஜாலி யா சிரிச்சு பேசுனாலே போதும்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
உமா wrote:ஜாஹீதாபானு wrote:
நீ சொல்லுறது சரி தான் உமா ....
நேற்று பஸ்ஸில் போகும்போது எனக்கு சுதா சொன்னது போல் எனக்கு வந்தது ஏன்னே புரியல
எனக்கு செம கோவம் வரும் ...அப்போ என் பாப்பா வோட போட்டோ எடுத்து பார்ப்பேன். கோவம் போயிடும் பானு.
கோவ படுற நமக்கே அதை குறைத்து கொள்ள முடியும்.
முயற்சி தான் பானு வேணும் ...
முயற்சி பண்ணுறேன் உமா ...
இந்த உலகத்துல நான் கோவமே படாத ஆளு கமால் தான்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:
முயற்சி பண்ணுறேன் உமா ...
இந்த உலகத்துல நான் கோவமே படாத ஆளு கமால் தான்
அண்ணன் கிரேட்.
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|