புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
44 Posts - 49%
heezulia
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
35 Posts - 39%
mohamed nizamudeen
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
jairam
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சிவா
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
165 Posts - 50%
ayyasamy ram
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
14 Posts - 4%
prajai
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
9 Posts - 3%
jairam
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Rutu
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 19, 2011 10:59 am

First topic message reminder :

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அங்கே

ஊற்றுமுயிர் துடிக்கையிலே பொன்னம்மா - எந்தன்
ஊமையுயிர் வெந்து சாகுதடி - உன்

செவ்விதழ் வருடும் பேச்சினிலே - அமுதம்
செவ்வியில் சென்று மோதுதடி - என்

கண்விழி பிதுங்க காத்திருக்கேன் - அன்பே
காணுமிட மெல்லாம் பூத்திருப்பேன் - நெஞ்சில்

ஏக்கம் தரு தூக்கத்திலே உன்னை
எண்ணி எண்ணி மனம் வாழுதடி

மூச்சி வரையும் நின்று தன்னை என்
மூளை எல்லாம் பித்தம் ஏறுதடி - இதை

தூற்றும் கண்கள் நடுவினிலே நம்
தூய நினைவுகளை பார்க்கின்றேன்

நாளு பொழுதும் மறைந்தாலும் கண்ணமா
நான் கொண்ட காதல் அழியாதே


பெருமாள் அண்ணா கூறியபடி பாரதியார் பாடலில் முதல் இரண்டு வரிகளை வைத்து எழுதியுள்ளேன் நன்றாக எழுதி உள்ளேனா என்று கூறுங்கள்.



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 2:49 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
வார்க்கும் கவியிலெலாம் பாரதிதான் நின்றிட்டால்
சேர்த்திடும் செம்மையினை நன்கு

ராமன் அருமையிருக்கு அன்பு மலர்


நன்றிகள் அக்கா...... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 2:57 pm

இது சொந்தக்கவிதைகள் பக்கம். பாரதியார் கவிதையை இங்கு ஏன் பதிந்தீர்கள்? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 19, 2011 4:27 pm

உமா wrote:ஹிஷூ மிகவும் நன்றாக வடித்துள்ளாய் வரிகளை.
அப்படியே மெய் மறந்து படித்து கொண்டே இருந்தேன் ....

ஒரு கவிதையினை கருவாக கொண்டு அதே பாணியிலே கவிதை எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல... அதில் நிறைகள் தான் இருக்க வேண்டும்.குறைகள் இருப்பின் அந்த கவி எழுதியவனை இழுக்கு படுத்துவது போலே ஆகும்...

பாரதியாரின் வரிகளுடன் சேர்ந்த உன்னுடைய வரிகளை கண்டு பிடிக்கவே இயலவில்லை. அந்த அளவு ஒன்று சேர்ந்து அமைந்துள்ளது.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அருமை ஹிஷூ. முத்தம்

என் சந்தோஷத்திற்க்கு அளவே இல்லை உமா.
பாரதியின் பெருமை இங்கு நிலை நாட்டிவிட்டேன்.
தவறேதும் செய்யாமல்.
அதை தங்களின் கருத்துக்களை கண்டும் நான் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். அன்பு மலர் நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 19, 2011 4:29 pm

பிஜிராமன் wrote:பாரதி வடித்த கவியினை முன்வைத்து - நீங்கள்
தொடுத்த கவிதை மிக அழகு சூப்பருங்க

வார்க்கும் கவியிலெலாம் பாரதிதான் நின்றிட்டால்
சேர்த்திடும் செம்மையினை நன்கு


மிக்க நன்றி பிஜி. அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 19, 2011 4:31 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இது சொந்தக்கவிதைகள் பக்கம். பாரதியார் கவிதையை இங்கு ஏன் பதிந்தீர்கள்? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆம் ஐயா முதல் இரண்டு வரிகள் தான் பாரதியாரின் வரிகள் அதில் உள்ள கருவை வைத்து தான் கவிதை வடித்தேன் ஷோ இது என் சொந்தக் கவிதை தான் ஐயா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 6:57 pm

ஹிஷாலீ wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:இது சொந்தக்கவிதைகள் பக்கம். பாரதியார் கவிதையை இங்கு ஏன் பதிந்தீர்கள்? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆம் ஐயா முதல் இரண்டு வரிகள் தான் பாரதியாரின் வரிகள் அதில் உள்ள கருவை வைத்து தான் கவிதை வடித்தேன் ஷோ இது என் சொந்தக் கவிதை தான் ஐயா.
தெரிந்துகொண்டேன் ஹிஷாலி ...ஆயினும் பாரதியாரின் கவிதையைப் போலவே எந்த வேறுபாடும் தெரியாமல் எழுதியுள்ளீர்கள் ....எனவே அவ்வாறு எழுதினேன். நன்று. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 19, 2011 8:23 pm

சிறந்த கவிதை மட்டுமல்ல
சிறந்த எண்ணங்களின் வெளிப்பாடும்
உள்ளடங்கிய நல்ல கவிதை!



உங்கள் யாழ்பாவாணன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 20, 2011 9:47 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
ஹிஷாலீ wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:இது சொந்தக்கவிதைகள் பக்கம். பாரதியார் கவிதையை இங்கு ஏன் பதிந்தீர்கள்? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆம் ஐயா முதல் இரண்டு வரிகள் தான் பாரதியாரின் வரிகள் அதில் உள்ள கருவை வைத்து தான் கவிதை வடித்தேன் ஷோ இது என் சொந்தக் கவிதை தான் ஐயா.
தெரிந்துகொண்டேன் ஹிஷாலி ...ஆயினும் பாரதியாரின் கவிதையைப் போலவே எந்த வேறுபாடும் தெரியாமல் எழுதியுள்ளீர்கள் ....எனவே அவ்வாறு எழுதினேன். நன்று. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா. நன்றி நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 20, 2011 9:47 am

yarlpavanan wrote:சிறந்த கவிதை மட்டுமல்ல
சிறந்த எண்ணங்களின் வெளிப்பாடும்
உள்ளடங்கிய நல்ல கவிதை!

மிக்க நன்றி சார். நன்றி அன்பு மலர்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 24, 2011 5:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்ல பாராட்டுக்குரிய கவிதை ! நேரம் கிடைக்கும் போது மீண்டும் ஆராய்வோம் !



காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக