புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
32 Posts - 56%
heezulia
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
17 Posts - 3%
prajai
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
9 Posts - 1%
Jenila
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
4 Posts - 1%
jairam
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதுள் வாழ்கிறரே !!!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:23 pm

முள்ளிற்கு முள்ளெடுக்கும் குணமும் - கல்லிற்கு
கல்லுடைக்கும் குணமும் இயற்கை ஆனதன்றோ?
மக்கள் சொல்லுள்ளே கடுஞ்சொற்கள் - சேரவே
மனதுல் ஆரா புண்கள் முளைக்கிதன்றோ

பிறரை எள்ளல் புரிபவர்கள் - மனதில்
நல்லொரு மாற்றம் உதித்திடாதோ?
பின்னொரு நாளிலதை உணர்ந்திட - அவர்
மனம் வெம்பித் துடித்திடாதோ?

பிறரிடம் கொள்ளை அடிப்பவர்கள் - மனதில்
நல்லொரு கொள்கை உதித்திடாதோ?
அதுபலர் ரத்தம் எனவறிந்தும் - பிடுங்கி
குடித்திடும் மூடரன்றோ?

குருவிக் கூட்டினைப் பிரிப்பவர்கள் - மனதில்
கூச்சம் கொண்டிட மாட்டாரோ? அக்
கூட்டினை கட்டிடவே குருவி - பட்ட
பாட்டினை அறிந்திலரோ?


மக்களளுள் எக்காலும் இருப்பவர்கள் - மனதில்
தீமைசெய்ய நாணம் கொண்டனரே -அந்
நாணத்தின் பயனாலே மண்ணுள் - புதைந்தும்
மனதுள் வாழ்கிறரே




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 3:28 pm

மக்களளுள் எக்காலும் இருப்பவர்கள் - மனதில்
தீமைசெய்ய நாணம் கொண்டனரே -அந்
நாணத்தின் பயனாலே மண்ணுள் - புதைந்தும்
மனதுள் வாழ்கிறரே

நல்ல சிந்தனை வரிகள் ராமன். அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனதுள் வாழ்கிறரே !!! Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 3:29 pm

நல்ல சிந்தனை...மிகவும் அருமை தம்பி.
அதுவும் அந்த முதல் பத்தி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மக்களளுள் எக்காலும் இருப்பவர்கள் - மனதில்
தீமைசெய்ய நாணம் கொண்டனரே -அந்
நாணத்தின் பயனாலே மண்ணுள் - புதைந்தும்
மனதுள் வாழ்கிறரே

அருமையிருக்கு அருமையிருக்கு
இப்படி பட்ட மனிதர்கள் இன்னும் நம் மனதில் வாழ்கின்றனரே..



உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 3:35 pm

குருவிக் கூட்டினைப் பிரிப்பவர்கள் - மனதில்
கூச்சம் கொண்டிட மாட்டாரோ? அக்
கூட்டினை கட்டிடவே குருவி - பட்ட
பாட்டினை அறிந்திலரோ?


அடுத்தவன் கூட்டை பிரிப்பதோ அல்லது வீட்டை உடைப்பதோ நம் மக்களுக்கு எவ்வோலோவு ஆனந்தம். புன்னகை நல்ல கவிதை இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:37 pm

நல்ல சிந்தனை வரிகள் ராமன். அருமையிருக்கு மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் கிச்சா........ புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:39 pm

நல்ல சிந்தனை...மிகவும் அருமை தம்பி.
அதுவும் அந்த முதல் பத்தி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.


மிக்க நன்றிகள் அக்கா........என் கல்லூரியில், இந்த கவிதையை காண்பித்தேன், அதில் பெரும்பானோர், கூறியதும் இதுவே, முதல் பத்தி மிக அருமை என்று.........நன்றிகள் அக்கா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:41 pm

அடுத்தவன் கூட்டை பிரிப்பதோ அல்லது வீட்டை உடைப்பதோ நம் மக்களுக்கு எவ்வோலோவு ஆனந்தம். நல்ல கவிதை இராமன்


மற்றவருக்கு உதவவும், பிறர் உதவுவதை பார்த்தாலும் தான் இது போன்றோருக்கு, எரிச்சலும், கவலையும் வரும், ஆனால், ஆனந்தம், அடுதவர் கெட்டழியும் பொது தான் இது போன்றோருக்கு வரும் போல.

மிக்க நன்றிகள் ஐயா....... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக