புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
31 Posts - 56%
heezulia
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
22 Posts - 40%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
293 Posts - 44%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
17 Posts - 3%
prajai
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
9 Posts - 1%
Jenila
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_m10இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 22, 2011 3:16 pm

ஒரு நகரத்தில் நாராயணன் என்ற பெயர் கொண்ட வாய்த்துடுக்கான பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் வழக்கமாகப் பிச்சையெடுக்கும் தெருக்களில், ஒரு தெருவில் கஸ்தூரி என்ற ஒரு வட்டிக் கடைக்காரன் இருந்தான். வட்டிக்குப் பணம் கடன் கொடுத்தே பெரிய தனவந்தனாக மாறியவன் அவன். அவனிடம் ஒரு பெரிய தொகையைப் பிச்சையாகப் பெற வேண்டும் என்று பல நாள்களாய் நாராயணன் ஆசைப்பட்டான்.

ஆனால் கஸ்தூரியின் பங்களா வாசலில் காவல் காக்கும் ஆள், நாராயணனை உள்ளே நுழையவே அனுமதிப்பதில்லை. ஒருநாள் காவல்காரன் வேறு யாருடனோ அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து, நாராயணன் சாமர்த்தியமாக உள்ளே நுழைந்து, "எசமானரே! பிச்சை போடுங்கள்!" என்று உரக்கக் கூவி பிச்சையெடுத்தான்.

நாராயணனுடைய கூக்குரலைக் கேட்டு, பங்களாவிற்குள்ளிருந்து வேலைக்காரர்கள் வெளியே ஓடி வந்து அவனை அடித்துத் துரத்த முயன்றனர். அதற்குள் வட்டிக்கடைக்காரனான கஸ்தூரியே வெளியே வந்து விட்டான். தன் வேலைக்காரர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, நாராயணனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்தான். பிறகு அவனிடம், "பிச்சையெடுப்பவன் பணிவாக இருக்க வேண்டும். நீ மட்டும் பணிவுடன் அமைதியாகப் பிச்சை கேட்டிருந்தால், உனக்கு பத்து ரூபாய் பிச்சை போட்டிருப்பேன்!" என்றான்.

அவன் கொடுத்த ஐந்து ரூபாயை பத்திரமாக இடுப்பில் செருகிக் கொண்ட நாராயணன், "ஐயா! உங்கள் தொழில் கடன் கொடுத்து வசூல் செய்வது! அதை நீங்கள் முறையாகச் செய்யுங்கள், போதும்! எப்படிப் பிச்சையெடுக்க வேண்டுமென்று நீங்கள் எனக்கு புத்திமதி சொல்ல வேண்டாம்!" என்று இடக்காகப் பதில் அளித்து விட்டு நகன்றான்.

இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன் 1295412757_1-2

நன்றி சாந்தன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 22, 2011 3:18 pm

என்னை கேட்டால் அவனுக்கு பிச்சை போட்டிருக்கவே கூடாது
நன்றி பாட்டி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 22, 2011 3:20 pm

ரேவதி wrote:என்னை கேட்டால் அவனுக்கு பிச்சை போட்டிருக்கவே கூடாது
நன்றி பாட்டி
சியர்ஸ் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 22, 2011 3:21 pm

ஒரு வேளை இந்த அறிவுரைய சொல்ல தான் அவன் உள்ளே போனானோ. சிரி சிரி இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன அக்கா. உடுட்டுக்கட்டை அடி வ




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 22, 2011 3:22 pm

உமா wrote:ஒரு வேளை இந்த அறிவுரைய சொல்ல தான் அவன் உள்ளே போனானோ. சிரி சிரி இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன அக்கா. உடுட்டுக்கட்டை அடி வ
பணிவு இல்லாத இடத்தில் செல்வம் சேராது



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 22, 2011 3:24 pm

ரேவதி wrote:
உமா wrote:ஒரு வேளை இந்த அறிவுரைய சொல்ல தான் அவன் உள்ளே போனானோ. சிரி சிரி இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன அக்கா. உடுட்டுக்கட்டை அடி வ
பணிவு இல்லாத இடத்தில் செல்வம் சேராது

அப்படியா.நன்றி அக்கா. சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 22, 2011 3:24 pm

உமா wrote:
ரேவதி wrote:
உமா wrote:ஒரு வேளை இந்த அறிவுரைய சொல்ல தான் அவன் உள்ளே போனானோ. சிரி சிரி இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன அக்கா. உடுட்டுக்கட்டை அடி வ
பணிவு இல்லாத இடத்தில் செல்வம் சேராது

அப்படியா.நன்றி அக்கா. சிரி
:joker:



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 22, 2011 3:25 pm

உமா wrote:ஒரு வேளை இந்த அறிவுரைய சொல்ல தான் அவன் உள்ளே போனானோ. சிரி சிரி இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன அக்கா. உடுட்டுக்கட்டை அடி வ
அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 22, 2011 3:26 pm

ரேவதி wrote:
உமா wrote:
அப்படியா.நன்றி அக்கா. சிரி
:joker:

பணம் கொடுத்தவன் வட்டிக்கு விடுபவன் தானே...
அவன் பணிவுடன் நடந்து கொண்டு இருந்தால் அவனிடம் பணம் சேர்ந்தே இருக்காது .... சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 22, 2011 3:29 pm

பணம் கொடுத்தவன் வட்டிக்கு விடுபவன் தானே...
அவன் பணிவுடன் நடந்து கொண்டு இருந்தால் அவனிடம் பணம் சேர்ந்தே இருக்காது ....
சபாஷ் சரியான போட்டி ஜாலி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக