புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 7:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:48 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 1:31 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 1:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 1:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:17 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 9:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 10:09 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 10:06 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:50 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 9:49 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 3:22 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 3:19 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 2:58 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 2:51 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 3:15 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:05 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:01 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm
by heezulia Today at 8:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 7:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:48 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 1:31 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 1:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 1:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:17 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 9:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 10:09 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 10:06 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:50 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 9:49 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 3:22 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 3:19 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 2:58 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 2:51 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 3:15 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:05 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:01 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனைச்சரன் (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
First topic message reminder :
ஈகரை உறவுகளுக்கு,
நம்மில் பலரும் சனி கிரகம் என்றாலாலே பயப்படுகிறோம். மற்ற கிரகங்களை விட இவர் மேல் நமக்கு சற்று அச்சம் தான். உண்மையில் சனி என்ன அவ்வளவு ஆபத்தானவரா ? ஜோதிட சாஸ்திரம் மற்ற கிரகங்களுக்கு ஒவ்வொரு அந்தஸ்தும், ஆதிபத்தியமும் கொடுத்திருப்பதை போல் தான் சனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் மேல் பயம் அதிகம்.
சனை, என்றால் மெதுவாக என்றும் சரன் என்றால் அசைதல் என்று பொருள் படும். மற்ற கிரகங்களை விட சனி மெதுவாக நகரும் கிரகம். ஆதலால் தான் அவருக்கு சனைச்சரன் என்று பெயர். தமிழில் இவருக்கு மந்தன் என்ற பெயருண்டு.
சனி ஒருவரை உயர்த்தாதா ? அது கெடுதி மட்டுமா செய்யும் ? இது ஏன் ? இவருக்கு நாம் பயப்பட வேண்டுமா ? விசேச பூஜை, பரிகாரம் அவசியமா?
என் கருத்தின் சுருக்கம், மற்ற கிரகங்களை போல் இவரும் ஒருவர். இவர் இருக்கும் இடம், ஆதிபத்தியம், நம்முடைய தசா நடப்பு லக்னம், ராசியைப் பொறுத்து நன்மையோ, தீமையோ செய்வார். இது எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும், சனி உட்பட.
உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
ஈகரை உறவுகளுக்கு,
நம்மில் பலரும் சனி கிரகம் என்றாலாலே பயப்படுகிறோம். மற்ற கிரகங்களை விட இவர் மேல் நமக்கு சற்று அச்சம் தான். உண்மையில் சனி என்ன அவ்வளவு ஆபத்தானவரா ? ஜோதிட சாஸ்திரம் மற்ற கிரகங்களுக்கு ஒவ்வொரு அந்தஸ்தும், ஆதிபத்தியமும் கொடுத்திருப்பதை போல் தான் சனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் மேல் பயம் அதிகம்.
சனை, என்றால் மெதுவாக என்றும் சரன் என்றால் அசைதல் என்று பொருள் படும். மற்ற கிரகங்களை விட சனி மெதுவாக நகரும் கிரகம். ஆதலால் தான் அவருக்கு சனைச்சரன் என்று பெயர். தமிழில் இவருக்கு மந்தன் என்ற பெயருண்டு.
சனி ஒருவரை உயர்த்தாதா ? அது கெடுதி மட்டுமா செய்யும் ? இது ஏன் ? இவருக்கு நாம் பயப்பட வேண்டுமா ? விசேச பூஜை, பரிகாரம் அவசியமா?
என் கருத்தின் சுருக்கம், மற்ற கிரகங்களை போல் இவரும் ஒருவர். இவர் இருக்கும் இடம், ஆதிபத்தியம், நம்முடைய தசா நடப்பு லக்னம், ராசியைப் பொறுத்து நன்மையோ, தீமையோ செய்வார். இது எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும், சனி உட்பட.
உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நன்றி பாலா சார்.
நீங்கள் கூறியபடி உள்ள சஞ்சித, பிராப்த , ஆகாமிய , கர்மங்களுக்கு ஏற்ப ..நல்லவற்றையோ , நன்மை அல்லாதவற்றையோ சனி மட்டும் தருவதில்லை. அனைத்து கிரகங்களும் தான் அவரவருக்கு உரிய இடத்தை நிரப்பு செய்கிறார்கள். நீதிபதியைப் பார்த்து குற்றம் செய்தவர் தானே பயப்பட வேண்டும். அனைவரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மேலும் அவர் பெயரை சரியாக உச்சரிக்க தெரியாமல் அவரை ஈஸ்வரன் ஆக்கி, மூலக்கடவுளை வணங்காமல் சனியை மட்டும் வணங்கி செல்லும் வழக்கம் திருநள்ளாறில் பலர் செய்கின்றனர்.
ஜோதிட சாஸ்திரம் ஒரு எந்த ஒரு நட்சத்திரத்தையும் , ராசியையும் , லக்னத்தையும், கிரகத்தையும் நல்லது, கெட்டது என்று நிர்ணயம் செய்யவில்லை. சுபாவ சுபர்களும் கெடுதி செய்யலாம், சுபாவ அசுபர்களும் நன்மை செய்யலாம்.
மங்கள கிரகம் என்று கூறும் குரு கூட கெடுதி செய்கிறார், இது அவர் அவர் ஜாதகத்தில் கிரங்கங்கள் இருக்கும் அமைப்பை பொறுத்து தான். சனியும் அனைத்து கிரகங்கள் போல் நம்மையோ தீமையோ செய்கிறார். அவரை நினைத்து நாம் பயப்பட வேண்டியதில்லை.
நீங்கள் கூறியபடி உள்ள சஞ்சித, பிராப்த , ஆகாமிய , கர்மங்களுக்கு ஏற்ப ..நல்லவற்றையோ , நன்மை அல்லாதவற்றையோ சனி மட்டும் தருவதில்லை. அனைத்து கிரகங்களும் தான் அவரவருக்கு உரிய இடத்தை நிரப்பு செய்கிறார்கள். நீதிபதியைப் பார்த்து குற்றம் செய்தவர் தானே பயப்பட வேண்டும். அனைவரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மேலும் அவர் பெயரை சரியாக உச்சரிக்க தெரியாமல் அவரை ஈஸ்வரன் ஆக்கி, மூலக்கடவுளை வணங்காமல் சனியை மட்டும் வணங்கி செல்லும் வழக்கம் திருநள்ளாறில் பலர் செய்கின்றனர்.
ஜோதிட சாஸ்திரம் ஒரு எந்த ஒரு நட்சத்திரத்தையும் , ராசியையும் , லக்னத்தையும், கிரகத்தையும் நல்லது, கெட்டது என்று நிர்ணயம் செய்யவில்லை. சுபாவ சுபர்களும் கெடுதி செய்யலாம், சுபாவ அசுபர்களும் நன்மை செய்யலாம்.
மங்கள கிரகம் என்று கூறும் குரு கூட கெடுதி செய்கிறார், இது அவர் அவர் ஜாதகத்தில் கிரங்கங்கள் இருக்கும் அமைப்பை பொறுத்து தான். சனியும் அனைத்து கிரகங்கள் போல் நம்மையோ தீமையோ செய்கிறார். அவரை நினைத்து நாம் பயப்பட வேண்டியதில்லை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- bala871பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011
கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
bala871 வாழ்க வளமுடன்
என்ன பாலா 871 ...நீங்கள் எவ்வளவு தெளிவானவர் !..இப்படி யோசிக்கலாமா ?...சவால்கள் நிறைந்ததுதானே ?வாழ்க்கைbala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அட என்ன இது இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...வாழ்க்கை முழுக்க சந்தோஷம் இருந்தால் நமக்கு கடவுள் நினைப்பே வராது..எல்லா கஷ்டங்களிலும் கடவுளை நினையுங்கள்..சனீஸ்வரனும் கடவுள்தானேbala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
என்ன கஷ்டம் வந்தாலும் தானே உயிரை மாய்க்கும் அளவிற்கு வரக்கூடாது .எனக்கு உங்கள் கடவுளைப் பற்றி தெரியாது பொதுவாக சொன்னேன். ஆண்டவன் குடுத்த உயிரை ஆண்டவனுக்கு தான் எடுக்கும் உரிமை இருக்கிறது . போராட்டம் தான் வாழ்க்கை .போராடி வெற்றி பெறுங்கள் . உங்கள் கஷ்டம் தீர நான் ஆண்டவனிடம் பிரார்திக்கிறேன்bala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
அண்ணா ஒரு பிரபலமான கூற்று ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் ..bala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்
கடவுளுக்கு அர்ச்சனையை இல்லை ..
பிரச்சனை இல்லாத மனிதர்களே உலகில் இல்லை ..
முதலீல் உங்கள் கவலையை விட்டு விட்டு சந்தோஷமாக வாழுங்கள்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- bala871பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011
ரேவதி மேடம், பல வாய்ப்புக்கள் அந்த நேரத்தில் என்னை தேடி வந்தது
பண கஷ்டம், ஆபரேஷன் என்று எல்லாம் தேடி வந்த வாய்ப்புக்கள் என்னை விட்டு ஓடிவிட்டது. இன்று ஒரு மூலையில் முடங்கி போயிருக்கிறேன்.இதை அந்த சனிச்சுரனால் போனதை சரி பண்ண மூடியுமா? impossible.
பண கஷ்டம், ஆபரேஷன் என்று எல்லாம் தேடி வந்த வாய்ப்புக்கள் என்னை விட்டு ஓடிவிட்டது. இன்று ஒரு மூலையில் முடங்கி போயிருக்கிறேன்.இதை அந்த சனிச்சுரனால் போனதை சரி பண்ண மூடியுமா? impossible.
bala871 வாழ்க வளமுடன்
அண்ணா அதற்க்கு எல்லாம் மூல காரணம் கடவுள் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்? ..bala871 wrote:ரேவதி மேடம், பல வாய்ப்புக்கள் அந்த நேரத்தில் என்னை தேடி வந்தது
பண கஷ்டம், ஆபரேஷன் என்று எல்லாம் தேடி வந்த வாய்ப்புக்கள் என்னை விட்டு ஓடிவிட்டது. இன்று ஒரு மூலையில் முடங்கி போயிருக்கிறேன்.இதை அந்த சனிச்சுரனால் போனதை சரி பண்ண மூடியுமா? impossible.
என்னை பொறுத்தவரையில் உன் வாழ்க்கை உன் கையில் என்பது தான் சரி
கடவுள் ஒருவர் இருக்கிறார் அதர்க்காக கடவுள் தான் நம் பிரச்சனைக்கு காரணம் என்று நினைப்பது தவறு ..
ஏதேனும் தவறாக சொல்லி இருந்தால் என்னை மன்னிக்கவும்..
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
"நன்மையும் , தீமையும் பிறர் தர வாரா "என்ற முதுமொழியே
நமக்கு அனைத்து உண்மைகளையும் விளக்கும்
எந்த ஒரு கிரகமும் ஒரு மனிதனுக்கு தரும் நற்பலன்களுக்கும் ,
தீய பலன்களுக்கும் அந்த மனிதன் முற்பிறவிகளில் செய்த
புண்ணிய , பாவங்களே அடிப்படை காரணமாக அமைகிறது
நாம் செய்த செயல்களின் பலன்களை தான் இறைவன்
தன் அடியவர்களான கிரகங்களின் மூலமாக நமக்கு அளிக்கிறான்
எனவே எந்த ஒரு கிரகமும் நமக்கு எதிரி அல்ல ,
அவைகள் பாரபட்சமற்றவை
நமக்கு அனைத்து உண்மைகளையும் விளக்கும்
எந்த ஒரு கிரகமும் ஒரு மனிதனுக்கு தரும் நற்பலன்களுக்கும் ,
தீய பலன்களுக்கும் அந்த மனிதன் முற்பிறவிகளில் செய்த
புண்ணிய , பாவங்களே அடிப்படை காரணமாக அமைகிறது
நாம் செய்த செயல்களின் பலன்களை தான் இறைவன்
தன் அடியவர்களான கிரகங்களின் மூலமாக நமக்கு அளிக்கிறான்
எனவே எந்த ஒரு கிரகமும் நமக்கு எதிரி அல்ல ,
அவைகள் பாரபட்சமற்றவை
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
J.Sasikala wrote:"நன்மையும் , தீமையும் பிறர் தர வாரா "என்ற முதுமொழியே
நமக்கு அனைத்து உண்மைகளையும் விளக்கும்
எந்த ஒரு கிரகமும் ஒரு மனிதனுக்கு தரும் நற்பலன்களுக்கும் ,
தீய பலன்களுக்கும் அந்த மனிதன் முற்பிறவிகளில் செய்த
புண்ணிய , பாவங்களே அடிப்படை காரணமாக அமைகிறது
நாம் செய்த செயல்களின் பலன்களை தான் இறைவன்
தன் அடியவர்களான கிரகங்களின் மூலமாக நமக்கு அளிக்கிறான்
எனவே எந்த ஒரு கிரகமும் நமக்கு எதிரி அல்ல ,
அவைகள் பாரபட்சமற்றவை
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|