புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே! உங்கள் பிள்ளைகள் எட்டாம் வகுப்பில் இருந்து பன்னிரன்டாம் வகுப்புவரை படிக்கும்போது நீங்கள் அவர்களிடம் நிறைய மாறுதல்களை உணர்வீர்கள். நீங்கள் நினைக்காத விசயங்களையெல்லாம் உங்கள் மகனின் பள்ளியில் உள்ளவர்கள் சொல்வார்கள். இப்படி ஏதேனும் உங்களுக்கு நடந்திருக்கிறதா? இங்கே அதை பற்றி அலசலாம். நான் ஒரு ஆசிரியன் மற்றும் இளவயது மாணாக்கர்களை கவுன்சிலிங் செய்யும் பகுதிநேர கவுன்சிலர் என்பதாலும் சில பிரச்சனைகளுக்கு என்னால் முடிந்த தீர்வை சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். இனிவரும் பதிவுகளில் இன்னும் விரிவாக சொல்கிறேன்
அன்புள்ள ஈகரை நண்பர்களே! உங்கள் பிள்ளைகள் எட்டாம் வகுப்பில் இருந்து பன்னிரன்டாம் வகுப்புவரை படிக்கும்போது நீங்கள் அவர்களிடம் நிறைய மாறுதல்களை உணர்வீர்கள். நீங்கள் நினைக்காத விசயங்களையெல்லாம் உங்கள் மகனின் பள்ளியில் உள்ளவர்கள் சொல்வார்கள். இப்படி ஏதேனும் உங்களுக்கு நடந்திருக்கிறதா? இங்கே அதை பற்றி அலசலாம். நான் ஒரு ஆசிரியன் மற்றும் இளவயது மாணாக்கர்களை கவுன்சிலிங் செய்யும் பகுதிநேர கவுன்சிலர் என்பதாலும் சில பிரச்சனைகளுக்கு என்னால் முடிந்த தீர்வை சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். இனிவரும் பதிவுகளில் இன்னும் விரிவாக சொல்கிறேன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தவறிழைப்பது மனித இயல்பு. குற்றம் சுமத்துவது அதற்கு தீர்வாகாது. அவர்களை அதிலிருந்து எவ்வாறு மீட்டு கொண்டுவருவது என்பதில் தான் நம் கவனம் இருக்கவேன்டுமே ஒழிய அவர்களை தண்டிப்பதால் மட்டும் அவர்களை திருத்திவிட முடியாது என்பது என் கருத்து.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு செவிமடுக்கவில்லை என்ற பிரச்சனை இப்போது அதிகம் வருகிறது. இதற்கு காரணம் பெற்றோர்கள் பிள்ளைகளை சிறுவயதில் இருந்தே தங்களது ஆசாபாசங்களுக்காக வளர்த்துவருவதால் தான், பிள்ளைகள் என்ன சொல்ல வருகிறார்கள் அல்லது நினைக்கிறார்கள் என்று முதலில் பெற்றவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். பிறகு அவர்களுக்கு அவர்களின் எண்ணம் அல்லது விருப்பம் சரியில்லை என்றால் அதை அவர்களுக்கு தெரிவிக்க வேன்டும். இப்படியாக கம்யூனிக்கேஷன் கேப் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளல் வேண்டும்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
பெற்றோர் சிறுவயதில் குழந்தை -மழலைமொழியில் சற்று மரியாதைக்குறைவாகபேசும் போது தான் குழந்தை என்னமாய்ப்பேசுகிறது என்று பெருமையுடன் பேசுகிறார்கள்.
பெரியோர் பேசும்போது அருகில் அமராதே என சொல்வதில்லை.வயதான சிலர் இன்று பேசும்போது எல்லாவற்றையும் அலசுகிறார்கள். அவர்களுக்கு என்றோ உறவினர்களைப்பார்க்கிறோம் என்ற மகிழ்வுடன் அக்கம் பக்கம் பார்ப்பதில்லை.பெற்றோரும் அருகில் இருக்காதே என சொல்வதில்லை.இது சில நேரங்களில் வகுப்பறையில் பிரதிபலிக்கும்.வீட்டில் டிவி பார்ப்பதையும் பெற்றோர் கண்காணிக்கவேண்டும். வீட்டிலோ .வெளியிலோ குழந்தைகள் நெட் -பார்க்கசென்றால்கண்காணிக்க வேண்டும்.பள்ளியில் மார்க் சீட் வாங்க கூப்பிட்டால் நிறைய மார்க் வாங்கினால் செல்வார்கள். இல்லையென்றால் செல்லமாட்டார்கள். மாணவன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பள்ளியில் கேட்டுத்தெரிந்து சரியாக தன் குழந்தை -எந்த அளவில் உள்ளார்கள் என கேட்டுதெரிந்து கொள்ளுதல் அவசியம். இன்றைய பெரும்பாலான பெற்றோர் வேலையினைக்காரணம் காட்டி வருவதில்லை.இது தவறு. படிப்பில் குறைவாக இருந்தால் திருத்திவிடலாம். ஒழுக்கம் பிறழும் நிலை ஏற்பட்டால் அதை திருத்த முடியாது. எனவே பெற்றோர் அவசியம் பள்ளியில் தொடர்பு வைத்திருக்கவேண்டும். இது இன்றைய பெற்றோர் சிலர் செய்யும் தவறு
பெரியோர் பேசும்போது அருகில் அமராதே என சொல்வதில்லை.வயதான சிலர் இன்று பேசும்போது எல்லாவற்றையும் அலசுகிறார்கள். அவர்களுக்கு என்றோ உறவினர்களைப்பார்க்கிறோம் என்ற மகிழ்வுடன் அக்கம் பக்கம் பார்ப்பதில்லை.பெற்றோரும் அருகில் இருக்காதே என சொல்வதில்லை.இது சில நேரங்களில் வகுப்பறையில் பிரதிபலிக்கும்.வீட்டில் டிவி பார்ப்பதையும் பெற்றோர் கண்காணிக்கவேண்டும். வீட்டிலோ .வெளியிலோ குழந்தைகள் நெட் -பார்க்கசென்றால்கண்காணிக்க வேண்டும்.பள்ளியில் மார்க் சீட் வாங்க கூப்பிட்டால் நிறைய மார்க் வாங்கினால் செல்வார்கள். இல்லையென்றால் செல்லமாட்டார்கள். மாணவன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பள்ளியில் கேட்டுத்தெரிந்து சரியாக தன் குழந்தை -எந்த அளவில் உள்ளார்கள் என கேட்டுதெரிந்து கொள்ளுதல் அவசியம். இன்றைய பெரும்பாலான பெற்றோர் வேலையினைக்காரணம் காட்டி வருவதில்லை.இது தவறு. படிப்பில் குறைவாக இருந்தால் திருத்திவிடலாம். ஒழுக்கம் பிறழும் நிலை ஏற்பட்டால் அதை திருத்த முடியாது. எனவே பெற்றோர் அவசியம் பள்ளியில் தொடர்பு வைத்திருக்கவேண்டும். இது இன்றைய பெற்றோர் சிலர் செய்யும் தவறு
பயனுள்ள தகவல்கள் அசுரன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அசுரன் wrote:தவறிழைப்பது மனித இயல்பு. குற்றம் சுமத்துவது அதற்கு தீர்வாகாது. அவர்களை அதிலிருந்து எவ்வாறு மீட்டு கொண்டுவருவது என்பதில் தான் நம் கவனம் இருக்கவேன்டுமே ஒழிய அவர்களை தண்டிப்பதால் மட்டும் அவர்களை திருத்திவிட முடியாது என்பது என் கருத்து.
மிகவும் அருமையான கருத்துக்கள் சார்.........
இன்று பெரும்பாலும் எல்லாருமே, தப்பு செய்துவிட்டால், முதலில் கத்தி தீர்த்துவிடுகிறார்கள், முதலில் எமோசனை கொட்டி விடுகிறார்கள். இது எவ்வளவு தவறானது என்பதை உணர மறுக்கிறார்கள். இப்படி திட்டுவதாலேயே, தாங்கள் தங்கள் பணியை செம்மையாய் செய்துவிட்டதாய் நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.
எமோசனல் இன்டலிஜென்ஸ் என்பது இங்கு நிறைய பேருக்கு கிடையாது. இது மிகவும் அவசியமான ஒன்று. அதுவும் குழந்தை வளர்ப்பில் இன்றியமையாதது.
பொறுமையாய் வழிநடத்த வேண்டிய நாம், எந்த சூழ்நிலையிலும் அப்படியே இருக்க வேண்டும். இதில் மாறினால் மாணாக்கரை மாற்றுவது கடினம்.
நன்றிகள் சார்......
மின்சாரம் தன பணியில் இறங்கி விட்டது.மீண்டும் இணைவோம்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மிக அருமையான எல்லா பெற்றோருக்கும் தேவையான விடயம் இது
இந்த தலைப்பின் பதிலானது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன .குறிப்பாக இந்த வயதினர் எதிநோக்கும் முக்கிய பிரச்சனை பாலியல் பிரச்சனை. நான் வசிக்கும் பிரான்ஸ் நாட்டில் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பதின்ம வயதினருக்கு பாலியலைப்பற்றி மிகதெளிவாக விவரிக்கின்றனர் . அதாவது சிற்றின்பம் என்பது தவறான ஒன்று அல்ல அதை யாரும் செய்துகொள்ளலாம் என்று கூறுகின்றனர் . இது எனக்கு தெரிந்த மாணவ மாணவியர் எனக்கு கூறி இருக்கின்றனர். அத்துடன் காண்டம் (இருபாலாருக்கும் உரியது) எவ்வாறு உபயோகிக்கின்றது என்பதை செயல்பாட்டு விளக்கத்துடன் விவரிக்கின்றனர். ஆக மொத்தத்தில் ஐரோப்பிய அமெரிக்க அகசாரத்தில் இவற்றை வேறு பார்வையில் பார்க்கின்றனர்.
ஆனால் எங்கள் நாட்டு பார்வை என்பது வேறுபட்டதாகும். இருந்தாலும் நான் சொல்லபவை எல்லா பெற்றோருக்கும் பொதுவானதாகும்.
உண்மையிலையே பதின்ம வயதினர் இரு கண்களையும்கட்டிவிட்டவர்கள் போல! அவர்களின் உடல் வளர்ச்சி உளவளர்ச்சி போன்றவைகளால் அவர்கள் தாங்கள் பெரிய மனிதர்கள் ஆகிவிட்டோம் என்ற சிந்தனை வந்துவிடும்! அவர்களுக்கு எந்த பாதையை தேர்ந்து எடுப்பது என்பதில் மிக சிக்கலுக்குரியதாக இருக்கும். பல சிந்தனைகள் பல உணர்சிகளுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் இந்த சூழ்நிலையை பெற்றோர்கள் புரிந்து கொண்டு தாங்கள் கடந்து வந்த பாதையையும் நினைவில் கொண்டு அவர்களுக்கு அன்பாக ஆதரவாக இருந்து அவர்களின் உணர்சிகளை நல்ல வழிகளில் திருப்பிவிடுங்கள். பிள்ளைகளுடன் சிறுவயதில் இருந்ததைப்போல அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்களின் செயர்ப்பாட்டை கவனியுங்கள். இதில் ஆசிரியர்களுக்கும் கணிசமான பங்கு உண்டு.
இந்த தலைப்பின் பதிலானது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன .குறிப்பாக இந்த வயதினர் எதிநோக்கும் முக்கிய பிரச்சனை பாலியல் பிரச்சனை. நான் வசிக்கும் பிரான்ஸ் நாட்டில் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பதின்ம வயதினருக்கு பாலியலைப்பற்றி மிகதெளிவாக விவரிக்கின்றனர் . அதாவது சிற்றின்பம் என்பது தவறான ஒன்று அல்ல அதை யாரும் செய்துகொள்ளலாம் என்று கூறுகின்றனர் . இது எனக்கு தெரிந்த மாணவ மாணவியர் எனக்கு கூறி இருக்கின்றனர். அத்துடன் காண்டம் (இருபாலாருக்கும் உரியது) எவ்வாறு உபயோகிக்கின்றது என்பதை செயல்பாட்டு விளக்கத்துடன் விவரிக்கின்றனர். ஆக மொத்தத்தில் ஐரோப்பிய அமெரிக்க அகசாரத்தில் இவற்றை வேறு பார்வையில் பார்க்கின்றனர்.
ஆனால் எங்கள் நாட்டு பார்வை என்பது வேறுபட்டதாகும். இருந்தாலும் நான் சொல்லபவை எல்லா பெற்றோருக்கும் பொதுவானதாகும்.
உண்மையிலையே பதின்ம வயதினர் இரு கண்களையும்கட்டிவிட்டவர்கள் போல! அவர்களின் உடல் வளர்ச்சி உளவளர்ச்சி போன்றவைகளால் அவர்கள் தாங்கள் பெரிய மனிதர்கள் ஆகிவிட்டோம் என்ற சிந்தனை வந்துவிடும்! அவர்களுக்கு எந்த பாதையை தேர்ந்து எடுப்பது என்பதில் மிக சிக்கலுக்குரியதாக இருக்கும். பல சிந்தனைகள் பல உணர்சிகளுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் இந்த சூழ்நிலையை பெற்றோர்கள் புரிந்து கொண்டு தாங்கள் கடந்து வந்த பாதையையும் நினைவில் கொண்டு அவர்களுக்கு அன்பாக ஆதரவாக இருந்து அவர்களின் உணர்சிகளை நல்ல வழிகளில் திருப்பிவிடுங்கள். பிள்ளைகளுடன் சிறுவயதில் இருந்ததைப்போல அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்களின் செயர்ப்பாட்டை கவனியுங்கள். இதில் ஆசிரியர்களுக்கும் கணிசமான பங்கு உண்டு.
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
தமிழகத்தில் எய்ட்ஸ் கல்வி என்பதை மாற்றி வளறிலம்பருவ கல்வி என்றாக மாற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது .ஆனால் பள்ளிகளில் ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் நடைமுறைபடுத முன்வருவதில்லை பெற்றோர்களும் ஆதர்வு கொடுப்பதில்லை பருவ நிலை களில் மாற்றம் வரும் போது பெண்களுக்கு தாய் வலி உருதுவதில்லை செக்ஸ் என்பதை பயதுடன் பார்க்கும் மனநிலையை பெற்றோர் உருவாக்குகிறோம் !!!!!!!!!!!!!!!
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|