புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
21 Posts - 66%
heezulia
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
63 Posts - 64%
heezulia
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமஹம்ஸோபநிஷத்


   
   
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Sun Dec 25, 2011 11:26 pm

பரமஹம்ஸோபநிஷத்

இது சுக்ல யசுர் வேதத்தை சார்ந்தது. இது பரமஹம்சர்களுக்கான வரையறையை வழங்குகிறது. உபநிசத்தின் சுலோகங்களின் பொருள் பின்வருமாறு.

1 . நாரதர் பகவானிடம் வினவினார் : " பரமஹம்சர்கலான யோகிகளின் மார்க்கம் என்ன ? கதி என்ன ?" அவருக்கு பகவான் கூறியது: பரமஹம்ச மார்க்கம் உலகில் அடைவதற்கு அரிது. பரவலாக இல்லாமல் எங்கோ ஒருவர் இருப்பார். அவர் என்றும் புனிதமானவர் .அவரே வேத புருஷர் என்று அறிவாளிகள் கருதுகிறார்கள். அவருடைய மனது எப்போதும் என்னிடமே லயித்திருக்கும். நானும் அவரிடமே நிலைத்திருப்பேன். அவர் தனது புத்திரர் மித்திரர் மனைவி உறவினர்களை துறந்து சிகை பூணூல் ஆகியவற்றை களைந்து எல்லா கருமங்களையும் வேதம் ஒதுதலையும் கூட விட்டு இந்த பிரமாண்டமாகிய உலகத்தையே துறந்து சரீரத்தின் உபயோகத்திற்காகவும் உலக உபயோகத்திற்காகவும் கோவணமும் ஒரு தடியும் மட்டும் வைத்துக்கொள்வார்.

2 . அவருக்கு குளிரும் வெப்பமும் இல்லை. இன்பமும் துன்பமும் இல்லை. மானமும் அவமானமும் இல்லை. தோன்றுதல் வளர்த்தல் மாறுதல் முதலான ஆறு வாழ்க்கையலைகள் இல்லை. நிந்தை ,கர்வம் மாச்சர்யம் இடம்பம் , அஹங்காரம் முதலியன இல்லாமல் அவர் தமது உடலையும் பிணமென கருதுவார். சந்தேகம் போயயறிவு முதலியவற்றிற்கு எந்த உடல் முன் காரணமாக இருந்ததோ அந்த உடல் பற்றிலிருந்து முற்றும் நீங்கி விட்டமையால் அந்த அழியாத மெய்யறிவுடன் ஆத்மாவாகிய தன்னிடமே நிலைத்து அசையாது அமைதியாய் இரண்டற்ற ஆனந்தமாய் அறிவே உருவாய் விளங்குவார்.

3 . எல்லா ஆசைகளையும் அறவே ஒழித்து உத்தமமான அத்வைதத்தில் நிலை பெற்று ஞான தண்டத்தை தரித்தவராகிறார்.

4 . எல்லா இந்திரியங்களின் போக்கையும் அடக்கி ஆத்மாவில் நிலை பெற்று பூர்ணானந்தமான ஒரே உணர்வுடையவராய் இருப்பார்.


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 25, 2011 11:43 pm

இது எங்கு இருந்து எடுக்கபட்டது என்பதையும் கூறுங்கள் நண்பரே மூல நூல் தேடுபவர்களுக்கு மிகவும் உதவும்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பரமஹம்ஸோபநிஷத் Ila
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Sun Dec 25, 2011 11:46 pm

இது 108 உபநிசத் சாரம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 25, 2011 11:53 pm

ஆத்மசூரியன் wrote:இது 108 உபநிசத் சாரம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது

நன்றி நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பரமஹம்ஸோபநிஷத் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக