புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 14:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 14:09

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
39 Posts - 48%
heezulia
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
32 Posts - 40%
ஜாஹீதாபானு
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 4%
jairam
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
சிவா
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
Manimegala
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
14 Posts - 4%
prajai
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
9 Posts - 3%
Jenila
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 1%
Rutu
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun 8 Jan 2012 - 8:43

கனியோடு சுவைசேர்ந்த இன்பம் - நற்
கலையோடு எழில்காணும் வண்ணம்
பனியோடு குளிர்சேரும் தன்மை - எனப்
படைத்தானே இறைவன், ஏனென்னை
தனியாக மனம் ஒன்று வைத்தே - அதில்
தாங்காத சுமை ஏற்றிவிட்டு
இனிஓடி விளையாடு என்றே - இந்த
உலகத்தின் எனை வாழ விட்டான்

வரியாகப் பலகோடு வைத்து - அதில்
வளைவாகக் கீறல்கள் போட்டு
புரியாத கோலங்கள் என்று - ஏன்
புனைந்தானோ மனிதமும் அன்று
புரியாத வாழ்வென்று தந்தும் = அதில்
புதிதாகத் துன்பங்கள் என்றும்
பெரிதாக இல்லாத இன்பம் - அப்
பிறை சூடும் இறைதந்த சொந்தம்

மனிதா நீ ஏனிங்கு வந்தாய் - உன்
மனமென்னும் விதி கொண்டபோக்கில்
கனியாகும் வாழ்வென்று நின்று = அக்
காலத்தின் அடிபட்டு வீழ்வாய்
இனிதான காட்சிகள் என்றும் - உன்
இருவிழி கண்டதோ ரின்பம்
தனியாகி நிழல் போகும்போது - அது
தண்ணீரில் முகம் காணல் போலும்

பலகோடி வருடங்கள் ஆகி - இப்
பறந்தோடும் பந்தெனும் பூமி
தலைசுற்றித் தள்ளாடும் போது - எம்
தவறோ இத்தரை கண்டவாழ்வு
நலம்விட்டு கிலிகொள்ளும் வாழ்வில் - ஓர்
நடைபாதை முடிவாகக் காடு
பலம்கொண்ட வரை மட்டும் ஓட்டம்- அவன்
பறித்திட நின்றிடும் ஆட்டம்

புலனோடு எழுகின்ற ஆசை - வெறும்
புவிமீது மனம் கொண்ட வேட்கை
சிலநேரம் மகிழ்வென்று ஆடி - கண்ட
சுகம்யாவும் வெறுமையென் றாகும்
மலர்மேனி தொட்டிட்ட இன்பம் - நல்ல
மதுவென்று கண்டதோ ருள்ளம்
பலமோடு சுகம் கண்ட பாசம் - இவை
பனிமேடை கனல்கொண்ட தாகும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon 9 Jan 2012 - 8:35

இளங்காலை இன்பம்

காலையிளந் தென்றல் கங்குல் புலர்வினுள்
கள்மலர் வாசம் கவர்ந்த பின்னும்
சோலையுள்ளே புகுந்தோடி பூவைமீளத்
தொட்ட பின் தூரம் விரைந்து செல்ல
வேளையது இருள்கண்டு விழி கொஞ்சம்
வேண்டு துயிலென்று கெஞ்சிநிற்க
தோளில் கலப்பை கொண் டேகுவோர் காளைகள்
தூ..நட என்று விரட்டிச்செல்ல

காரிருள்சூழ் புவிமூடிக் கிடந்திடக்
காணரும் பேரெழில் போய்மறைய
பேரொளி கீழடி வானில் சினங்கொண்டு
பித்து பிடித்திருள் ஓட்டவர
ஊரெழுந் தோடிப் பயிர்வளர்க்கும் ஒரு
உத்தம வாழ்வின் இனிமைகளைப்
பாருழுதே வயல் பண்படுத்தும் ஒரு
பாமரன் பாடி உழுதுகொண்டான்

(அவன் பாடுவதுபுன்னகை

திங்களொளி பட்டுத் தீய்வதுண்டோ -அவர்
தேகம்புண்ணாகித் தவிப்பதுண்டோ
தங்கமதைத் தணலென்பதுவோ - அதை
தள்ளி வைத்துச் சுடும் என்பதுவோ
பங்கய நீரிடை காணுமுக பிம்பம்
பாவிகள் வெட்டத் துண்டா வதுண்டோ
தெங்கினடிநின்று தென்றல் சுகம்தர
தின்னும்பாலும் கள்ளென் றாகிடுமோ

முல்லை மலர்தனை முள்ளென்பரோ - அதை
மண்ணிலெறிவதும் மாண்புடைத்தோ
இல்லை ஈதே வானில் ஒடும்முகில் பெருந்
தீயை மழையெனக் கொட்டிடுமோ
கல்லில் காணுவது கற்பனையாம் அதில்
காணும் மனங்களில் கொள்ளுருவம்
எல்லைவகுத்துண்மை எண்ணிவிடில் பின்பு
உள்ளம் மகிழ்ந்திட இன்பமன்றோ

ஆணும்பெண்ணோ இவர் வாழ்வினிலே -நிறை
வாகமிச்சம் முதியோர் பருவம்
காணும் கனவுகள் போன இளமையின்
கண்ட சுவைகளை நெஞ்சில்கொளும்
வானரமாய் கிளைமீதும் மரம் தனில்
தாவியதும் குயில் பாடியதாய்
ஆன வகையொரு இன்பம் அதைநினைந்
ஆடுவதும் மன ஆனந்தமே

காலைப் பறவைகள் கோல இசையிட்டு
காற்றிலெழுந்து பறந்திடவும்
ஓலைஊடே வந்து ஒங்கியசூரியன்
உள்ளே புகுந்த தகதகிப்பும்
சேலையணிமாதர் சுந்தர ஆடவர்
வேலைசெய்து ஆடிப் பாடுவதும்
சோலை மலர்கள் நிறைந்ததெனும் இளங்
கால எண்ணம் இன்பம் ஆகிறதே!
......................
வெண்மலர்பூத்திட வீணைஒலிஎழ
வெய்யவன் உச்சியில் ஏறிவர
தண்ணலை ஓடும் குளத்திடையே நடுத்
தாமரை மீது தவளைதுள்ள
கண்ணுடையாள் சிறு கோவிலிலே எரி
கற்பூரவாசனை காற்றிலெழ
மண்ணுழுதோன மனைகஞ்சியுடன் வர
மாமகிழ்வாகி நடையெடுத்தான்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக