புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
68 Posts - 46%
heezulia
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
64 Posts - 43%
mohamed nizamudeen
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 3%
prajai
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 3%
Jenila
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
jairam
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
M. Priya
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
kargan86
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
107 Posts - 52%
ayyasamy ram
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
9 Posts - 4%
prajai
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
6 Posts - 3%
Jenila
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
4 Posts - 2%
Rutu
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
jairam
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
manikavi
இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_m10இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பக் கனவுகள் + இளங்காலை இன்பம்(2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 08, 2012 7:13 am

கனியோடு சுவைசேர்ந்த இன்பம் - நற்
கலையோடு எழில்காணும் வண்ணம்
பனியோடு குளிர்சேரும் தன்மை - எனப்
படைத்தானே இறைவன், ஏனென்னை
தனியாக மனம் ஒன்று வைத்தே - அதில்
தாங்காத சுமை ஏற்றிவிட்டு
இனிஓடி விளையாடு என்றே - இந்த
உலகத்தின் எனை வாழ விட்டான்

வரியாகப் பலகோடு வைத்து - அதில்
வளைவாகக் கீறல்கள் போட்டு
புரியாத கோலங்கள் என்று - ஏன்
புனைந்தானோ மனிதமும் அன்று
புரியாத வாழ்வென்று தந்தும் = அதில்
புதிதாகத் துன்பங்கள் என்றும்
பெரிதாக இல்லாத இன்பம் - அப்
பிறை சூடும் இறைதந்த சொந்தம்

மனிதா நீ ஏனிங்கு வந்தாய் - உன்
மனமென்னும் விதி கொண்டபோக்கில்
கனியாகும் வாழ்வென்று நின்று = அக்
காலத்தின் அடிபட்டு வீழ்வாய்
இனிதான காட்சிகள் என்றும் - உன்
இருவிழி கண்டதோ ரின்பம்
தனியாகி நிழல் போகும்போது - அது
தண்ணீரில் முகம் காணல் போலும்

பலகோடி வருடங்கள் ஆகி - இப்
பறந்தோடும் பந்தெனும் பூமி
தலைசுற்றித் தள்ளாடும் போது - எம்
தவறோ இத்தரை கண்டவாழ்வு
நலம்விட்டு கிலிகொள்ளும் வாழ்வில் - ஓர்
நடைபாதை முடிவாகக் காடு
பலம்கொண்ட வரை மட்டும் ஓட்டம்- அவன்
பறித்திட நின்றிடும் ஆட்டம்

புலனோடு எழுகின்ற ஆசை - வெறும்
புவிமீது மனம் கொண்ட வேட்கை
சிலநேரம் மகிழ்வென்று ஆடி - கண்ட
சுகம்யாவும் வெறுமையென் றாகும்
மலர்மேனி தொட்டிட்ட இன்பம் - நல்ல
மதுவென்று கண்டதோ ருள்ளம்
பலமோடு சுகம் கண்ட பாசம் - இவை
பனிமேடை கனல்கொண்ட தாகும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 09, 2012 7:05 am

இளங்காலை இன்பம்

காலையிளந் தென்றல் கங்குல் புலர்வினுள்
கள்மலர் வாசம் கவர்ந்த பின்னும்
சோலையுள்ளே புகுந்தோடி பூவைமீளத்
தொட்ட பின் தூரம் விரைந்து செல்ல
வேளையது இருள்கண்டு விழி கொஞ்சம்
வேண்டு துயிலென்று கெஞ்சிநிற்க
தோளில் கலப்பை கொண் டேகுவோர் காளைகள்
தூ..நட என்று விரட்டிச்செல்ல

காரிருள்சூழ் புவிமூடிக் கிடந்திடக்
காணரும் பேரெழில் போய்மறைய
பேரொளி கீழடி வானில் சினங்கொண்டு
பித்து பிடித்திருள் ஓட்டவர
ஊரெழுந் தோடிப் பயிர்வளர்க்கும் ஒரு
உத்தம வாழ்வின் இனிமைகளைப்
பாருழுதே வயல் பண்படுத்தும் ஒரு
பாமரன் பாடி உழுதுகொண்டான்

(அவன் பாடுவதுபுன்னகை

திங்களொளி பட்டுத் தீய்வதுண்டோ -அவர்
தேகம்புண்ணாகித் தவிப்பதுண்டோ
தங்கமதைத் தணலென்பதுவோ - அதை
தள்ளி வைத்துச் சுடும் என்பதுவோ
பங்கய நீரிடை காணுமுக பிம்பம்
பாவிகள் வெட்டத் துண்டா வதுண்டோ
தெங்கினடிநின்று தென்றல் சுகம்தர
தின்னும்பாலும் கள்ளென் றாகிடுமோ

முல்லை மலர்தனை முள்ளென்பரோ - அதை
மண்ணிலெறிவதும் மாண்புடைத்தோ
இல்லை ஈதே வானில் ஒடும்முகில் பெருந்
தீயை மழையெனக் கொட்டிடுமோ
கல்லில் காணுவது கற்பனையாம் அதில்
காணும் மனங்களில் கொள்ளுருவம்
எல்லைவகுத்துண்மை எண்ணிவிடில் பின்பு
உள்ளம் மகிழ்ந்திட இன்பமன்றோ

ஆணும்பெண்ணோ இவர் வாழ்வினிலே -நிறை
வாகமிச்சம் முதியோர் பருவம்
காணும் கனவுகள் போன இளமையின்
கண்ட சுவைகளை நெஞ்சில்கொளும்
வானரமாய் கிளைமீதும் மரம் தனில்
தாவியதும் குயில் பாடியதாய்
ஆன வகையொரு இன்பம் அதைநினைந்
ஆடுவதும் மன ஆனந்தமே

காலைப் பறவைகள் கோல இசையிட்டு
காற்றிலெழுந்து பறந்திடவும்
ஓலைஊடே வந்து ஒங்கியசூரியன்
உள்ளே புகுந்த தகதகிப்பும்
சேலையணிமாதர் சுந்தர ஆடவர்
வேலைசெய்து ஆடிப் பாடுவதும்
சோலை மலர்கள் நிறைந்ததெனும் இளங்
கால எண்ணம் இன்பம் ஆகிறதே!
......................
வெண்மலர்பூத்திட வீணைஒலிஎழ
வெய்யவன் உச்சியில் ஏறிவர
தண்ணலை ஓடும் குளத்திடையே நடுத்
தாமரை மீது தவளைதுள்ள
கண்ணுடையாள் சிறு கோவிலிலே எரி
கற்பூரவாசனை காற்றிலெழ
மண்ணுழுதோன மனைகஞ்சியுடன் வர
மாமகிழ்வாகி நடையெடுத்தான்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக