புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Today at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
46 Posts - 47%
heezulia
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
17 Posts - 2%
prajai
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
5 Posts - 1%
jairam
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தடி கொண்ட ஐயனார் Poll_c10தடி கொண்ட ஐயனார் Poll_m10தடி கொண்ட ஐயனார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடி கொண்ட ஐயனார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 30, 2011 4:58 pm

நோக்கம் நேர்மையானதாக இருந்தால், இறைவனையும் கேள்வி கேட்கலாம் என்ற உண்மையை உணர்த்திய சம்பவம் அது.

அக்காலத்தில் சேஷையா சாஸ்திரிகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவானாக இருந்தார். புதுக்கோட்டை நகரத்தை முற்றிலுமாக சீரமைத்து புதுப்பொலிவுடன் உண்டாக்கியவர் இந்த சேஷையா. புதுக்கோட்டையில் மார்த்தாண்ட பைரவபுரம் என்ற பெரிய தெரு இவரால் உண்டாக்கப்பட்டது தான்.

இந்தப் பகுதி, விசாலமான தெருவாக உருவாவதற்கு முன்பு, இங்கே ஓர் ஆலமரமும், அதன் கீழே சாஸ்தா கோயிலொன்றும் இருந்தன. அந்த இறைவனின் பெயர் "தடி கொண்ட ஐயனார்' என்பதாகும்.

சாலையை விஸ்தரிக்க வேண்டி இருந்தது. ஆனால் ஆலமரமும் கோயிலும் அதற்குத் தடையாக இருந்தன.

தடிகொண்ட ஐயனாரை வேறிடத்திற்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து, ஆலமரத்தை வெட்டினால்தான் இந்தக் காரியம் நடக்கும்.

உடனே சேஷையா சாஸ்திரிகள் சிறிதும் யோசிக்கவில்லை. உடனே வேறொரு இடத்தில் சாஸ்தாவுக்கு அழகிய கோயிலொன்றைக் கட்டுவித்தார்.

சிலர் சாஸ்திரியாரிடம் இப்படிச் செய்வது கூடாதென்று தடுத்தார்கள்.

சாஸ்திரியார், "நான் நல்ல காரியத்தை உத்தேசித்துத்தான் இப்படிச் செய்கிறேன். சாஸ்தாவிடத்தில் எனக்கும் ஆழமான பக்தி உண்டு. என்னுடைய முயற்சியை ஐயனார் அங்கீகரித்து அருள்வார் என்ற உறுதி எனக்குண்டு' என்று கூறினார்.

கோயில் பணிகளும் முடிந்தது. அதோடு விடவில்லை சாஸ்திரியார். சாஸ்தாவுக்கு ஒரு விண்ணப்பம் எழுதி, அவர் முன்பு வைத்து நமஸ்காரம் செய்தார்.

"கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகிய ஸ்ரீஐயனாருடைய பாதாரவிந்தங்களில் அடியேன் சேஷையா சாஸ்திரிகள் பலகோடி நமஸ்காரங்கள் செய்து சமர்ப்பிக்கும் விண்ணப்பம்.

இந்த நகரத்தைப் பாதுகாக்கும் கடமையை வகிக்கும் அடியேன், தேவரீருடைய ஆக்ஞையை எதிர்பார்த்துச் சில காரியங்கள் செய்துவருகிறேன்.

இந்த இடத்தில் ஒரு தெருவையும் சாலையையும் உண்டாக்க எண்ணியுள்ளேன். சாலை நேராகச் செல்வதற்கு ஆலமரம் தடையாக இருக்கிறது. தேவரீருக்குத் தனியாக ஓர் அழகிய கோயிலைக் கட்டச் செய்திருக்கிறேன். அக்கோயிலில் எழுந்தருள வேண்டும். இந்த ஆலமரத்தை வெட்டுவதையும் அங்கீகரித்து அருளி வழிவிடல் வேண்டும்.'

இந்த விண்ணப்பத்தை வைத்த பிறகு, நல்ல நாளொன்றில் தடி கொண்ட ஐயனாரை அங்கிருந்து எழுந்தருளச் செய்து, புதிதாக கட்டியுள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்வித்து, சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தி, பூஜை முதலியன நன்கு நடைபெறச் செய்தார்.

இதன் பின்னர்தான் அடுத்த பிரச்னை ஆரம்பமானது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வேறு சிலர் அந்த ஆலமரத்தை வெட்ட முயன்றபோது, ரத்தம் பீறிட்டு வந்ததாம். ஆனால் அங்கிருந்த ஆலமரத்தை வெட்டுவதற்கான முயற்சியை சாஸ்திரிகள் தொடங்கியபோது, அதை வெட்டினால் ஐயனாரின் கோபத்திற்கு ஆளாவோம் என்று பயந்து யாரும் வெட்ட முன்வரவில்லை.

"நாட்டின் நன்மைக்கா, ஹரிஹரபுத்திரரின் அருளை எதிர்பார்த்துத்தான் நான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறேன். ஒருவரும் வெட்ட முன்வராவிட்டால் நானே முதலில் ஆரம்பிக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, சாஸ்திரியார் தம் கையில் கோடாரியை எடுத்துக் கொண்டார்.

இதற்குள் இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக பெரும் கூட்டம் கூடிவிட்டது. சாஸ்திரியார் "தடிகொண்ட ஐயனார் துணை' என்று சொல்லிக் கொண்டு கோடாரியை ஓங்கினார்.

எல்லோரும் பயந்தது போல், ஒரு அபாயமும் ஏற்படவில்லை. "பெரிய பக்தியமானாகிய சாஸ்திரிகள் தெய்வ சம்பந்தமான காரியத்தை செய்கிறார்' என்று ஜனங்களுக்குத் தெளிவு ஏற்பட்டது. ஆலமரம் வெட்டப்பட்டபின் மார்த்தாண்ட பைரவபுரம் சாலை ஒழுங்காக அமைந்தது. சாஸ்தாவும் - தடி கொண்ட ஐயனாராக, புதுக்கோயிலில் சிறப்பாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார்.

எண்ணம் நேர்மையானதாக இருந்தால் இறைவனும் துணை செய்வான் என்பதை சேஷையா சாஸ்திரிகள் நிரூபித்து விட்டார்.

- வி. அரவிந்த் ஸுப்ரமண்யம், கோவை-12



தடி கொண்ட ஐயனார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக