புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
89 Posts - 50%
heezulia
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
29 Posts - 55%
heezulia
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
20 Posts - 38%
T.N.Balasubramanian
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லுங்களேன்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 03, 2012 11:27 am

"நீ
கவிதை எழுதுவதை
நிறுத்திவிட்டாயாமே?"
-இப்போதெல்லாம் நண்பர்கள்
இப்படித்தான்
நலம் விசாரிக்கின்றனர்

'என்னமோ தெரியவில்லை
அந்த அளவுகோலை
என்னால் எட்டமுடியவில்லை
அதனால்தான்...'
-நானும் நாகரிகமாய்
நழுவி விடுகிறேன்...

அம்மா...
நீ கூட ஒருமுறை கேட்டாய்:
"கவிதைக்கேதுடா
வெர்னியர் காலிப்பர்?"

உண்மைதான்!
ஒப்புக்கொள்கிறேன்

இருந்தும்
எல்லோருக்கும் உன் மூலம்
ஒரு கேள்வி:

'ஏன்மா...
எழுதினால்தான் கவிதையா?'

அப்படியெனில்
இதுவரை எழுதப்படாத...

*நெஞ்சுக்குழிக்குள்ளேயே
நிதம் மலரும் நீ

*என்னதான் வெறுத்தாலும்
என்னையும் விரும்பும் அய்யா

*அக்காவின்
பெண்ணழைப்பு இரவன்று
அழுத கண்ணீர்

*பிடித்தும்-பழகாமலே
சிலரைத் தள்ளி நின்று
ரசிக்கும் பாசம்

*பள்ளி நாட்களில்
பொய்ச்சண்டைப் போட்ட
பழைய பால்ய 'எதிரிகள்'(?!)

*மூன்றாம் வயதிலேயே
முகம் காட்டிய காமம்

*எல்லோரும் ரசிக்கத்தக்க
அர்த்தம் அடர்ந்த
எனது அந்தரங்கங்கள்

*இயல்பாகவே எனக்கிருப்பதாய்
நீ சொல்லும்
அந்த மெல்லிய மனசு

*உனக்கும் எனக்கும் பிடித்த
நம் வீட்டுப்
-பசுமாட்டுப் பட்டி (*பட்டி-தொழுவம்)
-முன்வாசல் குடிநீர்க் குழாய்
-எப்போதும் சுத்தமானக் கழிப்பறை

என இதுபோன்று
இன்னபிற...

இவற்றையெல்லாம் என்னவென்று
சொல்வதம்மா?





சொல்லுங்களேன்...  224747944

சொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  Aசொல்லுங்களேன்...  Emptyசொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jan 03, 2012 12:20 pm

நல்லாத்தானே எழுதுறீங்க... அப்பறம் ஏன் நிறுத்திட்டீங்களாம்?...

இதுவும் கவிதை தான்!!

தொடருங்கள் நண்பா!!.... வாழ்த்துக்கள்!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சொல்லுங்களேன்...  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 03, 2012 12:26 pm

இங்கே பதிவு செய்வதெல்லாம் எப்போதோ எழுதியவை...
இந்த கவிதை எழுதியது 13.4.2000-ல்...
திரைத்துறைக்கு வந்த பிறகு கவிதைப் பக்கம்
செல்வதில்லை...
வாசிப்பு அதிமாகும்போது நாம் அத்துணை தேர்ந்த
முதிர்ந்த எழுத்து நம்மிடம் இல்லை என்றே
தோன்றுகிறது...
அதனால்தான் நிறுத்தினேன்...

நண்பரின் அன்பிற்கு நன்றி...




சொல்லுங்களேன்...  224747944

சொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  Aசொல்லுங்களேன்...  Emptyசொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 10:52 am

ரிலாக்ஸ்



சொல்லுங்களேன்...  224747944

சொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  Aசொல்லுங்களேன்...  Emptyசொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 10:57 am

"ஏன்மா...
எழுதினால்தான் கவிதையா?"


ஆன்மா அழுவதும் கவிதை தான் ராரா.

எழுதுங்கள் என்று தான் சொல்ல முடியும் - நிறைய எழுதுங்கள்.





ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 11:03 am

கொலவெறி wrote:"ஏன்மா...
எழுதினால்தான் கவிதையா?"


ஆன்மா அழுவதும் கவிதை தான் ராரா.

எழுதுங்கள் என்று தான் சொல்ல முடியும் - நிறைய எழுதுங்கள்.

நன்றி நண்பரே...



சொல்லுங்களேன்...  224747944

சொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  Aசொல்லுங்களேன்...  Emptyசொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 02, 2012 11:07 am

தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 02, 2012 11:08 am

maniajith007 wrote:தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்
நல்லா சமாளிக்கிறீங்க.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 02, 2012 11:10 am

மகா பிரபு wrote:
maniajith007 wrote:தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்
நல்லா சமாளிக்கிறீங்க.
உண்மைதான் பிரபு இடைப்பட்ட இந்த சில மாதங்களில் நான் படிக்தாவை டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாறு, பிறகு த பவர் ஆப் நவ் பாலகுமாரனின் எனக்குள் பேசுகிறேன்,பிறகு இப்போது வாசிப்பது கடவுள் வீடு, சில இந்து மத நூல்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 11:11 am

maniajith007 wrote:தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்

உண்மைதான்...இப்போதெல்லாம் என் வாசிப்பு கல்லூரி காலத்தில் இருந்ததைப் போன்று இல்லை...
அதனால்தான் கவிதைப் பக்கம் தலை வைக்கப் பெரும் பயம்...
பதிவிடுவது பெரும்பாலும் எப்போதோ எழுதியவையே...



சொல்லுங்களேன்...  224747944

சொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  Aசொல்லுங்களேன்...  Emptyசொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக