புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
18 Posts - 95%
Geethmuru
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
145 Posts - 57%
heezulia
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
9 Posts - 4%
prajai
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
1 Post - 0%
Geethmuru
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்பி விளக்கு


   
   
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 4:04 pm

மின்சாரம் என்று புத்தகத்தில் படித்த நான்
உயர்தர வேளையிலும் குப்பிவிளக்குடன்
ஒரு க‌ண் தூங்காமல் நான் விழித்திருக்க
எனை மறந்து தூங்கினால்
அனர்த்தம் அரவணைக்கும் என்றென்னி
என் தாயும் என்னுடன் உறக்கம் தொலைத்தாள்


ஈழமகன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 4:06 pm

அருமை ஷைலு ..அருமையான கவிதை..பாராட்டுக்கள் குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 154550



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 29, 2009 4:12 pm

அருமையாக தாய்ப்பாசத்தை எங்கள் ஊர் மண் வாசனையுடன் இருக்கிறது சைலு குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 4:14 pm

என் தாயும் என்னுடன் உறக்கம் தொலைத்தாள்

இதுதான் தாய்மை



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 4:18 pm

மீனு wrote:அருமை ஷைலு ..அருமையான கவிதை..பாராட்டுக்கள் குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 154550

நன்றி மீனு இது உண்மை கதைகள்

படிக்கும் காலங்களில் மின்சாரம் இல்லைதானே மீனு, அப்போது மண்ணெய்யும் 400ரூபா, எனவே சிக்கன விளக்கு தான் எல்லோரும் பாவிப்போம் அதாவது

யாம் போத்தலி அடியிம் பஞ்சு போட்டு அதில் சிறிதளவு மண்ணெய் விட்டு சைக்கிலின்வால் கட்டையில் திரி கொளுவி அரைப்பக்கத்திற்கே ஒளி விடும் அந்த விளக்கில் தான் தமிழர்களது கல்விகாலம் கடந்தது.. அபோது படுத்து இருப்பது புற் பாயிதான் அப்படி படித்து கொண்டு இருக்கும் பொது எம்மை அறியாமல் தூங்கிவிட்டால் சில நேரங்களில் அந்த விளக்கு நமது கைகளால் தட்டு பட்டு
படுத்த பாயில் தீபிடித்துக்கொள்ளும், அப்புரம் உடல் முழுவதும் தீபரவும். இப்படி ஆயிரக்கணக்கான‌ சம்பவங்கள் நடந்து இருக்கின்றன் குடில் வீடாக இருந்தால் அவ்வளவு தான் வீடு முழுவதும் எரிந்துவிடு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 4:23 pm

ஷைலு உங்க கவிதையின் விளக்கம் ..இப்போ சொல்லி இருப்பது அருமை..
கொஞ்சம் கவன குறைவாய் இருந்தால் ஆளே காலி ..யப்பா..
அருமை ஷைலு ..விளக்கமும் அருமை.. நம்மை போன்றவர்களுக்கு இது தெரிய
வாய்ப்பு கம்மி ..



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 4:36 pm

குப்பி விளக்கு 2092cuties

தாய்ப்பாசம் குப்பி விளக்கு 599303 குப்பி விளக்கு 154550

தாயதான் குப்பி விளக்கு 599303 பாசம் காட்டுவார்கள் என்பது இல்லையே குப்பி விளக்கு 154550 !

பாசம் காட்டும் அனைவருமே தாய் குப்பி விளக்கு 599303 மனம் தான்...

குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 4:48 pm

இல்லை மீனு அப்படி சொல்ல முடியாது ஏன் தெரியுமா நாம் நேரடியாக அதை அனுபவித்தோம் ஆனால் வெளி நாடுகளில் இருக்கும் எங்கள் உறாவுகள் அதை நினைத்து கவலைப்பட்டு மனதளவில் அனுபவிப்பார்கள்..

எங்கள் மக்கள் எங்கு இருந்தாலும் பழயதை மறக்க மாட்டார்கள், உதாரணமா மீனு சாப்பாடு வேண்டாம் என்று ஏதவது அடம் பிடித்தால் மீனுவின் அம்மாவோ அப்பாவோ நிச்சயமாக சொல்லுவார்கள் "நாட்டில எங்கட ஆக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுடு இருக்குதுகள் நீ என்ன?" இப்படி ஒரு வசனம் வராமல் இருக்காது. இது தாம் நம் தமிழர் பண்பு. எங்கு சென்றாலும் சொந்த நாட்டை, உணர்வை மறப்பது இல்லை...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 4:49 pm

எங்கு சென்றாலும் சொந்த நாட்டை, உணர்வை மறப்பது இல்லை... குப்பி விளக்கு 678642 குப்பி விளக்கு 678642 குப்பி விளக்கு 678642

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 4:49 pm

ஈழமகன் wrote:இல்லை மீனு அப்படி சொல்ல முடியாது ஏன் தெரியுமா நாம் நேரடியாக அதை அனுபவித்தோம் ஆனால் வெளி நாடுகளில் இருக்கும் எங்கள் உறாவுகள் அதை நினைத்து கவலைப்பட்டு மனதளவில் அனுபவிப்பார்கள்..

எங்கள் மக்கள் எங்கு இருந்தாலும் பழயதை மறக்க மாட்டார்கள், உதாரணமா மீனு சாப்பாடு வேண்டாம் என்று ஏதவது அடம் பிடித்தால் மீனுவின் அம்மாவோ அப்பாவோ நிச்சயமாக சொல்லுவார்கள் "நாட்டில எங்கட ஆக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுடு இருக்குதுகள் நீ என்ன?" இப்படி ஒரு வசனம் வராமல் இருக்காது. இது தாம் நம் தமிழர் பண்பு. எங்கு சென்றாலும் சொந்த நாட்டை, உணர்வை மறப்பது இல்லை...
குப்பி விளக்கு 678642



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக