புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 3%
jairam
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
சிவா
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Manimegala
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
13 Posts - 4%
prajai
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 3%
Jenila
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
jairam
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_m10முனைவர் இரா .மோகன்  ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முனைவர் இரா .மோகன் ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jan 08, 2012 8:18 pm

மதுரை வாசகர் குழுமத்தில் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி

தலைப்பு இன்று புதிதாய் பிறந்தோம் .நாள் 8.1.2012
முனைவர் இரா .மோகன் செல் 9443458286

இடம் .மதுரை அரவிந்த் மருத்துமனை அரங்கு .

என் உடம்பில் ஓடுவது மகா கவி பாரதி ரத்தம். பாரதியின் படைப்புகள் என் குருதியோடு கலந்தவை . பாரதியை நேசிப்பவன் நான் .அதனால்தான் பாரதி வரியை தலைப்பாகத் தந்தேன் .
நான் படித்து ரசித்த நகைச் சுவை ஒன்று .மருத்துவரிடம் பெண் நோயாளி, நீங்கள் தரும் மாத்திரைகள் எப்போது ? சாப்பிடுவது என்பது மறந்து விடுகிறது என்றார் .ஒரு தொலைக்காட்சித் தொடர் பெயர் சொல்லி அப்போது இந்த மஞ்சள் மாத்திரை ,மற்றொரு தொடர் பெயர் சொல்லி அப்போது இந்த வெள்ளை மாத்திரை சாப்பிடுங்கள் என்றார் .உடன் பெண் நோயாளி இனி மறக்காமல் மாத்திரை சாப்பிட்டு விடுவேன் என்றார் .
அந்த அளவிற்கு தொலைக்காட்சித் தொடர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன .தொடர்ககளில் நல்ல விஷயம் சொல்வதே இல்லை .

பலரது வாழ்க்கை டென்ஷன் ,பென்ஷன் இரண்டிலுமே கழிந்து விடுகின்றது .
சிங்கப்பூரில் அடையாள அட்டை ,கடித முகப்பு இவற்றில் தமிழ் இலக்கிய பொன் வரிகளைப் பொறிக்கின்றனர்.நண்பர் ஒருவரது அடையாள அட்டையில் சிலப்பதிகார வரியை படித்தேன் .இந்த நல்ல பழக்கத்தை நாமும் கடைப் பிடிக்க வேண்டும்.
ஐன்ஷ்டீன் வரிகள்
நேற்றில் இருந்து பாடம் கற்போம்
இன்றே செயல் படுவோம்
நாளை வரவேற்போம்
சொல்லுக்கும் ,செயலுக்கும் ஒருமைப்பாடு வேண்டும் . வேறுபாடு கூடாது.
.
சாதனைக்கு வயது இல்லை எந்த வயதிலும் சாதிக்கலாம் .
திருஞானசம்பந்தர் ,அப்பர் ,சுந்தரர் ,திருநாவுக்கரசர் நால்வரும் பல்வேறு வயதில் சாதனை புரிந்துள்ளனர் .
பாரதி இந்த மண்ணில் வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள் மட்டுமே . ஆனால் படைத்தது ஏராளம் .

பாரதி ஏன்? இளம் வயதில் இறந்தான் தெரியுமா ?அவன் மீசையில் கூட வெள்ளையை
அனுமதிக்க விரும்ப வில்லை என்று ஒரு புதுக் கவிஞன் எழுதினான் .
இயல்பாக இருங்கள் என்பது ஜென் என்கிறோம் .ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ் இலக்கியங்கள் இயல்பாக இருக்க வழி
சொல்லி உள்ளது .
உபகாரம் செய்யாவிட்டாலும் அபகாரம் செய்யாமல் இரு என்பார் என் அப்பா என்றார் .என்னை அறிமுகம் செய்த திரு. சூரிய நாராயணன் சொன்னார் .
இந்தக் கருத்து அன்றே தொல் காப்பியத்தில்உள்ளது . நல்லது செய்யாவிட்டாலும், அல்லது செய்யாதே !
நாம் கசப்பாக இருந்தால் துப்பி விடுவார்கள் .
நாம் இனிப்பாக இருந்தால் விழுங்கி விடுவார்கள்.சீன பழமொழி உண்டு .
32 பற்களுக்கு இடையே சிக்கி விடாமல் நாக்கு எவ்வளவு விழிப்பாக உள்ளது பாருங்கள் .அது போன்று விழிப்புணர்வுடன் நாம் வாழ வேண்டும் .
பொல்லாத உலகம் அதில் இனிமை உண்டு .இனிமை காணக் கற்றுக் கொள்ள வேண்டும் .சங்க காலத்தில் நாடாளும் மன்னன் ,சிறு குழந்தைப் பற்றி பாடி உள்ளான்.பாண்டியன் சோழன் நட்பைப் பற்றி பாடி உள்ளனர் . ஏழ்மையில் வாடிய புலவரும் ,நமக்கு சிலரைப் பிடிக்கும் ,நம்மை சிலருக்கும் பிடிக்கும் .உற்றார் உறவினர் உதவியவர் அனைவருக்கும் கொடு என்னை கேட்க என்று பாடி உள்ளார் .
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் ,வாய்த்தது ஒரு பிறவி ,இன்பமே எந்நாளும் இப்படி தன்னம்பிக்கை கருத்துக்கள் நேர்மறை சிந்தனைகள் ஏராளம் உள்ளது .நம் இலக்கியத்தில் .
பாரதி வறுமையில் வாடியபோதும் பாடுகிறான் பாருங்கள்
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா !
கடவுளை நினைத்துக் கொண்டே இருப்பதை விட அடுத்தவன் துன்பக் கண்ணீர் துடைக்க நீளும் கரமே சிறந்தது .

தினமணியில் படித்தது பல்லிநேயம், ஜப்பானில் வீடு கட்டும் போது மரத்தில் ஆணி அடித்தபோது ஒரு பல்லி அந்த ஆணியில் மாட்டி கொண்டது. 5 வருடங்கள் கழித்துப் பார்த்த போதும் அந்த பல்லி உயிரோடு அதே இடத்தில இருந்தது .எப்படி என்று காத்து இருந்து பார்த்த போது மற்றொரு பல்லி உணவை தன் வாயில் சுமந்து கொண்டு வந்து ஊட்டியது. 5 வருடங்களாக இந்த பல்லி நேயம் தொடர்கின்றது . மனிதநேயம் இல்லாவிட்டாலும் இந்த பல்லிநேயமாவது மனிதனுக்கு வேண்டும் .

அடுத்தவர் துன்பத்தை துடைக்க விட்டால் அறிவு இருந்து என்ன பயன் ?உடன்பாட்டு சிந்தனை தமிழர் ரத்தத்தில் கலந்தது . நல்வழி என்பதற்கு எதிர்பதம் தீயவழி ஆனால் நம் இலக்கியத்தில் நல்வழிக்கு எதிர்பதமாக அல்வழி என்றே சொல்லே உள்ளது .
நடக்காது ,தெரியாது ,முடியாது போன்ற சொற்களை பயன் படுத்தாமல் இருப்பது சிறப்பு .

ஈரோடு தமிழன்பன் ஹைக்கூ

பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பது முறை எழுதவனல்லவா நீ !

கண் மூடுதல் என்று சொல்லாமல் கண் வளர்தல் என்பார் கவியரசு கண்ணதாசன் .புத்தாண்டை மெழுகு ஊதி கொண்டாடுவது தமிழர் பண்பாடு இல்லை .

சிவாஜி கணேசன் போல ஒரு நடிகர் உலகில் இதுவரை பிறக்க வில்லை .நாம் தான் அவர் அருமை அறிய வில்லை .வெளிநாட்டினர் விருது தந்தார்கள் .சிவாஜி கணேசன் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நாதஸ்வரக் கலைஞராகவே மாறி இருப்பார் .அற்புதமான நடிகர் . எம் .ஜி. ஆரையும், சிவாஜி கணேசனையும் ஆய்வு செய்து ஒருவர் எழுதி இருந்தார் .
திரைப்படத்திலும் அரசியலிலும் எம் .ஜி .ஆர் வெற்றிப்பெறக் காரணம் .நேர்மறை சிந்தனை என்று .
எம் .ஜி .ஆர் , .நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்று குழந்தைகளைப் பார்த்துப் பாடுவார்.
சிவாஜி குழந்தைகளைப் பார்த்து ஏன்?பிறந்தாய் மகனே என்று பாடுவார்.
எம் .ஜி .ஆர். பாடுவார்,எங்கே போய் விடும் காலம் அது நம்மையும் வாழ வைக்கும் .நாளை நமதே ! இந்த நாளும் நமதே ! என்று
சிவாஜி பாடுவார் எங்கே நிம்மதி ! எங்கே நிம்மதி ! அங்கே எனக்கொரு இடம் வேண்டும் .என்று
எம் .ஜி .ஆர் .தாயைப் பார்த்துப் பாடுவார் தாயின் மடியில் தலை வைத்து இருந்தால் .என்று
சிவாஜி பாடுவார் தாயைப் பார்த்துப் பாடுவார் அவளா சொன்னாள் என்று
இருவருக்குமே பல பாடல்கள் எழுதியது கவியரசு கண்ணதாசன்தான்

எம் .ஜி .ஆர் திருடனாக வரும் படத்தின் பெயர் பாசம் .
சிவாஜி படத்தின் பெயர் முரடன் முத்து.
இன்று வரும் திரைப்படங்களின் பெயர் மிக மோசம் திமிர் ,மிருகம் ,சிங்கம் ,சிறுத்தை ,நாய் என்று வைக்கின்றனர் .
இன்று கொலைவெறிப் பாடலை உலகப் புகழ் பாடல் என்கிறார்கள் .

மதுரையில் ஆட்டோக்களில் மிக சிறந்த வசனங்கள் இடம் பெறும்.
நேற்று என்பது உடைந்த பானை!
நாளை என்பது மதில் மேல் பூனை !
இன்று என்பதே கையில் உள்ள வீணை !
படுத்தால்பாய் கூட பகை !
பெட்ரோல் விலை ஏறிய மறு நாள் ஒரு ஆட்டோவில் படித்தேன்
கடவுள் ஆட்டோ டிரைவராகப் பிறக்க வேண்டும்
அவன் ஆட்டோ ஒட்டி வேதனையில் வாட வேண்டும்
மதுரையில் தெருவில் பழம் விற்பவர் சொல்கிறார் .பழம் கனிவு ,தெளிவு ,மலிவு என்று .
பொழுது பார்க்கும் கருவி பழுது நீக்கப் படும் என்று ஒரு கடிகாரக் கடையில் படித்தேன் .
திரு .வி .க பற்றி மு. வ. எழுதுவார் .உடல் நோயற்று இருப்பது இன்பம் ,மனம் கவலையற்று இருப்பது இன்பம்,உயிர் பிறருக்கு உதவியாக இருப்பது இன்பம்.இப்படி நாம் வாழ வேண்டும் .
அன்று திருவாசகம் படித்து விட்டு போப் அழுதார் .
இன்று மாணவன் தேர்விற்கு திருவாசகம் படிக்க வேண்டுமே என்று அழுகிறான் .
போப் 80 வயதில் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணி செய்கிறேன் முடித்துவிட முடியுமா ?என்று தயங்கியபோது .கல்லூரி முதல்வர் சொன்னார் உங்களால் முடியும் .என்றார் .அதன்படி போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணி முடித்து விட்டுதான் இறந்தார் .அவருக்கு முன்பாகவே கல்லூரி முதல்வர் இறந்து போனார் .

மு .வ .சொல்வார் தமிழன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது .வல்லவனாகவும் இருக்க வேண்டும் .என்று .
திருக்குறளில் தன்னம்பிக்கை கருத்துக்கள் ஏராளம் உள்ளது .இன்று நல்லவராக இருந்தால் பாவம் நல்லவர் என்கின்றனர் .

சிலரது கல்லறையில் 1900---1990
என்று இருக்கும் அதன் பொருள் இடையில் உள்ள கோட்டோடு வாழ்க்கை முடிந்தது என்பதாகும்
ஜென் கதை ஒன்று ,பணக்காரர் லட்சம் பொன்னிற்கு அதிபதியிடம் மரண தேவதை வந்து வா போகலாம் என்றால் . பணக்காரர் பாதிப்பொன் தருகிறேன் சில நாள் அவகாசம் தா !என்றார் மரண தேவதை முடியாது .என்றாள் .பொன் முழுவதும் தந்து விடுகிறேன் சில மணிநேரம் தா ! என்றார் முடியாது என்றாள்.இரண்டு வினாடி தருகிறேன் என்றாள் .பணக்காரர் எழுதி வைத்தார், எட்டு லட்சம் பொன்னிற்கு அதிபதியாக இருந்தும் சில நொடி கூட என்னால் வாங்க முடியவில்லை .எனவே, இதை மனதில் கொண்டு வாழ்ந்திடுங்கள் .
ஒவ்வொரு நாளும் அன்றுதான் இறுதி நாள் என்று எண்ணி பணியாற்றி வாழ வேண்டும் .
பிறப்பு இறப்பு ஒரு முறை அல்ல ஒவ்வொரு நாளும் பிறக்கிறோம் இறக்கிறோம் .இன்று புதிதாய் பிறந்தோம்! என்று எண்ணி வாழ வேண்டும் .கவியரசு கண்ணதாசன் ஆறு மனமே ஆறு பாடலில் சொன்ன கட்டளைகளை பின்பற்றி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் .
நமது தமிழ் இலக்கியங்களில் உள்ள கருத்துக்களை ஆழ்ந்து படித்து அதன் வழி நடந்தால் எந்நாளும் இன்பமே .
--

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!



View previous topic View next topic Back to top

Similar topics
» சிற்பியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் , தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி.
» முனைவர் இரா .மோகன் அவர்களின் புலமை நலம் ! ஆய்வுக் கட்டுரைக் கோவை ! பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசு ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மு.வ. வாசகம் ! நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» “மகிழ்ச்சி மந்திரம்” நூலாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கனவெல்லாம் கலாம் ! நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக