புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
3 Posts - 2%
jairam
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
2 Posts - 2%
சிவா
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
1 Post - 1%
Manimegala
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
15 Posts - 4%
prajai
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
7 Posts - 2%
Jenila
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
4 Posts - 1%
jairam
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_m10வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 29, 2009 10:41 pm

வறுமையின் கொடுமையால் பாலியல் கொடுமைக்கு ஆளானார் நேபாள பெண் "பிரீத்தி'. திண்டுக்கல் மாவட்டத்தில் கைதாகி ஒருவழியாக அந்த தொழிலில் இருந்து மீட்கப்பட்டார். நடந்தது இது தான்... திண்டுக்கல் மாவட்டம் வத்தலக் குண்டில் ஜூலை இறுதியில் போலீசார் நடத்திய சோதனையில் லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு கும்பல் கையும் களவுமாக சிக்கியது. நெல்லூர் ராஜேஸ்வரி, சேலம் ஹேமா, ஈரோடு திவ்யா, பெங்களூரு சரிதா மற்றும் பத்மா, கோல்கட்டாவை சேர்ந்த பிரீத்தி மற்றும் விபச்சார புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டனர்.


மறுவாழ்வளிக்க முயற்சி: பொதுவாக விபச்சார வழக்குகளில் கைதாகும் பெண்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவர். அவர்கள் சார்பில் புரோக்கர்களே அபராத தொகையை கட்டுவர். மீண்டும் அந்த பெண்கள் அந்த தொழிலிலேயே இறக்கி விடப்படுவர். அபராத தொகைக்காக கூடுதலாக தொழில் செய்ய வேண்டிய அவலமும் உண்டு. அத்தகைய நிலை ஏற்படாமல், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அப்பெண்களை காப்பகத்தில் வைத்திருக்கும்படி ஐகோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி உத்தரவிட்டார். விபச்சார வழக்கில் சிக்கியவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான "போர்டு' நிர்வாக அறங்காவலர் சையதுஅகமது, "டீப்சி' செயலாளர் புஷ்பம் ஆகியோர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டனர்.


சுவர் ஏறி தப்பிய பெண்கள்: ஆனாலும் காப்பகத்தில் தங்கியிருந்த நிலையில் பிரீத்தியை(22) தவிர மற்ற பெண்கள் சுவர் ஏறி குதித்து தப்பி விட்டனர். விபச்சார புரோக்கர்கள் தலையிட்டு அவர்களை மீட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரீத்தி குறித்து காத்மாண்டுவில் உள்ள "மைதி நோபாள்' என்ற நிறுவனத்தினருக்கு சையது அகமது தகவல் கொடுத்துள்ளார். அந்நிறுவனத்தை நடத்தும் அனுராதா, காத்மாண்டுவில் பணிபுரியும் பிரீத்தியின் சகோதரர் பீர்பகதூர் தமாங்கை கண்டுபிடித்து தகவல் கொடுத்தார். பிறகு பீர்பகதூர் தமாங்கும் நிலக்கோட்டை வந்து தங்கையை மீட்டு சென்றார்.


புரோக்கர்களிடம் சிக்கிய பரிதாபம்: இந்த தொழிலுக்கு இழுத்துவரப்பட்ட பிரீத்தியின் கதை மிக சோகமானது. நேபாளத்தில் மகன்கல் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர். வறுமையில் வாடும் பெற்றோருக்கு பீரித்தியும், அவரது சகோதரர் பீர் பகதூர் தான் ஆதரவு. அவரது சகோதரர் காத்மாண்டுவில் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிகிறார். அவர்களது குடும்ப சூழ்நிலையை தெரிந்து கொண்ட சுபாங் தமாங் என்பவர் சில ஆயிரங்களை கொடுத்து கோல்கட்டாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, பிரீத்தியை அழைத்து சென்றுள்ளார். அவரை விபச்சார புரோக்கர்களிடம் சில லட்சங்களை பெற்று கொண்டு விற்றுள்ளார். வேறு வழியில்லாமல் இதில் இறக்கி விடப்பட்ட பிரீத்திக்கு இதுவே தொழிலாக போய் விட்டது. தொழிலில் கிடைக்கும் தொகையை புரோக்கர்கள் பறித்து கொண்டு சாப்பாட்டுக்கும், துணிமணி வாங்கவும் மட்டுமே பணம் கொடுத்துள்ளனர்.


விழிப்புணர்வு தேவை: போர்டு நிர்வாக அறங்காவலர் சையது அகமது, ""இது போன்று எத்தனையோ பெண்கள் இன்னும் தொழிலில் உள்ளனர். பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாகும். குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள், அவர் எங்குள்ளார், எப்படியுள்ளார்? என கண்காணிப்பதில்லை. இதனால் புரோக்கர்களின் கைகளில் சிக்கி, அவர்கள் மாநிலங்கள் விட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், விபச்சார வழக்குகளில் சிக்கும் பெண்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அபராதம் செலுத்த வைப்பதுடன் கடமை முடிந்ததாக போலீசார் ஒதுங்கி கொள்ள கூடாது. அவர்களது பெற்றோர்களை கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைத்து, மீண்டும் தொழிலில் இறங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொழிலில் தள்ளப்படும் பெண்களும், இதுகுறித்து விழிப்புணர்வு பெற்று திருந்த வேண்டும். அதுவரை இத்தகைய அவலங்களை தடுக்க முடியாது,'' என்றார்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 10:52 pm

பெண்களுக்கு இது சாபம் ..போலும் ..



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக