புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_m10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_m10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10 
14 Posts - 44%
D. sivatharan
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_m10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10 
1 Post - 3%
Guna.D
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_m10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_m10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_m10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_m10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_m10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10 
17 Posts - 4%
prajai
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_m10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_m10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_m10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10 
9 Posts - 2%
jairam
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_m10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_m10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_m10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_m10இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்..


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 12:50 am

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]


தசாவதாரம் படம் கடைசியில் பார்த்தாச்சு! ரொம்ப லேட் என்று நினைக்கறீங்களா? வேலையை எல்லாம் அப்படியே போட்டு ஓடிப்போய் பார்க்கும் அளவுக்கு முக்கியமான படம் இல்லை என்பதை நீங்க எல்லாம் தொடர்ந்து போட்ட விமர்சன மழையில் புரிந்துக்கொண்டேன். இதைப்பார்க்கிறதுக்காக யாராவது எல்.ஏ ட்ராபிக்கில் 3 மணி நேரம் ட்ரைவ் பண்ணுவாங்களா?


எனக்கென்ன சந்தேகம் என்றால், இதை எதற்காக 'உலகத்தரம்' என்று குறிப்பிடுகிறார்கள்? உலகத்து படங்கள் பலவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காப்பி அடித்திருப்பதாலா? பட்டாம்பூச்சி விளைவைப்பற்றி தெரிந்துக்கொள்ள விருப்பம் இருப்பவர்கள் தயவு செய்து "Butterfly Effect" படம் பார்க்கவும், தசாவதாரத்தில் கமல் எபெக்ட் அல்லது கமல் ஓவர்லோட் வேண்டுமானால் கிடைக்கும்.

"எழவு வீட்டில் நான் தான் பிணம், கல்யாண வீட்டில் நான் தான் மாப்பிள்ளை" : கமலை பார்த்ததும் இந்த பழமொழி நினைவுக்கு வருகிறது. விட்டால் அசினாக கூட அவரே மேக்கப் போட்டிருப்பார் போல! முகம் இருக்கிறது, மேக்கப் வசதி இருக்கிறது என்பதற்காக இப்படி அட்டகாசம் செய்வதா? கமலின் வெள்ளைக்கார மேக்கப்பையும், பாட்டி மேக்கப்பையும், இஸ்லாமிய இளைஞர் மேக்கப்பையும் பார்த்தால், ஹாலிவுட் ஹாரர் படங்களில் வரும் Zombie(இறந்த பிறகும் பேய் மாதிரி உலவுபவர்கள்) நினைவுக்கு வருகிறது, ரொம்ப பயமா இருக்கு. என்ன கொடுமை சார் இது? ஜே.கே ரித்திஷே பல மடங்கு அழகாக தெரிகிறார்.


கதாநாயகனாக நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே, கமல், தான் நடிக்கும் படங்களில் முழு ஆதிக்கம் செலுத்த விரும்புவார். அதுவும் இரணடு ஹீரோ சப்ஜெக்ட் என்றால் இவரோடு நடிக்கும் மற்ற ஹீரோவின் நிலை பரிதாபம்! உதாரணத்துக்கு, அன்பே சிவம் படத்தில் வெயிட்டான ரோல் இவருடையது, மாதவனுக்கு இத்துப்போன ரோல். காதலா காதலா படத்தில், பிரபு தேவாவுக்கு திக்கு வாய் வந்து விட்டது பாவம்! ஹீரோயின்கள் கூட இவர் படங்களில் பெரும்பாலும் டம்மிகளே. மல்லிகா ஷெராவத், பஞ்சாபி கமலின் மனைவி, நாகேஷின் மனைவி போன்ற பெண் ரோல்களில் அசினே மேக்கப் போட்டு நடித்திருக்கலாமே, ஏன் நடிக்கவில்லை? அசின் முகமூடி போட்டால் முகத்தில் ஒட்டாதா? தசாவதாரத்தில் கமலின் ஆர்வம் ரொம்ப அதிகமாகிவிட்டது போல, வித விதமான வேடம் போட்டு தன்னையே டார்ச்சர் பண்ணிக்கொண்டது போதாதென்று, படம் பார்க்கும் நம்மையும் டார்ச்சர் பண்ணுகிறார்

தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்றவர்களை ஸ்டீரியோ டைப் பண்ணி இருப்பது எரிச்சலை வரவழைக்கிறது. மாற்று மதத்தவர் அப்படியா இருக்கிறார்கள்? ஹீரோ கமல் முகத்தில் வயதான சுவடுகள் தெரிகிறது, 50-60 வயது தமிழ் நடிகர்கள், 25 வயது இளைஞனாக நடிப்பதை நிறுத்தவே மாட்டார்களா? வயதில் குறைந்தவர்களால் மட்டுமே ஹீரோயிசம் செய்ய முடியும் என்று யார் சொன்னது? உலகில் பல சாதனையாளர்கள் வயதானவர்களே! தங்கள் இளமை காலம் கடந்த பிறகே வியக்கத்தக்க சாதனைகளை செய்திருக்கிறார்கள்.

அசினுடைய ஆண்டாள் கேரக்டரை மோசமாக சித்தரித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கும், நாயகனுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை. இரண்டு பேருக்கும் ஏன் காதல் வருகிறது என்பதற்கு சரியான காரணங்கள் இல்லை. நான் பார்த்தவரைக்கும், ஆண்டாள் பெருமாளை தான் காதலிக்கிறார். "பெருமாளே, பெருமாளே" என்று அரை லூசு மாதிரி படம் முழுக்க சிலையை வைத்துக்கொண்டு புலம்புகிறார்(திரும்பவும் இங்கே தமிழ் கதாநாயகி என்றால் அரை லூசாக இருக்க வேண்டும் என்ற ஸ்டீரியோ டைப்). "என்ன ஜாதியோ, பெருமாளை தொடாதே!" என்று அநாகரீகமாக பேசும், தொடர்ந்து காலை வாரி விடும் பெண்ணின் மீது கமலுக்கு ஏன் காதல் வந்தது என்பது புரியாத புதிர்! அசின் மாதிரி ஒருவர் என்னிடம் பேசி இருந்தால், சுனாமியோடு சுனாமியாக கடலில் தள்ளி விட்டு வந்திருப்பேன். சுனாமியில் இறந்தவர்களை மீட்டெடுக்கும் பணிகளுக்கு நடுவே, இரண்டு பேரும் பேசும் காதல் வசனங்கள் அநாகரீகத்தின், அருவருப்பின் உச்சக்கட்டம்!

ரசிக்க வைத்த கேரக்டர்கள் என்றால் அது தெலுங்கு உயர் அதிகாரியாக வரும் பல்ராம் நாயுடுவும், வின்செண்ட் பூவராகவனும். அதிகாரியின் வேடம் கமலுக்கு அட்டகாசமாக பொருந்துகிறது, சம வயதாக இருப்பதும் காரணமாக இருக்கலாம். அதுவும் தெலுங்குக்காரர்களைப்பார்த்ததும் அதிகாரி கமல் வெளிப்படுத்தும் சென்டிமெண்டும், முகபாவனையும், பார்வையும், பின்ணனி இசையும் அருமை! பூவராகவன் கேரக்டரை அவலட்சணமாக ஆக்கி விட்டாலும், அவருடைய கொள்கைகளுக்காகவும், தியாகங்களுக்காகவும் நிச்சயம் ரசிக்கலாம்.

ஆகமொத்தம் சில நல்ல பாகங்களைத்தவிர, இந்த படம் பார்த்து டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம், பொழுதுபோக்காக கூட இல்லை. அதற்காக எனக்கு ரஜினியைப்பிடிக்கும் என்று நினைத்துவிட வேண்டாம், ரஜினி கர்நாடக பிரச்சினை போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் சுயநலத்துக்காக விளையாடியதை பார்த்ததில் இருந்து ரஜினி படமே பார்ப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன், இலவசமாக கிடைத்தால் கூட குசேலன் பார்க்கப்போவதில்லை!

button="hori";
submit_url ="http://timeforsomelove.blogspot.com/2008/08/blog-post_19.html"



[You must be registered and logged in to see this link.]

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 30, 2009 6:27 am

ரஜினி கர்நாடக பிரச்சினை போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் சுயநலத்துக்காக விளையாடியதை பார்த்ததில் இருந்து ரஜினி படமே பார்ப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன், இலவசமாக கிடைத்தால் கூட குசேலன் பார்க்கப்போவதில்லை!

[You must be registered and logged in to see this image.]

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 23, 2024 1:48 pm

“ரஜினி கர்நாடக பிரச்சினை போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் சுயநலத்துக்காக விளையாடியதை பார்த்ததில் இருந்து ரஜினி படமே பார்ப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன், ” - சூப்பருங்க சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக