புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
68 Posts - 53%
heezulia
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_m10கருங்காலி என சொல்லகாரணம் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருங்காலி என சொல்லகாரணம் என்ன?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 16, 2012 7:59 pm

First topic message reminder :

மர வகைகளில் உள்ள கருங்காலி மட்டுமே, துரோகத்தின் அடையாளமாக சொல்லபடுவதன் காரணம் அறிதலே இந்த இடுகையின் நோக்கம்.
கோடரி போன்ற மரம் வெட்டுகிற ஆயுதங்களுக்கு எல்லாம் மிக சிறந்த முறையில் கைப்பிடி செய்ய உகந்த மரம் தான்
கருங்காலி மரம். வேறு எந்த வகையையும் விட அதிகம் பயன் படுவதும் இந்த மரம் தான். ஒரு மரத்தின் வகையே மொத்த மரங்களை வீழ்த்துவதற்கு துணை புரிவதால் இந்த அவப்பெயர் கருங்காலியை பற்றிக்கொண்டது.
அதானாலேயே கூடவே இருந்து துரோகம் செய்த மனிதர்களையும் கருங்காலி என அழைக்கும் பழக்கம் உள்ளது.
கருங்காலி இந்த அவப்பெயருடனேயே பல நூற்றாண்டுகளாய் சுமையோடு வாழ்கிறது. மனிதனே ஒருமரத்தை தன் தேவைக்கு பயன் படுத்தி அந்த மரத்திற்கும் ஒரு நீங்க அவப்பெயரை கொடுத்து இழிவும் செய்வது தான் வருந்துதலுக்கு உரியது. இப்போதெல்லாம் கருங்காலி என யாராவது, யார் சொன்னாலும், கருங்காலி மரம் நம்மை நன்றி கேட்ட துரோகி என்று என்றேனும் சொல்லிவிடுமோ என்ற அச்சம் நெருடுகிறது.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 17, 2012 11:02 am

தோழமைகளுக்கு,
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! வாசிப்பே படைப்பாளனை எழுத தூண்டுகிறது. நன்றி !



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 11:16 am

சிவா wrote:கருங்காலி விளக்கம் நன்று. ஆனால் இந்த மரத்தை வெட்டினால் உட்பகுதி கருமை நிறம் படிந்ததாக இருக்கும். அதாவது வைரம் பாய்ந்த மரம் என்று கூறுவார்கள். இதனாலும் இப்பெயர் வந்திருக்கலாம்.




நல்ல என்பதற்கு தமிழில் கொடிய அல்லது மோசமான என்று அர்த்தம்.

நல்ல மழை = விடாமல் பல மணி நேரங்கள் மழை பெய்து பல அழிவுகள் ஏற்பட்டால் இவ்வாறு சொல்கிறோம்.

நல்ல அடி = ஒருவனை பல சேர்ந்து அடித்துக் காயப்படுத்தினால் இவ்வாறு அழைக்கிறோம்.

நல்ல பாம்பு = கடித்தவுடன் மரணம் தான் ஏற்படுகிறது. இதனால் தான் நல்ல பாம்பு என அழைக்கப்படுகிறது.

(இது சரியா என தமிழறிஞர்கள் உறுதிப்படுத்தவும்)

தமிழ் இலக்கணத்திலே மங்கலம் என்ற ஒரு விதி உள்ளது. (இறந்தவரை புகழ் உடல் எய்தினார் என்று சொல்வதெல்லாம் இந்த விதியின் படிதான்)அதன்படி பார்த்தால் நீங்கள் சொல்வது சரி என்பது போலத்தான் தோன்றும்.ஆனால் நல்ல என்ற சொல்லுக்கு கருத்த என்ற தனி பொருளே இருப்பதினால் நாம் நேரடி பொருளையே எடுத்துக் கொள்ளலாம்.
இதை நிரூபிக்க இன்னும் ஒரு தகவலையும் ஆதாரமாக சொல்லமுடியும்.தமிழில் இருந்து பிரிந்து சென்ற நம் தங்கை மொழியான தெலுங்கிலே கருப்பு என்ற பொருளில் நல்ல என்ற சொல்லை இன்னும் கூட பயன்படுத்தி வருகிறார்கள்.



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 11:23 am

சுந்தரபாண்டி wrote:

தமிழ் இலக்கணத்திலே மங்கலம் என்ற ஒரு விதி உள்ளது. (இறந்தவரை புகழ் உடல் எய்தினார் என்று சொல்வதெல்லாம் இந்த விதியின் படிதான்)அதன்படி பார்த்தால் நீங்கள் சொல்வது சரி என்பது போலத்தான் தோன்றும்.ஆனால் நல்ல என்ற சொல்லுக்கு கருத்த என்ற தனி பொருளே இருப்பதினால் நாம் நேரடி பொருளையே எடுத்துக் கொள்ளலாம்.
இதை நிரூபிக்க இன்னும் ஒரு தகவலையும் ஆதாரமாக சொல்லமுடியும்.தமிழில் இருந்து பிரிந்து சென்ற நம் தங்கை மொழியான தெலுங்கிலே கருப்பு என்ற பொருளில் நல்ல என்ற சொல்லை இன்னும் கூட பயன்படுத்தி வருகிறார்கள்.
நீங்கள் சொல்வது போல் பார்த்தால் கருநாகம் என்பதும் நல்ல பாம்பு என்பதும் ஒன்றா?


கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 11:26 am

மகா பிரபு wrote:
சுந்தரபாண்டி wrote:

தமிழ் இலக்கணத்திலே மங்கலம் என்ற ஒரு விதி உள்ளது. (இறந்தவரை புகழ் உடல் எய்தினார் என்று சொல்வதெல்லாம் இந்த விதியின் படிதான்)அதன்படி பார்த்தால் நீங்கள் சொல்வது சரி என்பது போலத்தான் தோன்றும்.ஆனால் நல்ல என்ற சொல்லுக்கு கருத்த என்ற தனி பொருளே இருப்பதினால் நாம் நேரடி பொருளையே எடுத்துக் கொள்ளலாம்.
இதை நிரூபிக்க இன்னும் ஒரு தகவலையும் ஆதாரமாக சொல்லமுடியும்.தமிழில் இருந்து பிரிந்து சென்ற நம் தங்கை மொழியான தெலுங்கிலே கருப்பு என்ற பொருளில் நல்ல என்ற சொல்லை இன்னும் கூட பயன்படுத்தி வருகிறார்கள்.
நீங்கள் சொல்வது போல் பார்த்தால் கருநாகம் என்பதும் நல்ல பாம்பு என்பதும் ஒன்றா?

மிக சரியாக புரிந்துகொண்டீர்கள்
இரண்டும் ஒன்றுதான்.



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 11:30 am

சுந்தரபாண்டி wrote:
மகா பிரபு wrote:
சுந்தரபாண்டி wrote:

தமிழ் இலக்கணத்திலே மங்கலம் என்ற ஒரு விதி உள்ளது. (இறந்தவரை புகழ் உடல் எய்தினார் என்று சொல்வதெல்லாம் இந்த விதியின் படிதான்)அதன்படி பார்த்தால் நீங்கள் சொல்வது சரி என்பது போலத்தான் தோன்றும்.ஆனால் நல்ல என்ற சொல்லுக்கு கருத்த என்ற தனி பொருளே இருப்பதினால் நாம் நேரடி பொருளையே எடுத்துக் கொள்ளலாம்.
இதை நிரூபிக்க இன்னும் ஒரு தகவலையும் ஆதாரமாக சொல்லமுடியும்.தமிழில் இருந்து பிரிந்து சென்ற நம் தங்கை மொழியான தெலுங்கிலே கருப்பு என்ற பொருளில் நல்ல என்ற சொல்லை இன்னும் கூட பயன்படுத்தி வருகிறார்கள்.
நீங்கள் சொல்வது போல் பார்த்தால் கருநாகம் என்பதும் நல்ல பாம்பு என்பதும் ஒன்றா?

மிக சரியாக புரிந்துகொண்டீர்கள்
இரண்டும் ஒன்றுதான்.
:வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக