புதிய பதிவுகள்
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
22 Posts - 49%
ayyasamy ram
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
17 Posts - 38%
T.N.Balasubramanian
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
2 Posts - 4%
D. sivatharan
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
1 Post - 2%
Guna.D
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
1 Post - 2%
prajai
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
158 Posts - 36%
mohamed nizamudeen
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
17 Posts - 4%
prajai
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
9 Posts - 2%
Jenila
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
4 Posts - 1%
jairam
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
4 Posts - 1%
Baarushree
கவியரசி சரோஜினி தேவி Poll_c10கவியரசி சரோஜினி தேவி Poll_m10கவியரசி சரோஜினி தேவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியரசி சரோஜினி தேவி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 18 Jan 2012 - 7:47

கவியரசி சரோஜினி தேவி 14sm1010

ஹைதராபாத் நகரில் அகோர்நாத் சாட்டோபாத்யாயா என்பவருக்கும் வரசுந்தரி என்பவருக்கும் 1879-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி, மகளாகப் பிறந்தவர் கவியரசி சரோஜினி தேவி.

இவருடைய தந்தை, அந்தக் காலத்தில் தன் குடும்பத்தினர் ஆங்கிலேயர்கள் போல நாகரீகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர். தனது சுற்றத்தார் அனைவரும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்றும் கண்டிப்புடன் இருந்தவர்.

சரோஜினி தேவிக்கு, அப்பா ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்று கட்டளையிட்டது கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. முரண்டு பிடித்தார். அதற்காக ஒருநாள் முழுவதும் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டார்.

பின்னர், ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஒப்புக் கொண்டார். ஒரு வைராக்கியத்துடன் ஆங்கில மொழியைக் கற்கத் தொடங்கினார். அம் மொழியிலேயே கற்பனை செய்தார். அம்மொழியில் எழுதி எழுதிப் பார்த்தார். அதுவே அவரது வாழ்வில் திருப்புமுனையாக மாறியது. ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதும் அளவிற்குப் புலமை பெற்றார். அத்தனையும் தனது விடாமுயற்சியால்தான்.

சரோஜினியின் தந்தைக்கு தனது மகள் கணக்கிலும் அறிவியலிலும் நன்கு தேர்ச்சி பெறவேண்டும் என்று ஆசை! ஆனால், சரோஜினிக்குக் கணக்குப் பாடமும் பிடிக்கவில்லை.

அப்பாவின் தொல்லை தாங்காமல் கணக்குகளைப் போட்டுப் போட்டுப் பார்ப்பார். அப்படியே தூங்கிப் போய்விடுவார்.

இப்படியே காலம் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் கணக்குப்பாடத்தை வேண்டா வெறுப்புடன் படித்துக் கொண்டிருக்கும்போது மூளையில் ஒரு மின்னல் அடித்தது! உடனே பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தார். அது கவிதையாகக் கொட்டியது. கணக்குப் பாடம் மறந்து போனது. கவிதை பிறந்தது!

தனது 13-வது வயதில் 1300 வரிகளில் 'ஏரி மங்கை' என்ற ஆங்கிலக் கவிதையை எழுதினார். பின்னர் 2000 வரிகளில் ஒரு முழு நாடகம் எழுதினார். இப்படித்தான் "இந்தியாவின் நைட்டிங்கேல்' என்றழைக்கப்பட்ட கவியரசி பிறந்தார்.

இவர் இங்கிலாந்தில் இருந்தபோது டாக்டர் கோவிந் நாயுடு என்பவரைச் சந்தித்தார். அவரையே பெற்றோர்களின் சம்மதத்துடன் மணம் புரிந்து கொண்டார். கலப்பு மணம் என்பது அறவே கூடாது என்று கருதப்பட்ட அந்தக் காலத்திலேயே கலப்பு மணம் புரிந்து கொண்டவர் சரோஜினி நாயுடு.

ஒரு சமயம் சுதந்திரப் போராட்ட வீரர் கோபலகிருஷ்ண கோகலேவைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. அவர்தான் சரோஜினி நாயுடுவின் மனத்தில் சுதந்திரத் தீயை மூட்டியவர். இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தி கிராம மக்களின் மனத்தில் எழுச்சியூட்டும் பாடல்கள எழுத வேண்டும் என்று சரேஜினியை வற்புறுத்தினார் கோபாலகிருஷ்ண கோகலே. 'உன்னுடைய பாடல்கள் தாய்நாட்டை அந்நியரிடமிருந்து விடுவிக்கும் விதமாக அமைய வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

அதன் பிறகு 1916-ம் ஆண்டு காந்திஜியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு சரோஜினியை சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக மாற்றியது. ஒரு ராணுவ மேஜரைப் போல இந்தியா முழுவதும் சுற்றி வந்து சுதந்திரத்துக்கான எழுச்சிப் பாடல்களைப் பாடி மக்கள் மனதில் சுதந்திர வேள்வியை உருவாக்கினார்.

பெண்களை சமையலறையிலிருந்து வெளியே கொண்டு வந்தவர் இவர்தான். பெண்ணுரிமைக்காக முழுவீச்சுடன் பாடுபட்டார். ஒரு பெண்ணுரிமைப் போராளியாகவே மாறிப் போனார்.

1942-ம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் ஆங்கிலேயர்களால் சிறை வைக்கப்பட்டார். காந்திஜி இருந்த ஜெயிலில், 21 மாதங்கள் இவரும் சிறையிருந்தார்.

நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, உத்தரப் பிரதேசத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். சுதந்திர இந்தியாவில், ஒரு மாநிலத்தின் கவர்னராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி சரோஜினி நாயுடுதான்! சில காலம் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் பொறுப்பேற்ற முதல் பெண்மணியும் இவர்தான்!

1949-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி காலமானார். இவருடைய பிறந்த நாள் இன்றும் பெண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.



கவியரசி சரோஜினி தேவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக