புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கமலஹாசன் என்கிற வியாபாரி!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வரவர கமலஹாசன் பெரிய சினிமா வியாபாரியா மாறிக்கொண்டு வருகிறார். ஹிந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கிற நம் நாட்டில், மைனாரிட்டிக்கு எதிராக படம் எடுத்தால், மைனாரிட்டி எதையும் சாதிக்க முடியாது, மேலும், நம்ம க்ரிடிக்ஸ் எல்லாம் ஒருமாதிரி ஹிந்துக்களுக்கு ஆதரவா எடுத்தால்தான் படத்தை தூக்கிவிடுவார்கள் என்பதை சமீபகாலமாக புரிந்துகொண்டார்.
* தசாவதாரத்தில், சைவம்- வைணவம் என்பதை கிளறி எடுத்து, நம்பிராஜன் என்னும் மத வெறியனை பெரிய ஹீரோவாக்கி, தன் மதம் கலந்த சினிமா வியாபாரத்தில் வெற்றியடைந்தார்!
* இன்னைக்கு உன்னைப்போல் ஒருவனில் 12% இஸ்லாமியர்கள் உள்ள நம் நாட்டில், 75% பயங்கரவாதிகள் அவர்களில் இருப்பதுபோல 3:1 என்கிற பேரில், முஸ்லிம்: ஹிந்து என்று பயங்கரவாதிகளுக்கு மதச்சாயம் பூசி இருக்கிறார்.
"என்ன இப்படி செய்றீங்களே கமல்?" னு கேட்டால், அவர் என்ன சொல்லுவார்?
அன்பே சிவம் னுதானே நான் சொன்னேன்? அன்பே அல்லா அல்லது அன்பே ஜீசஸ்னு நான் சொல்லலயே. அங்கேயே புரியலையா என்று சிரிப்பார் கமலஹாசன்!
ஒரு வியாபாரி அவர் பொருளை எப்படி மதச்சாயமிட்டு வித்தால் விற்குமோ, அதற்கேற்றார்போல்தான் விற்பார். கமலும் ஒரு வியாபாரிதானே? அதைத்தான் செய்துள்ளார்
* தசாவதாரத்தில், சைவம்- வைணவம் என்பதை கிளறி எடுத்து, நம்பிராஜன் என்னும் மத வெறியனை பெரிய ஹீரோவாக்கி, தன் மதம் கலந்த சினிமா வியாபாரத்தில் வெற்றியடைந்தார்!
* இன்னைக்கு உன்னைப்போல் ஒருவனில் 12% இஸ்லாமியர்கள் உள்ள நம் நாட்டில், 75% பயங்கரவாதிகள் அவர்களில் இருப்பதுபோல 3:1 என்கிற பேரில், முஸ்லிம்: ஹிந்து என்று பயங்கரவாதிகளுக்கு மதச்சாயம் பூசி இருக்கிறார்.
"என்ன இப்படி செய்றீங்களே கமல்?" னு கேட்டால், அவர் என்ன சொல்லுவார்?
அன்பே சிவம் னுதானே நான் சொன்னேன்? அன்பே அல்லா அல்லது அன்பே ஜீசஸ்னு நான் சொல்லலயே. அங்கேயே புரியலையா என்று சிரிப்பார் கமலஹாசன்!
ஒரு வியாபாரி அவர் பொருளை எப்படி மதச்சாயமிட்டு வித்தால் விற்குமோ, அதற்கேற்றார்போல்தான் விற்பார். கமலும் ஒரு வியாபாரிதானே? அதைத்தான் செய்துள்ளார்
- Chocyஇளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
சரியாக சொல்லி உள்ளிர்கள்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
வேலை இல்லாதவனிடம் சுவீங்கத்தை கொடுத்தால் டிசைன் டிசைனா பபில் விடுவாணாம் இதை போலத்தான் இருக்கிறது இந்த செய்தி... ஒரு திரைப்படம் என்பதை நாம் திரைப்படமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். அத்தோடு விருதுகளை மட்டுமே எதிர்பார்த்து எடுக்கப்படும் இவர் படங்களில் சொல்லப்படும் சில கதைகள் சிலரை பாதிக்கலாம், இங்கே நீங்கள் மத வேற்றுமையை பார்ப்பீர்கள் என்றால் சிரிப்பாக இருக்கிறது ஒரு திரைக்கதையை உருவாக்கி அதனை ஒரு திரைப்படம் செய்வதென்பது 30ரூபா கொடுத்து திருட்டு வீ.சிடியில் படம் பார்க்கும் யாருக்கும் புரிய போவது இல்லை. ஒரு தாய் ஒரு பிள்ளையை பெற்றெடுக்கப்படும்
பாடுக்கு ஒப்பானது.
பொதுவாக கமலின் படங்கள் இலகுவாக யாருக்கும் புரிவது இல்லை இவை எல்லாம் ஒரு படித்த வர்க்கத்திற்கு மட்டுமே புரியும் 3, 4 தடவைகள் போட்டு வார்த்த பின்னும் என்ன நடக்குது
என்று புரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இந்தியாவை பொறுத்த வரை பாகிஷ்தானில் இருந்த வரும் தீவிர வாதிகள் மட்டுமே கண்ணுக்கு தெரிவார்கள் என்ன செய்வது பாகிஷ்தானில் பிறந்தவர் எல்லோரும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களாக போய்விட்டார்கள் அதற்காக முழு முஸ்லிம் சகோதரர்களையும் குறிப்பிட
முடியுமா? கமல் ஒரு படத்திலாவது எல்லா முஸ்லிம் மக்களும் தீவிர வாதிகள் என்று சொல்லி இருக்காரா? எல்லா இந்துகளும் மிக நல்லவர்கள் என்று சொல்லி இருக்காரா?
அவருக்கு நல்ல கதை கிடைத்தால் அது அன்பே அல்லா என்று இருந்தால் நிச்சயம் எடுப்பார்,
நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளை தனிமனிதனாக அழிப்பதற்கு போகிறார் சில தீவிர வாதிகளை தெரிவு செய்கிறார் அவர்களை கொல்கிறான் ஏன் இறுதியில் தப்பித்த தீவிர வாதியை கொல்வது ஒரு முஸ்லிம் தானே அவன் ஒரு பேலீஷ் உத்தியோகத்தர். சட்டத்தையும் ஒழுங்கையும்
காப்பாற்று ஒரு மிகச்சிறந்த ஒருவராக தானே அவரை சித்தரிக்கிறார்?
தசாவதாரத்தில் நமக்கு தெரியாத அளவில் இருந்த கேவலமான சைவம்- வைணவம் என்ற மத வெறியர்களை தானே காட்டுகிறார்கள்?
மதம் என்ற மதக்கண்னோடு பார்த்தால் அத்தனையும் மதம்பிடித்த மதம்தான்...
சரி உங்களிடம் ஒரு கேள்வி இந்தியாவில் இதுவரை நடந்த அசம்பாவீதங்களை செய்தவர்களில் அகப்பட்டவர்கள் (அகப்படாதவர்கள் எல்லா மதகாரரும் இருக்கிறார்கள்) அதிகம் எந்த மதத்தவர் என்று
சொல்லுங்கள் பார்க்கலாம்? இதனல் என்னவோ தீவிரவாதி என்பதை காட்ட வேண்டும் என்றால் முஸ்லிம் சமூகத்தவரே அக்பபடுகிண்றனர். ஏன் வேறு திரைப்படங்களிம் முஸ்லிம் தீவிரவாதிகளை காண்பிக்கவில்லையா?
மதம் என்ற ஒரு சாக்கடையில் நீ நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தால் எல்லாமே சாக்கடையாகத்தான் தெரியும்.
இதுவரை இதை பற்றி எத்தனை பேர் சிந்தித்து இருப்பார்களோ தெரியாது நீங்கள் சொன்ன பிறகுதான் அவங்கள் மனதில் இந்த மத வெறி ஓடும்
இந்த கட்டுரை யார் எழுதியவர் என்று தெரியவில்லை ஆனால் மதம் பற்றி சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக் கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்
பாடுக்கு ஒப்பானது.
பொதுவாக கமலின் படங்கள் இலகுவாக யாருக்கும் புரிவது இல்லை இவை எல்லாம் ஒரு படித்த வர்க்கத்திற்கு மட்டுமே புரியும் 3, 4 தடவைகள் போட்டு வார்த்த பின்னும் என்ன நடக்குது
என்று புரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இந்தியாவை பொறுத்த வரை பாகிஷ்தானில் இருந்த வரும் தீவிர வாதிகள் மட்டுமே கண்ணுக்கு தெரிவார்கள் என்ன செய்வது பாகிஷ்தானில் பிறந்தவர் எல்லோரும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களாக போய்விட்டார்கள் அதற்காக முழு முஸ்லிம் சகோதரர்களையும் குறிப்பிட
முடியுமா? கமல் ஒரு படத்திலாவது எல்லா முஸ்லிம் மக்களும் தீவிர வாதிகள் என்று சொல்லி இருக்காரா? எல்லா இந்துகளும் மிக நல்லவர்கள் என்று சொல்லி இருக்காரா?
அவருக்கு நல்ல கதை கிடைத்தால் அது அன்பே அல்லா என்று இருந்தால் நிச்சயம் எடுப்பார்,
நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளை தனிமனிதனாக அழிப்பதற்கு போகிறார் சில தீவிர வாதிகளை தெரிவு செய்கிறார் அவர்களை கொல்கிறான் ஏன் இறுதியில் தப்பித்த தீவிர வாதியை கொல்வது ஒரு முஸ்லிம் தானே அவன் ஒரு பேலீஷ் உத்தியோகத்தர். சட்டத்தையும் ஒழுங்கையும்
காப்பாற்று ஒரு மிகச்சிறந்த ஒருவராக தானே அவரை சித்தரிக்கிறார்?
தசாவதாரத்தில் நமக்கு தெரியாத அளவில் இருந்த கேவலமான சைவம்- வைணவம் என்ற மத வெறியர்களை தானே காட்டுகிறார்கள்?
மதம் என்ற மதக்கண்னோடு பார்த்தால் அத்தனையும் மதம்பிடித்த மதம்தான்...
சரி உங்களிடம் ஒரு கேள்வி இந்தியாவில் இதுவரை நடந்த அசம்பாவீதங்களை செய்தவர்களில் அகப்பட்டவர்கள் (அகப்படாதவர்கள் எல்லா மதகாரரும் இருக்கிறார்கள்) அதிகம் எந்த மதத்தவர் என்று
சொல்லுங்கள் பார்க்கலாம்? இதனல் என்னவோ தீவிரவாதி என்பதை காட்ட வேண்டும் என்றால் முஸ்லிம் சமூகத்தவரே அக்பபடுகிண்றனர். ஏன் வேறு திரைப்படங்களிம் முஸ்லிம் தீவிரவாதிகளை காண்பிக்கவில்லையா?
மதம் என்ற ஒரு சாக்கடையில் நீ நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தால் எல்லாமே சாக்கடையாகத்தான் தெரியும்.
இதுவரை இதை பற்றி எத்தனை பேர் சிந்தித்து இருப்பார்களோ தெரியாது நீங்கள் சொன்ன பிறகுதான் அவங்கள் மனதில் இந்த மத வெறி ஓடும்
இந்த கட்டுரை யார் எழுதியவர் என்று தெரியவில்லை ஆனால் மதம் பற்றி சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக் கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
இந்த கட்டுரை யார் எழுதியவர் என்று தெரியவில்லை ஆனால் மதம் பற்றி
சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக்
கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்
சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக்
கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
முதல்ல படத்தை படமா பார்க்கப்பளகிக்கணும் அதுக்கும் கமலோட பாடததைப்பார்கனுமுன்னா ஒரு தனி ஆர்வம் தனியான பார்வை இருக்கணும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்
இந்த கட்டுரை யார் எழுதியவர் என்று தெரியவில்லை ஆனால் மதம் பற்றி சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக் கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்
முதல்ல படத்தை படமா பார்க்கப்பளகிக்கணும் அதுக்கும் கமலோட பாடததைப்பார்கனுமுன்னா ஒரு தனி ஆர்வம் தனியான பார்வை இருக்கணும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்
முதல்ல படத்தை படமா பார்க்கப்பளகிக்கணும் அதுக்கும் கமலோட பாடததைப்பார்கனுமுன்னா ஒரு தனி ஆர்வம் தனியான பார்வை இருக்கணும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
ரூபன் wrote:முதல்ல படத்தை படமா பார்க்கப்பளகிக்கணும் அதுக்கும் கமலோட பாடததைப்பார்கனுமுன்னா ஒரு தனி ஆர்வம் தனியான பார்வை இருக்கணும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்
சரியாகச் சொன்னீர்கள் ரூபன்.
கட்டுரையாளருக்கு--
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
சுடர் வீ wrote:ரூபன் wrote:முதல்ல படத்தை படமா பார்க்கப்பளகிக்கணும் அதுக்கும் கமலோட பாடததைப்பார்கனுமுன்னா ஒரு தனி ஆர்வம் தனியான பார்வை இருக்கணும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்
சரியாகச் சொன்னீர்கள் ரூபன்.
கட்டுரையாளருக்கு--
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈழமகன் wrote:மதம் என்ற ஒரு சாக்கடையில் நீ நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தால் எல்லாமே சாக்கடையாகத்தான் தெரியும்.
இதுவரை இதை பற்றி எத்தனை பேர் சிந்தித்து இருப்பார்களோ தெரியாது நீங்கள் சொன்ன பிறகுதான் அவங்கள் மனதில் இந்த மத வெறி ஓடும்
இந்த கட்டுரை யார் எழுதியவர் என்று தெரியவில்லை ஆனால் மதம் பற்றி சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக் கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்
இது தான் உன்மை.
கட்டுரையை எழுதியவர்க்கு
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இந்த கட்டுரை யார் எழுதியது என்று மீனுவுக்கு தெரியாது..ஆனா இங்கே போட்டது மீனுதாங்க .. ஒவோருத்தங்கள் கண்ணோட்டம் ஒவொரு மாதிரி இருக்கும்..ஒரே மாதிரி இருக்காது ,சோ சீறாம கூல் ஆகா படியுங்கள்..
இங்கு பாலாஜி மீனுவுக்கு செம சாத்தல் நடக்குது..இதை மீனு வன்மையாக கண்டிக்கிறேன்..
இங்கு பாலாஜி மீனுவுக்கு செம சாத்தல் நடக்குது..இதை மீனு வன்மையாக கண்டிக்கிறேன்..
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|