|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோby புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி
Page 1 of 1 • Share •
இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி

ஒரு ஊரில் ஒரு நாய் இருந்தது.
அது யாரைப் பார்த்தாலும் அவர்களிடம் ஓடிச் சென்று அவர்களைக் கடித்து வைத்துவிடும்.
இதனால் அந்த நாயை வளர்த்தவர் பலரிடமும் திட்டு வாங்க வேண்டியிருந்தது.
நாயைக் கொல்லவோ அல்லது அவரிடமிருந்து பிரிக்கவோ அவருக்கு மனமில்லை.
என்ன செய்யலாம் என சிந்த்தித்தார்.
அவர் அந்த நாயின் கழுத்தில் ஒரு மணியை வாங்கிக் கட்டி விட்டார்.
அந்த மணியிலிருந்து சப்தம் கேட்டதும் கடிநாய் தான் வருகிறது என்று தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் அந்த நாயிடமிருந்து பலரும் தப்பித்துக் கொண்டனர்.
ஊரின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று தனது கழுத்தை ஆட்டியபடி மணியை அடித்துக் காண்பித்துக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த கிழட்டு வேட்டை நாய் அதனிடம், “இந்த மணியை உனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு எனக் கருதுகிறாய். உண்மையில் இது உனக்கு வழங்கப்பட்ட இழிவின் அடையாளம். நீ ஒரு கடிநாய் என்பதை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்காகக் கட்டுப்பட்டுள்ளது” என்றது.
கிழட்டு நாய் நமக்கு அளிக்கப்பட்ட சிறப்பை பொறாமையால் குறை கூறுகிறது என்று எண்ணியபடி தன் கழுத்தை ஆட்டியபடி வீட்டிற்குத் திரும்பிச் சென்றது.
எப்படியோ? நாய்க்கு கழுத்தில் கட்டப்பட்ட மணியால், ஊரிலிருப்பவர்கள் பலரும் மணி சத்தத்தைக் கேட்டதும் முன்னெச்சரிக்கையாக ஒதுங்கிக் கொண்டார்கள். அந்த நாயும் அடுத்து யாரையும் கடிக்கவில்லை.
நன்றி தமிழ்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381
Re: இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி
பிளேடு பக்கிரி wrote:![]()
![]()
![]()

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி
உமா wrote:என்ன கருத்து அக்கா.
உன்ன மாதிரி ஆளுங்களுக்கு கழுத்துல மணி கட்டனும்ன்னு சொல்றாங்க


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381
Re: இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி
பிளேடு பக்கிரி wrote:உமா wrote:என்ன கருத்து அக்கா.
உன்ன மாதிரி ஆளுங்களுக்கு கழுத்துல மணி கட்டனும்ன்னு சொல்றாங்க![]()
ஏற்கனவே உன்னோட மணி காணமா போச்சு சொன்னீயே
கெடச்சுதா. (அத நா எடுத்தேனு சொல்லிடாதே
)


உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி
உமா wrote:பிளேடு பக்கிரி wrote:உமா wrote:என்ன கருத்து அக்கா.
உன்ன மாதிரி ஆளுங்களுக்கு கழுத்துல மணி கட்டனும்ன்னு சொல்றாங்க![]()
ஏற்கனவே உன்னோட மணி காணமா போச்சு சொன்னீயே
கெடச்சுதா. (அத நா எடுத்தேனு சொல்லிடாதே)


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381
Re: இன்றும் ஒரு கதை(20/01/2012பானு)நாய்க்கு கட்டிய மணி
பாட்டி நல்ல கதையா போடுங்க

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2781
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








