புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
68 Posts - 49%
heezulia
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
54 Posts - 39%
T.N.Balasubramanian
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Shivanya
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நர்சரிகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 9:06 pm

First topic message reminder :

வீட்டுக்கொரு மரத்தைப் போல
வீதிக்கொரு பள்ளிக்கூடமும்
வேகமாய் வளர்ந்து வருகிறது.

கட்டப்படும் பள்ளிக்கூடம்
பெட்டிக்கடையாவதும்
பேன்சி ஸ்டோராவதும்
கட்டுபவன்
கையிருப்பை பொறுத்தது.

இப்போதெல்லாம்
நாளுக்கொரு
நர்சரிகள் திறக்கப்படுகின்றன.
நடிகனை
ரிப்பன் வெட்டச்சொல்லியோ,
நடிகையை
குத்துவிளக்கேற்ற வைத்தோ,
மந்திரியை
"சரஸ்வதி தேவி
இங்கேதான் சங்கமமாயிருக்கிறாள்"
என பேச வைத்தோ.

பள்ளிக் கூடத்தின் மூலம் வரும்
பணவரவு போதாததால்
மாலை நேரங்களில்
டியுஷனும் எடுக்கப்படுகிறது.

எல்லாம் சரிதான்.
ஒரு போர்டு மட்டும்
கட்டி தொங்கவிடுங்களேன்.
"இங்கே
மொத்தமாகவும்
சில்லரையாகவும்
கல்வி கிடைக்கும்" என்று.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 10:15 am

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:
மகா பிரபு wrote:
அசுரன் wrote:சரியான கல்விக்கொள்கை இன்று இல்லாததால் எடுப்பார் கைப்பிள்ளையாகி போன கல்வித்துறையை இப்படித்தான் சிலர் விமர்சனம் செய்வார்கள் மகாபிரபு.... (செக்கு எது சிவலிங்கம் எதுன்னு சிலருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது)
ஆமாம் சார். ஆனாலும் இது போன்ற பதில்கள் எனக்கு மனவருத்தத்தை அதிகமாக ஏற்படுத்துகிறது.
வருத்தபடாதீர்கள் பிரபு ஆறுதல் ..பிதற்றல்களுக்கெலாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்
ஓகே!!!! ஓகே!!!! ரிலாக்ஸ்

தொடர்ந்து நடந்து வரும் விவாதங்களை கவனித்துக் கொண்டுதான் வருகிறேன்.
வாங்குகிற சம்பளத்திற்கு மேல் வேலை செய்யும் எத்தனையோ ஆசிரியர்களை நானே என் வாழ்வில் சந்தித்து இருக்கிறேன்.தனியார் பள்ளிகள் மூலம் வியாபாரமாகிவிட்ட கல்வியைப் பற்றித் தான் கவிதை பேசுகிறதே தவிர ஆசிரியர்களைப் பற்றியல்ல.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 22, 2012 10:19 am

//கல்வியைப் பற்றித் தான் கவிதை பேசுகிறதே தவிர ஆசிரியர்களைப் பற்றியல்ல.
//

விவாதித்து பேசிக்கொண்டிருப்பது ...கவிதையை பற்றி அல்ல சுந்தரபாண்டி சிரி ..ஒரு பின்னூட்டம் பற்றி ...



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 10:31 am

மகா பிரபு wrote:
சுந்தரபாண்டி wrote:பள்ளிக் கூடத்தின் மூலம் வரும்
பணவரவு போதாததால்
மாலை நேரங்களில்
டியுஷனும் எடுக்கப்படுகிறது.
தனியார் பள்ளி கூடம் மூலம் சம்பாரிப்பவர்கள் பள்ளி உரிமையாளர்களே தவிர , ஆசிரியர்கள் கிடையாது. அவர்களின் நிலை என்னவென்று தாங்கள் அறிந்து கொள்ளுங்கள் சுந்தரபாண்டி. நன்றி

நண்பர் மகாபிரபு அவர்களுக்கு ஏதோ ஒரு காரணத்தால் இந்த கவிதை மன உளைச்சலை உண்டுபண்ணி விட்டது என்பதை மட்டும் நான் நன்றாக புரிந்து கொண்டேன். நீங்கள் கோடிட்டு காட்டிய வரிகளும் கூட தனியார் பள்ளியின் கல்வி வியாபாரத்தை சொல்கிற வரிதான்.பல தனியார் பள்ளிகளில் மாலை நேர டியூஷன் எடுக்கப் படுவது நீங்கள் அறிந்ததே. இது ஆசிரியர்களைப் பற்றிய கவிதையல்ல என்கிற அடிப்படையை அனைவரும் மறந்து விட்டீர்கள் போல.

ஆசிரியர்களின் நிலையை அறிந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் சொல்லிய காரணத்தால் சொல்கிறேன். எனக்குத் தெரிந்து சம்பளத்திற்கு மேல் உழைப்பவர்களும் இருக்கிறார்கள். உழைப்பதற்கு மேல் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.இது ஆசிரியர் தொழிலில் மட்டுமல்ல. எல்லா தொழிலிலும் உண்டு.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 10:38 am

கே. பாலா wrote://கல்வியைப் பற்றித் தான் கவிதை பேசுகிறதே தவிர ஆசிரியர்களைப் பற்றியல்ல.
//

விவாதித்து பேசிக்கொண்டிருப்பது ...கவிதையை பற்றி அல்ல சுந்தரபாண்டி சிரி ..ஒரு பின்னூட்டம் பற்றி ...

அருமையான பதில் நண்பர் பாலா அவர்களே.

நானும் பின்னூட்டதின் விவாதத்தில் பங்கேற்க இயலும் அல்லவா?
அதைத்தான் செய்திருக்கிறேன்.
ஒரு கவிதையின் அடியிலிருந்து கிளம்பிய பின்னூட்டம், விவாதம் ஆகியவற்றில் கருப்பொருளை தாண்டி விவாதம் சென்று கொண்டு இருக்கிறதே என்பதையே நினைவு படுத்தினேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 10:43 am

சுந்தரபாண்டி wrote:நண்பர் மகாபிரபு அவர்களுக்கு ஏதோ ஒரு காரணத்தால் இந்த கவிதை மன உளைச்சலை உண்டுபண்ணி விட்டது என்பதை மட்டும் நான் நன்றாக புரிந்து கொண்டேன். நீங்கள் கோடிட்டு காட்டிய வரிகளும் கூட தனியார் பள்ளியின் கல்வி வியாபாரத்தை சொல்கிற வரிதான்.பல தனியார் பள்ளிகளில் மாலை நேர டியூஷன் எடுக்கப் படுவது நீங்கள் அறிந்ததே. இது ஆசிரியர்களைப் பற்றிய கவிதையல்ல என்கிற அடிப்படையை அனைவரும் மறந்து விட்டீர்கள் போல.

ஆசிரியர்களின் நிலையை அறிந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் சொல்லிய காரணத்தால் சொல்கிறேன். எனக்குத் தெரிந்து சம்பளத்திற்கு மேல் உழைப்பவர்களும் இருக்கிறார்கள். உழைப்பதற்கு மேல் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.இது ஆசிரியர் தொழிலில் மட்டுமல்ல. எல்லா தொழிலிலும் உண்டு.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி நண்பா. தனியார் பள்ளியை பற்றிய உங்கள் கவிதை வரவேற்க தக்கது. ஆனால் அங்கே ஆசியர்களின் நிலை மிகவும் அவலம் தான். ஐந்து இலக்க சம்பளம் பெரும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலையை நான் கண்கூடாக பார்ப்பதால் தான் அப்படி சொன்னேன். அவர்களுக்கு ஒரு நாள் கூட விடுமுறை கிடையாது ஞாயிறு உட்பட. காலை 7.30 முதல் இரவு 9 மணி வகுப்பு நடத்த வேண்டும். ஆனால் இதற்காக அவர்களுக்கு தனி சம்பளம் கிடையாது. ஏதோ குடும்ப வறுமைக்காக எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி உள்ளது? சோகம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக