புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை
Page 1 of 1 •
சென்னை:வங்கியில் வாடிக்கையாளர்கள் போல நுழைந்த, ஐந்து பேர் கொண்ட வடமாநில கொள்ளை கும்பல், துப்பாக்கி முனையில், 19.25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது. பட்டப்பகலில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதால், அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பேனாராம். இவருக்கு பெருங்குடி, ராஜிவ்காந்தி சாலையில் சொந்த கட்டடம் உள்ளது. கீழ்தளத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். முதல் தளத்தில், 2,100 சதுர அடி இடத்தை, பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக வங்கி அங்கு செயல்பட்டு வருகிறது. ஐ.டி., நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால், வங்கியில் கூட்டத்திற்கு குறைவிருக்காது. ஏ.டி.எம்., மையத்துடன் இணைந்துள்ள அவ்வங்கியின் மேலாளர் பாலாஜி, காசாளர் ஆனந்தன். இவர்களை தவிர, ஐந்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.
நேற்று பகல் 1.40 மணிக்கு, ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்தனர். அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, வாடிக்கையாளர் போர்வையில் நுழைந்தது.சற்றுநேரம் வங்கியின் செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்தது. பின், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மேலாளர், காசாளர், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் இருந்த பகுதிக்கு தனித்தனியாக பிரிந்து நின்றனர். திடீரென துப்பாக்கியை காட்டி அங்குள்ள அனைவரையும் மிரட்டினர். பின், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை ஒரு ஓரமாக நிறுத்தினர். காசாளரிடம் இருந்த நபர், துப்பாக்கி முனையில், 19.25 லட்சம் ரூபாயை சுருட்டினார். பின், அவர்களை ஒரு அறையில் அடைத்து, யாராவது சப்தம் போட்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டினார். அதன்பின், மிக சாதாரணமாக வங்கியின் வெளியே வந்து, கதவை தாழ்போட்டு அங்கிருந்து தப்பினர்.
அவர்கள் சென்றுவிட்டதை ஊர்ஜிதம் செய்த ஊழியர்கள், கீழ்தளத்தில் உள்ள பேனாராமிற்கு தொலைபேசியில் நடந்த சம்பவத்தை விளக்கி, கதவை திறந்துவிடும்படி கூறினர். ஆனால், அவர் வருவதற்குள் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், கதவை திறந்து விட்டார். அதன் பின், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், அடையாறு துணை கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு கொள்ளை சம்பவம் குறித்து, "மைக்'கில் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர சோதனை நடந்தது. மோப்பநாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. அது வங்கியிலிருந்து துரைப்பாக்கம் வரை சற்று தூரம் ஓடி நின்றது. சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் பட்டப்பகலில், நடந்த இச்சம்பவத்தால், இப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
வீதி வீதியாக வாகன சோதனை: கொள்ளை சம்பவம் குறித்து அறிந்ததும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களுக்கு "மைக்' மூலம் உஷார் படுத்தப்பட்டது. நகரில் உள்ள பிரதான சாலைகள், கொள்ளையர்கள் தப்பிச் செல்ல வழியுள்ள நகர்கள் மற்றும் தெருக்கள் என, அனைத்து இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் என அனைத்திலும் தீவிர சோதனை மேற்கொள்ள பட்டது. சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்தவர்கள், வடமாநிலத்தினரிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், சம்பவம் நடந்து அரை மணி நேரம் கழித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததால், கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க முடியவில்லை.
"சிசி' கேமரா வசதியில்லாத வங்கி:வங்கிக் கொள்ளைகளை தடுக்கும் வகையில், அனைத்து வங்கி அதிகாரிகளை அழைத்து, போலீசார் சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியும், "சிசி' கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கொள்ளை போன வங்கியில் "சிசி' கேமரா பொருத்தாததால், கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற கொள்ளைகள் நடக்கும் போது, உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில், அபாய ஒலி எழுப்பும் இயந்திரமும் அங்கு பொருத்தப்படவில்லை. இருப்பினும், வங்கி அதிகாரிகள் கொடுத்த அடையாளத்தின் பேரில், படம் வரைந்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினமலர்
கடந்த மூன்று ஆண்டுகளாக வங்கி அங்கு செயல்பட்டு வருகிறது. ஐ.டி., நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால், வங்கியில் கூட்டத்திற்கு குறைவிருக்காது. ஏ.டி.எம்., மையத்துடன் இணைந்துள்ள அவ்வங்கியின் மேலாளர் பாலாஜி, காசாளர் ஆனந்தன். இவர்களை தவிர, ஐந்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.
நேற்று பகல் 1.40 மணிக்கு, ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்தனர். அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, வாடிக்கையாளர் போர்வையில் நுழைந்தது.சற்றுநேரம் வங்கியின் செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்தது. பின், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மேலாளர், காசாளர், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் இருந்த பகுதிக்கு தனித்தனியாக பிரிந்து நின்றனர். திடீரென துப்பாக்கியை காட்டி அங்குள்ள அனைவரையும் மிரட்டினர். பின், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை ஒரு ஓரமாக நிறுத்தினர். காசாளரிடம் இருந்த நபர், துப்பாக்கி முனையில், 19.25 லட்சம் ரூபாயை சுருட்டினார். பின், அவர்களை ஒரு அறையில் அடைத்து, யாராவது சப்தம் போட்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டினார். அதன்பின், மிக சாதாரணமாக வங்கியின் வெளியே வந்து, கதவை தாழ்போட்டு அங்கிருந்து தப்பினர்.
அவர்கள் சென்றுவிட்டதை ஊர்ஜிதம் செய்த ஊழியர்கள், கீழ்தளத்தில் உள்ள பேனாராமிற்கு தொலைபேசியில் நடந்த சம்பவத்தை விளக்கி, கதவை திறந்துவிடும்படி கூறினர். ஆனால், அவர் வருவதற்குள் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், கதவை திறந்து விட்டார். அதன் பின், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், அடையாறு துணை கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு கொள்ளை சம்பவம் குறித்து, "மைக்'கில் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர சோதனை நடந்தது. மோப்பநாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. அது வங்கியிலிருந்து துரைப்பாக்கம் வரை சற்று தூரம் ஓடி நின்றது. சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் பட்டப்பகலில், நடந்த இச்சம்பவத்தால், இப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
வீதி வீதியாக வாகன சோதனை: கொள்ளை சம்பவம் குறித்து அறிந்ததும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களுக்கு "மைக்' மூலம் உஷார் படுத்தப்பட்டது. நகரில் உள்ள பிரதான சாலைகள், கொள்ளையர்கள் தப்பிச் செல்ல வழியுள்ள நகர்கள் மற்றும் தெருக்கள் என, அனைத்து இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் என அனைத்திலும் தீவிர சோதனை மேற்கொள்ள பட்டது. சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்தவர்கள், வடமாநிலத்தினரிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், சம்பவம் நடந்து அரை மணி நேரம் கழித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததால், கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க முடியவில்லை.
"சிசி' கேமரா வசதியில்லாத வங்கி:வங்கிக் கொள்ளைகளை தடுக்கும் வகையில், அனைத்து வங்கி அதிகாரிகளை அழைத்து, போலீசார் சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியும், "சிசி' கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கொள்ளை போன வங்கியில் "சிசி' கேமரா பொருத்தாததால், கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற கொள்ளைகள் நடக்கும் போது, உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில், அபாய ஒலி எழுப்பும் இயந்திரமும் அங்கு பொருத்தப்படவில்லை. இருப்பினும், வங்கி அதிகாரிகள் கொடுத்த அடையாளத்தின் பேரில், படம் வரைந்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினமலர்
- GuestGuest
என்ன ! இந்த வங்கில சிசி காமிரா இல்லயா ? சுத்தம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பட்சி சொல்லுது பில்டிங் ஓனருக்கும் கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு இருக்குமோன்னு.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
» சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை
» துப்பாக்கி முனையில் நகை வியாபாரியிடம் 12 கிலோ தங்கம் கொள்ளை
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
» பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம்
» சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை
» துப்பாக்கி முனையில் நகை வியாபாரியிடம் 12 கிலோ தங்கம் கொள்ளை
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
» பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|