புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளை மனசு  Poll_c10பிள்ளை மனசு  Poll_m10பிள்ளை மனசு  Poll_c10 
64 Posts - 50%
heezulia
பிள்ளை மனசு  Poll_c10பிள்ளை மனசு  Poll_m10பிள்ளை மனசு  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பிள்ளை மனசு  Poll_c10பிள்ளை மனசு  Poll_m10பிள்ளை மனசு  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிள்ளை மனசு  Poll_c10பிள்ளை மனசு  Poll_m10பிள்ளை மனசு  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பிள்ளை மனசு  Poll_c10பிள்ளை மனசு  Poll_m10பிள்ளை மனசு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிள்ளை மனசு  Poll_c10பிள்ளை மனசு  Poll_m10பிள்ளை மனசு  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிள்ளை மனசு  Poll_c10பிள்ளை மனசு  Poll_m10பிள்ளை மனசு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளை மனசு  Poll_c10பிள்ளை மனசு  Poll_m10பிள்ளை மனசு  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளை மனசு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 5:59 pm

கூரைக் கண்ணீரால்
குழிகளைக் கொப்பளிக்கும்
மண்வாசல் தாழ்வாரம்

வெண்ணிறப் பூக்களையும்
கோந்துப் பிசினையும்
சேர்ந்து சிந்தும்
முன்வாசல் முருங்கைமரம்

மார்கழியின் குளிர் காலைகளை
மேனி மீது இதமாய் அப்பும்
முன்புறத் திண்ணைகள்

தண்ணீர் இறைத்துத்
தலையோடு குளித்து மகிழ
வாளிக்கயிற்றோடு வாழும்
கிணற்று உருளை

இரவுக்காட்சியைப் பார்க்க ஏதுவாய்
திருட்டுத்தனமாய்ப்
படுக்கையைச் சுருட்டிவைக்கும்
கட்டைச் சுவர்

பங்கிடாமல் தின்பதற்காகப்
பப்பாளியாயைப்
பதுக்கிவைக்கும் வைக்கோல்போர்

கன்றுக் குட்டிகள் வாலாட்டித்
துள்ளியோடும்
மாட்டுத் தொழுவம்

கனகாம்பரமும்
மல்லிகையுமாகப்
புதர்மண்டிக் கிடக்கும்
தோட்டத்துச் செடிகள்

சிரிப்போடும் வெட்கத்தோடும்
அழகுப் பெண்களை
அழைத்துவரும்
மருதாணிச் செடிகள்

இதில்
எதுவுமே இல்லை இப்போது

வாசல் மண்ணைப்
புதைத்துவிட்ட
சிமெண்ட் தரை

தட்டாமலே பூக்கள்
கொட்டி
மனம் வழிந்த
தோட்டச் செடிகளுக்குப் பதிலாகத்
தொட்டிப் பூச்செடிகள்

தொட்டதற்கெல்லாம் சுவிட்சுகள்
எல்லாம்
எலக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் மயம்

ப்ச்...
காலர் உயர்த்திக் காட்டும்
மாடர்ன் வீட்டில் என்ன
"......" இருக்கு?...
போங்கப்பா...



பிள்ளை மனசு  224747944

பிள்ளை மனசு  Rபிள்ளை மனசு  Aபிள்ளை மனசு  Emptyபிள்ளை மனசு  Rபிள்ளை மனசு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 24, 2012 6:02 pm

கடைசி வரியில் அதிர்ச்சி குடுத்துட்டீங்க அதிர்ச்சி

கவிதை ரொம்ப ரொம்ப சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 24, 2012 6:27 pm

மரபு கருதி பிள்ளை மனசோட அந்த வார்த்தையை ராரா ஸ்வாகா செய்துட்டார்.

பழயன போய் புதியன புகுந்தாலும் - பழயன நினைவுகள் அருமை நண்பா.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 6:42 pm

மரபும் மரியாதையும் கருதித்தான் பயன்படுத்தவில்லை...
இருந்தாலும் அந்தக் கோபத்தைக் காட்டவே மறைந்தது எழுத்து...
எனவே மன்னிக்கவும் நண்பர்களே...



பிள்ளை மனசு  224747944

பிள்ளை மனசு  Rபிள்ளை மனசு  Aபிள்ளை மனசு  Emptyபிள்ளை மனசு  Rபிள்ளை மனசு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 6:43 pm

நன்றி ஜாகீதாபானு அவர்களே...



பிள்ளை மனசு  224747944

பிள்ளை மனசு  Rபிள்ளை மனசு  Aபிள்ளை மனசு  Emptyபிள்ளை மனசு  Rபிள்ளை மனசு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 6:45 pm

நன்றி நண்பர் கொலவெறி அவர்களே...



பிள்ளை மனசு  224747944

பிள்ளை மனசு  Rபிள்ளை மனசு  Aபிள்ளை மனசு  Emptyபிள்ளை மனசு  Rபிள்ளை மனசு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 7:47 pm

எல்லோருக்கும் இருப்பதுதான் இந்த பிள்ளை மனசு...



பிள்ளை மனசு  224747944

பிள்ளை மனசு  Rபிள்ளை மனசு  Aபிள்ளை மனசு  Emptyபிள்ளை மனசு  Rபிள்ளை மனசு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 24, 2012 9:42 pm

இன்னும் வரப்போகிற எதிா்கால சந்ததிக்கு நமக்கு கிடைத்த இந்த மாதிாியான அனுபவங்கள் முற்றிலும் இனி கிடைப்பது அாிதாகி விடும் என கருதகிறேன்.

கவிதை பிள்ளை மனசு  224747944



பிள்ளை மனசு  154550பிள்ளை மனசு  154550பிள்ளை மனசு  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பிள்ளை மனசு  154550பிள்ளை மனசு  154550பிள்ளை மனசு  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 9:49 pm

இப்போதே இருந்த இடம் தெரியவில்லை...இனி வரும்காலத்தில்

சுவடே இருக்காது சார்லஸ் அவர்களே...



பிள்ளை மனசு  224747944

பிள்ளை மனசு  Rபிள்ளை மனசு  Aபிள்ளை மனசு  Emptyபிள்ளை மனசு  Rபிள்ளை மனசு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 9:51 pm

நன்றி சார்லஸ் அவர்களே...





பிள்ளை மனசு  224747944

பிள்ளை மனசு  Rபிள்ளை மனசு  Aபிள்ளை மனசு  Emptyபிள்ளை மனசு  Rபிள்ளை மனசு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக