|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்by வை.பாலாஜி Today at 9:54 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 9:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
விரைவில் மோதவுள்ள ஐபோன் 5 மற்றும் செம்சுங் கெலக்ஸி
Page 1 of 1 • Share •
விரைவில் மோதவுள்ள ஐபோன் 5 மற்றும் செம்சுங் கெலக்ஸி
செம்சுங் கெலக்ஸி வரிசையில் வெளியாகிய கையடக்கத்தொலைபேசிகள் வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக கெலக்ஸி மற்றும் கெலக்ஸி II ஆகியன விற்பனையில் சாதனை படைத்தன.
கெலக்ஸி II கடந்த வருடத்தின் மிகச் சிறந்த ஸ்மார்ட் போன் ஆகவும் தெரிவாகியது.
கெலக்ஸி I , கெலக்ஸி II ஆகியன செம்சுங் நிறுவனத்தால் இதுவரை வெளியாகிய ஸ்மார்ட் போன்களில் மிகச் சிறந்ததாகவும் வர்ணிக்கப்பட்டன.
கடந்த வருடம் வெளியாகிய அப்பிளின் ஐ போன் 4S இன் விற்பனையையும் கெலக்ஸி II முறியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
செம்சுங் ஸ்மார்ட் போன்கள் மற்றையவற்றை விட சிறந்ததாக சந்தையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் இவற்றின் வருகையை அடுத்தே.
இந்நிலையில் செம்சுங் கெலக்ஸி III ஸ்மார்ட் போனையும் விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இது ஸ்பெயினில் நடைபெறவுள்ள 'Mobile World Congress' நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படலாம் எனத்தெரிவிக்கப்படுகின்றது.
செம்சுங் கெலக்ஸி III ஆனது டுவல் கோர் மற்றும் குவாட் கோர் புரசசர்களைக் கொண்டதாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனோடு 12 மெகா பிக்ஸல் கெமரா, 4.5 அங்குலம் அல்லது அதற்கு மேற்பட்ட (1,280x720 pixels) தொடுதிரை, 2 ஜிபி ரெம், 64 ஜிபி உள்ளக நினைவகம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 'சைரி' போன்ற விசேட வசதிகள் மூலம் தனது தனி வழியில் பயணித்துக்கொண்டிருக்கும் அப்பிள் நிறுவனம் ஐ போன் 5 ஸ்மார்ட் போனை இரகசியமாகத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகின்றது.
சீனாவில் உள்ள பொக்ஸ் கோன் எனப்படும் ஐ போன் தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவரே இத்தகவல்களைக் கசிய விட்டுள்ளார்.
ஐ போன் 4 S ஐ விட பெரிய திரையை அதாவது 4 அங்குலத் திரையைக்கொண்டிருக்குமெனவும் தெரியவருகின்றது,
எனினும் சுமார் 4 முதல் 6 வரையான மாதிரிகள் தற்போது தயாரிப்பில் உள்ளதாகவும் அதில் எது இறுதியாகத் தெரிவு செய்யப்படுமென கூறமுடியாமல் உள்ளதாக அவ் ஊழியர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் ஐ போன் 4 அல்லது ஐ போன் 4 S இன் தோற்றத்தினைக் கொண்டிருக்காது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகின்றது.
இதன் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இது இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் செம்சுங் கெலக்ஸி III மற்றும் ஐ போன் 5 இரண்டும் கூடிய விரைவில் சந்தையில் மோதப் போவது தற்போதே உறுதியாகிவிட்டது
குறிப்பாக கெலக்ஸி மற்றும் கெலக்ஸி II ஆகியன விற்பனையில் சாதனை படைத்தன.
கெலக்ஸி II கடந்த வருடத்தின் மிகச் சிறந்த ஸ்மார்ட் போன் ஆகவும் தெரிவாகியது.
கெலக்ஸி I , கெலக்ஸி II ஆகியன செம்சுங் நிறுவனத்தால் இதுவரை வெளியாகிய ஸ்மார்ட் போன்களில் மிகச் சிறந்ததாகவும் வர்ணிக்கப்பட்டன.
கடந்த வருடம் வெளியாகிய அப்பிளின் ஐ போன் 4S இன் விற்பனையையும் கெலக்ஸி II முறியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
செம்சுங் ஸ்மார்ட் போன்கள் மற்றையவற்றை விட சிறந்ததாக சந்தையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் இவற்றின் வருகையை அடுத்தே.
இந்நிலையில் செம்சுங் கெலக்ஸி III ஸ்மார்ட் போனையும் விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இது ஸ்பெயினில் நடைபெறவுள்ள 'Mobile World Congress' நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படலாம் எனத்தெரிவிக்கப்படுகின்றது.
செம்சுங் கெலக்ஸி III ஆனது டுவல் கோர் மற்றும் குவாட் கோர் புரசசர்களைக் கொண்டதாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனோடு 12 மெகா பிக்ஸல் கெமரா, 4.5 அங்குலம் அல்லது அதற்கு மேற்பட்ட (1,280x720 pixels) தொடுதிரை, 2 ஜிபி ரெம், 64 ஜிபி உள்ளக நினைவகம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 'சைரி' போன்ற விசேட வசதிகள் மூலம் தனது தனி வழியில் பயணித்துக்கொண்டிருக்கும் அப்பிள் நிறுவனம் ஐ போன் 5 ஸ்மார்ட் போனை இரகசியமாகத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகின்றது.
சீனாவில் உள்ள பொக்ஸ் கோன் எனப்படும் ஐ போன் தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவரே இத்தகவல்களைக் கசிய விட்டுள்ளார்.
ஐ போன் 4 S ஐ விட பெரிய திரையை அதாவது 4 அங்குலத் திரையைக்கொண்டிருக்குமெனவும் தெரியவருகின்றது,
எனினும் சுமார் 4 முதல் 6 வரையான மாதிரிகள் தற்போது தயாரிப்பில் உள்ளதாகவும் அதில் எது இறுதியாகத் தெரிவு செய்யப்படுமென கூறமுடியாமல் உள்ளதாக அவ் ஊழியர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் ஐ போன் 4 அல்லது ஐ போன் 4 S இன் தோற்றத்தினைக் கொண்டிருக்காது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகின்றது.
இதன் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இது இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் செம்சுங் கெலக்ஸி III மற்றும் ஐ போன் 5 இரண்டும் கூடிய விரைவில் சந்தையில் மோதப் போவது தற்போதே உறுதியாகிவிட்டது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








