புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
48 Posts - 45%
heezulia
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
3 Posts - 3%
jairam
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
2 Posts - 2%
சிவா
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
1 Post - 1%
Manimegala
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
14 Posts - 4%
prajai
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
6 Posts - 2%
jairam
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
3 Posts - 1%
Rutu
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_m10கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை!


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 30, 2012 1:42 am

கண்தானம் செய்ய விருப்பம் தெரிவித்து பதிவு செய்த ஒருவர் இறந்துவிட்டார் என்றால் அந்த வீட்டிலுள்ளவர்கள் உடனே செய்ய வேண்டியது என்னென்ன? இறந்து ஆறு மணி நேரத்திற்குள் கண் டாக்டருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். அதற்காக ஆறு மணி நேரம் வரை காலத்தை வீணாக்காதீர்கள்.

ஆறு மணி நேரத்திற்குப் பிறகு என்றால் இறந்தவரின் கரு விழியில் நீர் சேர ஆரம்பித்து கருவிழி வீங்கிவிடும். கருவிழி வீங்கிப் போய்விட்டால் அதனுடைய ஒளி ஊடுருவிச் செல்லும் தன்மை போய்விடும். அப்புறம் எதற்குமே உபயோகப்படாது. ஆகவே இறந்தவுடன் உறவினர்களுக்குத் தெரிவிக்கும்போதே, கண் டாக்டருக்கும் தெரிவித்து விடுங்கள்.

இறந்தவரது கண்கள் திறந்திருந்தால் உலர்ந்து போகாமலிருக்க கண்களை மூடி வையுங்கள். அதே மாதிரி, ஈரமான பஞ்சினால் கண்கள் இரண்டையும் மூடி வையுங்கள். ஏ.சி. இருக்கிற வீடாக இருந்தால் பேனை ஆப் செய்துவிட்டு, ஏ.சி.யை போட்டு விடுங்கள். இறந்தவரின் தலையை இரண்டு தலையணைகள் வைத்து நன்கு உயர்த்தி வையுங்கள்.

இறந்தவரின் `மெடிக்கல் ரிப்போர்ட் சர்டிபிகேட்', முதலிய எல்லா பேப்பர்களையும் ரெடியாக எடுத்து வையுங்கள். கண்தானம் பண்ண உறுதிமொழி கொடுத்த பேப்பரையும் மறக்காமல் எடுத்து வையுங்கள். இவையெல்லாம் கண்டாக்டர் வந்து நேரம் வீணாகாமல் இருப்பதற்காக செய்ய வேண்டிய விஷயங்களாகும்.

கண் வங்கியிலிருந்து வரும் ஆம்புலன்சில் ஒரு கண் டாக்டர், ஒரு டெக்னீசியன், ஒரு நர்ஸ் அடங்கிய குழுவினர் இருப்பார்கள். சுமார் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களில் இவர்கள் கருவிழிகளை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். கருவிழி பாதிப்பினால் கண் பார்வை இழந்தோர், கண் வங்கியில் தங்களது பெயரைப் பதிவு செய்து வைத்திருப்பார்கள்.

இறந்தவரது கருவிழி கிடைத்தவுடன் சீனியாரிட்டி அடிப்படையில் யாருக்கு முதலில் கருவிழியைப் பொருத்த வேண்டுமோ அவர்களை உடனே கூப்பிட்டு ஆபரேஷன் செய்து பொருத்த வேண்டிய வேலைகளை ஆரம்பித்துவிடுவார்கள். இறந்தவரிடமிருந்து எடுக்கப்பட்ட கருவிழி, கண் வங்கியில் `ஆப்டிஸால் ஜி.எஸ்.' மற்றும் `எம்.கே. மீடியம்' என்று சொல்லக் கூடிய மிக விலை உயர்ந்த பாதுகாப்பு திரவத்தில் போடப்பட்டு பத்திரமாக ஏ.சி. அறையில் ரெப்ரிஜிரேட்டரில் வைக்கப்படும்.

பாதிக்கப்பட்டவரின் கருவிழி நீக்கப்பட்ட அந்த இடத்தில் இறந்தவரிடமிருந்து எடுக்கப்பட்ட கருவிழி பொருத்தப்படும். கருவிழியைச் சுற்றி சுமார் பதினாறு தையல்கள் போடப்பட்டு இந்தக் கருவிழி மிக அழகாகப் பொருத்தப்படும். கருவிழி பொருத்திய இரண்டு அல்லது மூன்று வாரங்களிலேயே அவருக்கு கண் நன்றாகத் தெரிய ஆரம்பித்துவிடும்.

கருவிழி பாதிப்பினால் கண் பார்வை போனவர்களுக்கு மட்டுமே, இந்த மாற்று கருவிழி பொருத்துவதால் கண் பார்வை கிடைக்கும். மற்ற கண் பிரச்சினைகளினால் கண்பார்வை போனவர்களுக்கு இந்த மாற்று கருவிழி பொருத்துவதால் எந்த உபயோகமும் கிடையாது. ஒரு வயது குழந்தை முதல், ஆரோக்கியத்துடன் இருக்கும் எந்த வயதுக்காரர்களும் கண்களை தானம் பண்ணலாம்.

ஒரு முக்கிய விஷயம் உயிரோடு இருக்கும்போது யாரும் கண்தானம் செய்ய முடியாது. இறந்தவருக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, ஆஸ்துமா, காசநோய் முதலிய நோய்கள் இருந்திருந்தாலும் அவர்களிடமிருந்தும் கருவிழியை எடுக்கலாம். அதாவது அவர்களும் கண்தானம் பண்ணலாம். எனக்கு மேற்கூறிய நோய் இருக்கிறதே நான் கொடுப்பது நல்லதில்லையே, நான் எப்படி கொடுக்க முடியும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ள வேண்டாம்.

இதுபோக பவர் கண்ணாடி அணிந்தவர்களும், கேடராக்ட் ஆபரேஷன் செய்தவர்களும்கூட கண்தானம் பண்ணலாம். கருவிழியில் காயம், தழும்பு இருந்தாலோ எய்ட்ஸ் மஞ்சள் காமாலை, ஜன்னி, நாய்க்கடி, மூளையில்கட்டி, புற்றுநோய் முதலியவைகளினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அவர்களின் கருவிழியை உபயோகப்படுத்த முடியாது.

விஷ உணவினால் பாதிக்கப்பட்டவர்கள், நீரில் மூழ்கி இறந்தவர்கள் ஆகியோரும் கண்தானம் பண்ண முடியாது. இறந்தவரது கருவிழியை எடுத்து கண் பார்வை இல்லாத ஒருவருக்கு 1905-ஆம் ஆண்டுதான் முதன் முதலில் பொருத்திப் பார்த்தார்கள். உலகிலேயே முதன் முதலாக 1944-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில்தான் முதல் கண்தான வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

அதேமாதிரி 1945-ம் ஆண்டே இந்தியாவில் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கண் வங்கி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்தக் கண் வங்கி முழு மூச்சாக செயல்பட ஆரம்பித்தது. இந்தியாவில் சுமார் 500-க்கும் மேலாக கண் வங்கிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்காவிலுள்ள கண் வங்கிகளில் ஒரு ஆண்டுக்குத் தேவையான சுமார் 46 ஆயிரம் கருவிழிகளை பத்திரப்படுத்தி பாதுகாத்து வைத்துக் கொடுக்கக்கூடிய அளவுக்கு வசதிகள் உள்ளதாம். நம் நாட்டில் சுமார் 50 லட்சம் பேர் கருவிழி பாதிப்பினால் கண்பார்வை இல்லாமல் இருக்கிறார்களாம். இதில் குழந்தைகளும், இளைஞர்களும்தான் அதிகம்.

இவர்கள் வாழ வேண்டிய காலம் ரொம்ப அதிகம். எனவே இவர்களுக்கு மாற்று கருவிழி கிடைத்தால் இவர்களுக்கும் கண் பார்வை கிடைத்து நீண்ட நாட்கள் நம்மைப்போல இந்த உலகத்தைப் பார்த்து பயன்பெறுவார்கள் அல்லவா? யோசியுங்கள். 2009- 2010ம் ஆண்டுகளில் நம் நாட்டில் சுமார் 37 ஆயிரத்து 103 கருவிழிகள்தான் தானமாக இறந்தவர்களிடமிருந்து கிடைத்ததாம்.

ஒரு ஆண்டில் இறப்பவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இந்தக் கருவிழிதானம் மிகமிகக் குறைவே. 2020-ம் ஆண்டில் சுமார் ஒரு கோடியே ஆறு லட்சம் பேர் இந்தியாவில் மட்டும் கருவிழி பாதிப்பினால் பார்வை இழந்தவர்களாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இதில் சுமார் 30 லட்சம் பேருக்கு கண்தானம் மூலம் கிடைக்கும் கருவிழியைப் பொருத்தி பார்வை கிடைக்கச் செய்ய வாய்ப்புண்டு.

மீதி பேருக்கு கருவிழிக்கு எங்கே போவது? ஆண்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் கருவிழி தானம் செய்தால்தான் இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். எனவே கண்தானம் பண்ண முயற்சி செய்யுங்கள். அதற்காக முதலில் மனதை தயார் பண்ணுங்கள். அப்புறம் வாழ்க்கையில் யாருக்காவது உதவி பண்ண வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு வாருங்கள்.

பின் நாமும் கண்தானம் செய்வோம் என்ற முடிவுக்கு கண்டிப்பாக நீங்கள் வந்துவிடுவீர்கள். அதற்குப்பிறகு உங்கள் வீட்டிலுள்ள வயதானவர்களிடம் கண்தானம் பற்றிப் பேசுங்கள். விளக்கமாக சொல்லுங்கள். அவர்களாகவே இஷ்டப்பட்டு கண்தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வர வையுங்கள். அருகிலுள்ள கண்தான வங்கியில் இவர்களது பெயரையும், முகவரியையும் பதிவு செய்து வையுங்கள்.

நீங்களும் கண்தானம் செய்ய உறுதிமொழி எடுங்கள். கருவிழி பற்றாக்குறையை சமாளிக்க... கண்பார்வை இல்லாத ஒரு குழந்தை, ஒரு இளைஞன் இந்த உலகத்தைப் பார்க்க... தன் ஆயுள் முழுக்க அந்தக் குழந்தை உங்களுக்கு தினமும் நன்றி சொல்ல... நீங்களும் கண்தானம் செய்யலாமே! அந்த நல்ல முடிவை இப்போதே எடுத்து, இன்றே அருகிலுள்ள கண் மருத்துவமனைக்குச் சென்று கண்தானம் செய்யும் படிவத்தை பூர்த்தி செய்யுங்களேன்!

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கண் தானத்தில் கவனிக்க வேண்டியவை! Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக