Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!
by கொலவெறி Today at 1:22 am

» முதிர்கண்ணன் ...
by சிவா Today at 1:22 am

» கணவன்-மனைவி-காதல்-கவிதை
by கொலவெறி Today at 1:14 am

» பாஞ்சாலிக்குக் கேள்வி
by ரா.ரா3275 Today at 1:11 am

» கழிவுகளாய்....
by ரா.ரா3275 Today at 1:08 am

» உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க
by சிவா Today at 12:59 am

» இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்
by கொலவெறி Today at 12:54 am

» முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!
by kirikasan Today at 12:52 am

» எனது கையெழுத்தைக் காணோம்..
by அகிலன் Today at 12:43 am

» கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
by சிவா Today at 12:34 am

» செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.
by சிவா Today at 12:24 am

» வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
by கபாலி Today at 12:20 am

» இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்
by சிவா Today at 12:05 am

» ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
by Aathira Today at 12:02 am

» என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
by கொலவெறி Yesterday at 11:49 pm

» நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
by சிவா Yesterday at 11:33 pm

» உள்ளம் ...........
by dhilipdsp Yesterday at 11:00 pm

» அம்மா...
by dhilipdsp Yesterday at 10:57 pm

» ( Infrared )கமெரா மூலம் ATMல் திருடப்படும் கோடிக்கணக்கான பணம்.!!!
by இரா.பகவதி Yesterday at 10:56 pm

» மொக்க பீஸு-1
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm

» விளங்காமலே நான் ........
by dhilipdsp Yesterday at 10:53 pm

» காதலர் நாள் நினைவு
by dhilipdsp Yesterday at 10:50 pm

» கதை முடிந்ததது
by dhilipdsp Yesterday at 10:37 pm

» என்னவோ...
by dhilipdsp Yesterday at 10:35 pm

» கரித்துண்டு
by dhilipdsp Yesterday at 10:35 pm

» காதல் ...
by ரா.ரா3275 Yesterday at 10:13 pm

» உதட்டோரம் அமுதூற...
by ரா.ரா3275 Yesterday at 10:07 pm

» பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
by மகா பிரபு Yesterday at 9:27 pm

» நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]
by மகா பிரபு Yesterday at 8:57 pm

» உபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்!
by மகா பிரபு Yesterday at 8:54 pm

» நமக்கு ஏன் வயதாகிறது?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 8:26 pm

» அரசியல்வாதி ஆகிப்பார்..!
by solomon Yesterday at 8:14 pm

» இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது
by இரா.பகவதி Yesterday at 8:01 pm

» ரகசியம் புத்தகம் பி‌டி‌எஃப் வடிவில்...
by என்.எஸ்.Rao Yesterday at 7:28 pm

» நானிருக்கும் மட்டும்தானே..!
by இரா.பகவதி Yesterday at 7:01 pm

» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்
by இரா.பகவதி Yesterday at 6:56 pm

» ஆடவர் விற்பனை...
by இரா.பகவதி Yesterday at 6:37 pm

» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
by அருண் Yesterday at 6:20 pm

» பணம் படுத்தும் பாடு
by dhilipdsp Yesterday at 6:03 pm

» வறுமையின் பெருமையை கருவறையில் கண்ட சிசு
by dhilipdsp Yesterday at 6:03 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
முகநூலில் இணைய:




இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

மரபுக் கவிதை
 
புதுக் கவிதை
 
 
 
View results

open இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by yarlpavanan on Mon Jan 30, 2012 10:25 pm

அமைதியற்ற உள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த உதவுவது கவிதையென நானுணர்கிறேன். பெரிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் குறுகிய எழுத்து வடிவம் கவிதை தான். கவிதை வாசிப்போர் அதிகம் என்பதால், உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.

yarlpavanan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 269
வசிப்பிடம்: மாதகல் கிழக்கு, யாழ்ப்பாணம், இலங்கை
சேர்ந்தது: 10/12/2011
மதிப்பீடு: 63

http://www.wds.serw5.com

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by சிவா on Mon Jan 30, 2012 10:27 pm

எனக்கு புதுக்கவிதை தான் பிடிக்கும், புரியும்.




பதிவுகள்: 726582 | உறுப்பினர்கள்: 14824 | தலைப்புகள்: 77754 | புதிய உறுப்பினர்: skylark

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 55134
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2418

http://www.sivastar.net

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by மகா பிரபு on Mon Jan 30, 2012 10:42 pm

மரபு கவிதை படிக்கும் அளவுக்கு நேரமில்லை.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5276
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 690

http://www.psprabhu.blogspot.com

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by பிஜிராமன் on Mon Jan 30, 2012 10:47 pm

எனக்கு, இரண்டு கவிதைகளுமே பிடிக்கும், ஆனால், பெரும்பாலான வாசகர்கள் விரும்புவது, புதுக் கவிதையை தான், எளிமையாய் புரியும், என்ற ஒரே காரணம் தான். மரபுக் காவியையும், எளிமையாக கொடுக்கும் பொழுது, வாசகர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

எந்த கவிதையாக இருந்தாலும், வழ வழ கொழ கொழநு இல்லாம இருந்தா எந்த வடிவில் இருந்தாலும், விரும்புவார்கள். என்பது என் கருத்து.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by இளமாறன் on Mon Jan 30, 2012 11:03 pm

பிஜிராமன் wrote:

வழ வழ கொழ கொழநு இல்லாம இருந்தா எந்த வடிவில் இருந்தாலும், விரும்புவார்கள். என்பது என் கருத்து.....


அது enna ராமன் வழ வழ சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13169
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1415

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by கோவிந்தராஜ் on Mon Jan 30, 2012 11:09 pm

பிஜிராமன் wrote:எனக்கு, இரண்டு கவிதைகளுமே பிடிக்கும், ஆனால், பெரும்பாலான வாசகர்கள் விரும்புவது, புதுக் கவிதையை தான், எளிமையாய் புரியும், என்ற ஒரே காரணம் தான். மரபுக் காவியையும், எளிமையாக கொடுக்கும் பொழுது, வாசகர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

எந்த கவிதையாக இருந்தாலும், வழ வழ கொழ கொழநு இல்லாம இருந்தா எந்த வடிவில் இருந்தாலும், விரும்புவார்கள். என்பது என் கருத்து.....

நானும் அதே ! அன்பு மலர்

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1225
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 279

http://sugolo.in

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by பிஜிராமன் on Mon Jan 30, 2012 11:23 pm

அது enna ராமன் வழ வழ


இளா எங்க பள்ளியில, ஆசிரியர்கள் இப்டி தான் சொல்லுவாங்க.....அதை தான் நானும் கூறியுள்ளேன்......... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by இளமாறன் on Mon Jan 30, 2012 11:34 pm

பிஜிராமன் wrote:
அது enna ராமன் வழ வழ


இளா எங்க பள்ளியில, ஆசிரியர்கள் இப்டி தான் சொல்லுவாங்க.....அதை தான் நானும் கூறியுள்ளேன்......... சிரி


சொல்ல வேண்டியதை நேரடியாக சொல்லி விட வேண்டும் வளைத்து வளைத்து சொல்லுதல் கூடாது இது தானே ராமன் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13169
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1415

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by அசுரன் on Mon Jan 30, 2012 11:36 pm

எனக்கு பிடித்தது புதுக்கவிதைகள்


ஏழைகள் பசியறிந்து உணவளியுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

அசுரன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2701
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 559

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by இளமாறன் on Tue Jan 31, 2012 12:01 am

அசுரன் wrote:எனக்கு பிடித்தது புதுக்கவிதைகள்
சியர்ஸ் சியர்ஸ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13169
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1415

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by அசுரன் on Tue Jan 31, 2012 12:02 am

இளமாறன் wrote:
அசுரன் wrote:எனக்கு பிடித்தது புதுக்கவிதைகள்
சியர்ஸ் சியர்ஸ்
:நல்வரவு:


ஏழைகள் பசியறிந்து உணவளியுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

அசுரன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2701
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 559

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by பிஜிராமன் on Tue Jan 31, 2012 12:09 am


சொல்ல வேண்டியதை நேரடியாக சொல்லி விட வேண்டும் வளைத்து வளைத்து சொல்லுதல் கூடாது இது தானே ராமன்


ஆமாம், எழுத்துப் பிழை ஆகிவிட்டது.........இளா சோகம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by உதயசுதா on Tue Jan 31, 2012 10:02 am

எனக்கு என்ன புரியுதோ அதுதான் பிடிக்கும்.அந்த வகையில் புது கவிதைதான்
எனக்கு பிடித்தது



உதயசுதா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 10498
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 750

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by பார்த்திபன் on Tue Jan 31, 2012 11:13 am

உதயசுதா wrote:எனக்கு என்ன புரியுதோ அதுதான் பிடிக்கும்.அந்த வகையில் புது கவிதைதான்
எனக்கு பிடித்தது


அருமையா சொன்னீங்க. இதுதான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும். என் கருத்தும் இதுவே.

பார்த்திபன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 161
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 76

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by வின்சீலன் on Tue Jan 31, 2012 12:57 pm

மரபு கவிதை சுத்த தமிழில் இருக்கும் அது புரியாது அழுகை

வின்சீலன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 522
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 43

Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum