புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
31 Posts - 49%
heezulia
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
25 Posts - 40%
mohamed nizamudeen
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
2 Posts - 3%
jairam
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
2 Posts - 3%
சிவா
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
1 Post - 2%
Manimegala
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
155 Posts - 50%
ayyasamy ram
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
13 Posts - 4%
prajai
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
9 Posts - 3%
jairam
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_m10அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 02, 2012 12:37 pm

தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அதிரடியைத் தொடர்ந்து தி.மு.க-வுக்கு மேலும் ஒரு பிரச்னை. தி.மு.க-வின் தலையிலேயே கை வைப்பது போன்று, அதன் தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் முகப்புப் பகுதியை கைப்பற்றத் துடிக்கிறது, சென்னை மாநகராட்சி.

அறிவாலயத்தின் முகப்பு பகுதியில் 1,893 சதுர மீட்டர் பரப்பளவில் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவை குறி வைத்து மாநகராட்சி மன்றக் கூட்டத் தில் பிரச்னையை எழுப்பிய சின்னய்யனிடம் பேசினோம். ''அறிவாலயத்தின் திறந்தவெளி நிலத் துக்கு சி.எம்.டி.ஏ-வுக்கு தானப்பத்திரம் வழங்கி, பத்திரப் பதிவு செய்து இருக்கிறார்களா? பொது மக்கள் பயன்படுத்த அந்தப் பூங்காவில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளதா? தற்போது அறிவாலயத்தின் இரண்டு வாயில்களை கல்யாண மண்டபத்துக்கும் அறிவாலயத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பூங்காவுக்கான பாதை எங்கே? உண்மையில் அந்தப் பூங்கா பொது மக்களுக்கானது அல்ல; மக்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. தவிர, அந்த இடத்தில் பொழுதுபோக்குக்கான ஊஞ்சல், சறுக்கு தளம் போன்ற எந்த அம்சங்களும் இல்லை. பொது மக்களுக்கான பூங்கா என்ற பெயரில் தி.மு.க. அந்த நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது.

அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Ch28
கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு நிறுவனங்களி டம் இருந்து மாநகராட்சி நிலங்களை மீட்டதாகப்
அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Ch28a
பெருமை பேசிக்கொண்டார் அப்போதைய மேயர் மா.சுப்ரமணியன். அறிவாலயத்தை ஒட்டி இருக்கும் ஒரு ஸ்டார் ஹோட்டலின் முகப்புப் பகுதியையும் மீட்டு, 'இது மாநகராட்சிக்குச் சொந்தமான இடம்’ என்று அறிவிப்பு பலகை வைத்தார்கள். பக்கத்துக் கட்டடத்துக்கு ஒரு சட்டம். இவர்களுக்கு ஒரு சட்டமா? கேட்டால், சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது என்பார்கள். மக்களுக்கு உபயோகமாக ஏதாவது செய்தால்தான் சிறப்பு அனுமதி. எனவே, அந்த அனுமதியை ரத்து செய்து, அந்த இடத்தை அறிவாலயத்திடம் இருந்து மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பூங்காவை திறந்து வைக்க வேண்டும்...'' என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியிடம் கேட்டோம். ''கடந்த 1980-ல் எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நடந்த போது, அறிவாலயம் இருக்கும் இடத்தில் பலமாடி கட்டடம் கட்டிக் கொள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து அரசு ஆணை வெளி யிடப்பட்டது. அந்த ஆணையின்படி மொத்த நிலப்பரப்பில் 10 சதவிகித நிலத்தை தி.மு.க. அறக்கட்டளை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், ஒப்படைக்கவில்லை.

மீண்டும் 1986-ல் அந்த இடத்தில் மேலும் சில சலுகைகள் கேட்டு, அரசு ஆணையில் திருத்தம் செய்யும்படி மேல் முறையீட்டு மனு அளித்தார்கள். அந்த மனு நிலுவையிலேயே இருந்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர், 1988-ல் மீண்டும் கவர்னர் ஆட்சி. அப்போது அந்த இடத்தில் தி.மு.க. அறக்கட்டளை அலுவலகக் கட்டடம், திருமண மண்டபம் மற்றும் அனாதை இல்லம் கட்டுவதாகச் சொல்லி, மொத்த பரப்பளவில் 10 சதவிகிதம் நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அண்ணா பூங்காவை அமைப்பதாக தி.மு.க. அறக்கட்டளை அறிவித்தது. அதன்பின்னர், அவர்கள் வசதிக்கு ஏற்ப அனுமதியில் திருத்தம், வரைபடத்தில் திருத்தம், பூங்கா பராமரிப்பில் மாற்றம் என சட்ட விதிகளை மீறியது தி.மு.க. அறக்கட்டளை. அவர்கள் ஆட்சியில் அவர்களின் மேல்முறையீட்டு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அறிவாலயத்திடம் இருந்து பூங்காவை மீட்போம்  Ch29
ஆனால், அனாதை இல்லம் கட்ட சிறப்பு அனுமதி பெற்று இதுவரை அங்கு அனாதை இல்லம் எதுவும் கட்டப்படவில்லை. அதனால், தி.மு.க. அறக்கட்டளைக்கு மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை பத்திரப் பதிவு செய்யாமல் பெற்ற சிறப்பு அரசு ஆணையை ரத்து செய்து, அந்த நிலத்தை மீண்டும் மாநகராட்சிக்கு வழங்க அரசிடம் மாநகராட்சி மன்றம் பரிந்துரைத்து உள்ளது. அனுமதி கிடைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டதும், அந்த இடத்தை கையகப்படுத்தி, பொது மக்களுக்கான பூங்கா அமைக்கப்படும்...'' என்றார்.
இதுகுறித்து, முன்னாள் மேயர் மா.சுப்ரமணி யனிடம் கேட்டோம். ''அந்த இடத்தில் அண்ணா பூங்கா அமைத்து, அதை பராமரிக்கும் உரிமை தி.மு.க. அறக்கட்டளைக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று வரை அந்தப் பூங்கா சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பூங்காவில் புங்கன், பூவரசு, நாவல், தேக்கு உட்பட ஏராளமான மரங்கள் உள்ளன. அறிவாலய வளாகத்தில் வெற்றிச்செல்வி அன் பழகனார் இலவச கண் மருத்துவமனை உள்ளது. அங்கு தினமும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் வருகின்றனர். அறிவாலயத்தில் ஒரு நூலகம் உள்ளது. அங்கும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். தங்கள் குறைகளைக் கூற கட்சி அலுவலகத்துக்கு மக்கள் வருகிறார்கள். இவர்கள் எல்லாம் இளைப்பாற அந்தப் பூங்காவைத்தான் பயன்படுத்துகின்றனர்.
கடந்த ஆட்சியில் சென்னையில் 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்களை மீட்டோம். அப்படி கிண்டியில் ஐ.டி.சி. ஹோட்டலிடம் இருந்து மீட்கப்பட்ட 12.5 கிரவுண்டு நிலத்தை கடந்த மாதம் மீண்டும் அவர்களிடம் கொடுத்து விட்டது அ.தி.மு.க. அரசு. இதுகுறித்து, நடுநிலையாளர்கள் சிலர் விமர்சிக்கவே, அதை மூடி மறைக்கவும் யாரையோ சந்தோஷப்படுத்தவும் அறிவாலய பிரச்னையை கையில் எடுத்துள்ளார்கள். அனாதை இல்லம் கட்டுகிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை. எல்லாவற்றையும் சட்டப்படியே எதிர்கொள்வோம்...'' என்றார் தெளிவாக!
- டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: வீ.நாகமணி

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT - Vikatan.com...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக