புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
1 Post - 3%
Guna.D
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
17 Posts - 4%
prajai
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
9 Posts - 2%
jairam
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
நாங்கள் தமிழர்கள்  Poll_c10நாங்கள் தமிழர்கள்  Poll_m10நாங்கள் தமிழர்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் தமிழர்கள்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Feb 02, 2012 6:26 pm



Uploaded with ImageShack.us


அன்பு பாலம் அமைப்பின் - பெருந் தமிழர் கலியாண சுந்தரம் .

கலியாண சுந்தரம் அவர்கள் கல்லூரியில் பேராசிரியராக 35 ஆண்டுகள் பணிபுரிந்தார் .மாத மாதம் தாம் பெற்ற 20,000 ரூபாய் பணத்தையும் முழுமையாக (முப்பது லட்சம்) ரூபாயையும் ஏழை மக்களுக்கு செலவழித்தார். தன தேவைகளுக்கு உணவகத்தில் பணியாளராக வேலை செய்தார்.

உலகில் இதுவரை யாரும் செய்ததில்லை என்பதால், அமெரிக்காவில் 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர் (Man or Millinium) என்ற விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 30 கோடி பரிசாக பெற்றார். அதையும் முழுவதுமாக குழந்தைகள் நலனுக்காக கொடுத்து வரலாறு படைத்தார் .

தன குடும்ப சொத்தின் மூலம் கிடைத்த 50 லட்சம் பணத்தையும்,5 வது ஊதிய குழுவில் மூலம் கிடைத்த விடுபட்ட ஊதிய தொகையான 10 லட்சத்தையும், அடுத்து வரபோகும் 5 லட்சத்தையும் ஏழை மக்களுக்கு எழுதி வைத்து விட்டார் .

ஏழைகளின் துயர் அறிய 7 ஆண்டுகள் நடைபாதை வாழ்கையை வாழ்ந்து வந்தார். திருமணம் செய்யாமல் ஓலை குடிசையில் கூலித் தொழிலாளிகள் உண்ணும் உணவையே உண்டு , தனது எளிமையான வாழ்கையை நடத்தி மக்கள் தொண்டாற்றி வருகிறார்.

தமிழ் இளைஞர்களே,

நடிகர்கள் கோடி கோடியாக ஊதியம் பெரும் பணம் யாருடையது ? ஏழைத் நீங்கள் திரைப்படம் பார்க்கும் பணம் நடிகர்களுக்கு கோடியாக கைமாறுகியது.

கொடி, தோரணம்,பாலபிசேகம், விளம்பர பதாகை என்று நீங்கள் உங்கள் உழைப்பையும், பணத்தையும் நடிகர்களுக்கு கொட்டி கொடுகிறீர்கள். பதிலுக்கு அவர்கள் உங்களுக்கு என்ன கொடுகிறார்கள் தெரியமா ?

தமிழக மக்கள் போராட்டத்திற்கு எங்களை அழைக்காதீர்கள்.புயலால் பாதிப்பா அரசாங்கம் பார்த்து கொள்ளும் . எங்களிடம் எந்த விதமான உதவியையும் எதிர்பார்க்காதீர்கள்.நாங்கள் கலை சேவை புரிபவர்கள்.எங்களுக்கும் ஏழை மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
என்பதுதான்


முகநூல்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நாங்கள் தமிழர்கள்  154550 நாங்கள் தமிழர்கள்  154550 நாங்கள் தமிழர்கள்  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 6:30 pm

கழைக் கூத்தாடிகளை பூிந்து கொள்ளும் பக்குவம் தமிழக அரசிக பெருமக்களுக்கு இன்னும் வரவில்லை. மிகவும் வருந்தத்தக்க ஒன்று



நாங்கள் தமிழர்கள்  154550நாங்கள் தமிழர்கள்  154550நாங்கள் தமிழர்கள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நாங்கள் தமிழர்கள்  154550நாங்கள் தமிழர்கள்  154550நாங்கள் தமிழர்கள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 6:37 pm

மிகவும் உன்னதமான மனிதர்.......அவரைப் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஜேசு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Feb 02, 2012 6:55 pm

முதலில் தங்களுக்கு மிக்க நன்றி ஜேசு அண்ணா.. புன்னகை
என்னவொரு மனிதர் அவர்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 02, 2012 11:40 pm

இவருக்கு விருதுவழங்கிய பணத்தை கொண்டு இவரே ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கியிருக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 03, 2012 12:44 pm

வியத்தகு மாமனிதர்.



நாங்கள் தமிழர்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 03, 2012 12:53 pm

நல்ல மனிதர் மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக