புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
39 Posts - 50%
heezulia
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
2 Posts - 3%
jairam
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
2 Posts - 3%
சிவா
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
1 Post - 1%
Manimegala
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
13 Posts - 4%
prajai
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
10 Posts - 3%
jairam
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
4 Posts - 1%
Jenila
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
4 Posts - 1%
Baarushree
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
3 Posts - 1%
Rutu
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_m10அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2012 4:43 pm

அவனியாபுரம் அருகே 3வது திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்ததால் 2வது மனைவியை அடித்து கை,கால்களை உடைத்து கழுத்தை நெரித்துக் கொன்று புதைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்சூளை தொழிலாளி

மதுரை அவனியாபுரத்தை அடுத்த பனைïரை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 37). அதே பகுதியில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். அங்கு வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த கனகா (27)வுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதல் விவகாரம் தெரியவந்ததும் இருதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த சக்குடியை சேர்ந்த முனியன் என்பவரது மகள் பிச்சையம்மாளுக்கும் (30), முத்துப்பாண்டிக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

2வது திருமணம்

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகும் முத்துப்பாண்டி- கனகா இடையே காதல் நீடித்தது. அவரையும் அதே பகுதியில் தனியாக ஒரு வீட்டில் வைத்து முத்துப்பாண்டி குடும்பம் நடத்தினார்.

இதில் அவர்களுக்கு சந்தனபாண்டி (41/2), பவித்ரா (3), பாத்திமா (3) என்ற 3 குழந்தைகள் பிறந்தன. பழைய காதலியுடன் கணவர் சேர்ந்து வாழ்க்கை நடத்துவது குறித்து தகவல் அறிந்த பிச்சையம்மாள் கணவருடன் தகராறு செய்துவிட்டு மகளுடன், பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

3வது பெண்ணுடன் `நட்பு'

இதற்கிடையே பனைïரில் உள்ள செங்கல்சூளையில் போதிய அளவு வேலை இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் முத்துப்பாண்டி தேனியை அடுத்த எழுமலை லட்சுமிபுரத்தில் உள்ள மற்றொரு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றார். அங்கும் அவரது மன்மத பயணம் தொடர்ந்தது.

அதே பகுதியில் உள்ள சோணை மகள் தங்கம் (19) என்பவருடன் முத்துப்பாண்டிக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டனர். இதன் காரணமாக தங்கம் கர்ப்பம் அடைந்தார். இதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி முத்துப்பாண்டியிடம் வற்புறுத்தியுள்ளார்.

வீட்டுக்கு அழைத்து வந்தார்

அப்போதெல்லாம் ஏதேதோ காரணங்கள் கூறி அவரை திருமணம் செய்யாமல் தள்ளிப்போட்டு வந்துள்ளார். இவர்களது விவகாரம் கனகாவுக்கும் தெரியவந்தது. அவரும் தனது கணவர் முத்துப்பாண்டியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கம் வற்புறுத்தியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் கடந்த 3-ந்தேதி பனைïரில் உள்ள தனது வீட்டுக்கு அவரை முத்துப்பாண்டி அழைத்து வந்துள்ளார். அங்கிருந்த 2வது மனைவி கனகாவிடம் தங்கத்தை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்குமாறு வற்புறுத்தினார்.

கொன்று புதைத்தார்

ஆனால் இதற்கு அவர் மறுத்தார். எப்படியாவது சம்மதத்தை பெற்று விடவேண்டும் என்று கருதி கனகாவை வீட்டுக்கு பின்புறம் உள்ள வயல்காட்டுப் பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்று பேசினார்.ஆனால் தொடர்ந்து அவர் இதற்கு மறுத்ததை யொட்டி திடீரென்று அவரை முத்துப்பாண்டி அடித்து உதைத்தார். இதில் கனகாவுக்கு பற்கள் உடைந்து காயம் ஏற்பட்டது. கை, கால்களை முறித்து தாக்கி கழுத்தை நெரித்து முட்புதருக்குள் தள்ளி உள்ளார். சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே கனகா பரிதாபமாக இறந்து போனார்.

இதைத்தொடர்ந்து அங்குள்ள வரப்பு பகுதியில் அவசர அவசரமாக குழிதோண்டி உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். எதுவும் தெரியாதது போல் காட்டிக் கொண்டு வீட்டில் இருந்த தங்கத்தை அழைத்துக் கொண்டு எழுமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.

கிராம அதிகாரியிடம் சரண்

இதற்கிடையே 3 குழந்தைகளையும் தவிக்கவிட்டு கனகா எங்கே சென்றார் என்று தெரியாமல் தவித்த அவரது தாயார் ராணி அவனியாபுரம் போலீசாரிடம் மகள் மாயமானது குறித்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பனைïர் கிராம நிர்வாக அதிகாரி காளீஸ்வரன் முன்பாக நேற்று காலை முத்துப்பாண்டி சரண் அடைந்தார். அவரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தார்.

அதுகுறித்த தகவலின் பேரில் அவனியாபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை தாசில்தார் ஞானகுணாளன், மண்டல வட்டாட்சியர் இளமுருகன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

நடித்துக் காட்டினார்

அங்கு அவர்களிடம் 2வது மனைவி கனகாவை அடித்து உதைத்து கை, கால்களை முறித்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டினார். பின்னர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். ஒரு அடி கூட தோண்டப்படாத குழியில் ஒருபக்கமாக குறுகி படுத்திருந்த நிலையில் கனகாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பின் அங்கிருந்து மதுரை 6-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு முத்துப்பாண்டி கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு டி.சுஜாதா 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து முத்துப்பாண்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினதந்தி



அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Feb 07, 2012 4:47 pm

வினைவிதைதவன் வினையாருப்பான்
sshanthi
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sshanthi



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 07, 2012 4:54 pm

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது




அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Power-Star-Srinivasan
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Feb 07, 2012 6:12 pm

இவனையும் இதே போல் கொலைசெயுமாறு மரண தண்டனை விதிக்க வேண்டும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது 1357389அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது 59010615அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Images3ijfஅடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 07, 2012 10:13 pm

கேசவன் wrote:இவனையும் இதே போல் கொலைசெயுமாறு மரண தண்டனை விதிக்க வேண்டும்
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக