புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
42 Posts - 63%
heezulia
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 09, 2012 11:25 am

ஆளைப் பார்த்து தான் தேர்தல் கமிஷன் சேர்த்துக் கொள்ளும் போல. உத்தர பிரதேசத்தில் எவரைக் கேட்டாலும், "தலைமைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்காவா, தங்கமான அதிகாரியாயிற்றே' என்று தான் சொல்கின்றனர். நம்மூர் நரேஷ் குப்தா, பிரவீண் குமார் போல, இவருக்கும் மிகப் பெரிய பெயர் இருக்கிறது. அவர்களைப் போலவே மிக எளிமையாகவும், இனிமையாகவும் பழகுகிறார். தேவையான அளவு வார்த்தைகளை மட்டுமே எச்சரிக்கையாக உச்சரிக்கிறார்.
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Tamil_News_large_402167
கடுமையான தேர்தல் பணி நெருக்கடிக்கிடையில், அவர் "தினமலர்' இதழுக்கு அளித்த பேட்டி:

இதுவரை இல்லாத அளவு, ஏழு கட்டத் தேர்தலுக்கு என்ன அவசியம் வந்தது?
உத்தர பிரதேசம், ஒரு மிகப் பெரிய மாநிலம். ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான பதட்டமும், பிரச்னையும் கொண்டது. இங்கு தேர்தல் நடத்துவதே ஒரு சவால் தான். அந்த சவாலை எதிர்கொள்ள, நல்ல முறையில் திட்டமிடுவது அவசியம். எனவே, ஏழு கட்டத்தில் சுமுகமாகவும், அமைதியாகவும் தேர்தல் நடத்த முடியும் என்ற முடிவுக்கு கமிஷன் வந்தது.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பே பெரிய சவாலாக இருந்திருக்குமே...
மக்கள் தொகையில் 62 சதவீதம், வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்பது கமிஷன் கணக்கு. அந்த இலக்கை அடைந்து விட்டோம். முன்பு, இது 54 சதவீதமாக இருந்தது. 98 சதவீத வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் தற்போதைய வாக்காளர்கள் எண்ணிக்கை, 12.57 கோடி. இதில் 1.37 கோடி பேர், புதிதாகச் சேர்க்கப்பட்டவர்கள்.

இது எப்படி சாத்தியமானது?
ஏராளமான தொண்டு நிறுவனங்கள், 5,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள், 2.5 லட்சத்துக்கும் அதிகமான சமூக ஆர்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், இரவு, பகல் பாராமல் வேலை பார்த்ததன் மூலம் சாத்தியமானது.ஒவ்வொரு கிராமத்திலும், போலீஸ் ஸ்டேஷன் எல்லையிலும், "நம்பிக்கைச் சீட்டு' என்ற ஒன்றை வழங்கினோம். அதில், காவல் துறை மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பற்றிய முழு விவரங்கள், தொலைபேசி எண்களுடன் அளிக்கப்பட்டுள்ளன. வெறும் எஸ்.எம்.எஸ்., அனுப்பினாலே பூத் ஸ்லிப் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையையும் அறிமுகப்படுத்தினோம். தேர்தலுக்காக, 400க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.

உ.பி.,யில் அதிகபட்ச ஓட்டுப்பதிவே 57 சதவீதமாகத் தான், அதுவும் 1977ல் தான் இருந்துள்ளது. இம்முறையாவது அதிகரிக்குமா?
மிகப் பெரியளவில் அதிகரிக்கும். வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அந்தளவு விழிப்புணர்ச்சியையும், உற்சாகத்தையும் பார்க்கிறோம். அது, எங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

இந்தத் தேர்தலில் நீங்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் என்ன?
உ.பி., தேர்தல், எப்போதுமே ஒரு மைல் கல்லாகத் தான் பார்க்கப்படுகிறது. 2007ல் நடந்தது, நாட்டின் மிகச் சிறந்த தேர்தலாக அறியப்படுகிறது. 2009ம் ஆண்டிலும் மிக அமைதியான முறையில் தேர்தல் நடந்தது. தேர்தலில் வாக்காளர்களைப் பெருமளவில் பங்கேற்கச் செய்வது தான் உண்மையான சவால். புதிய அணுகுமுறைகள் மூலம் மீண்டும் அதை செய்து காட்டுவோம்.

தமிழகம், பீகாரில் நடந்த தேர்தல்களை முன்னுதாரணமாகக் கொள்கிறீர்களா?
ஒவ்வொருவரிடமிருந்தும் பாடம் கற்றுக் கொள்கிறோம். ஒரு மாநிலத்தில் கையாளப்படும் சிறந்த நடைமுறையை தேர்தல் கமிஷன், பிற மாநிலங்களுக்கு அனுப்புகிறது. தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளாவில் கிடைத்த பலன்களை பார்க்கும்போது, உ.பி.,யிலும் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என நம்புகிறோம்.

அரசு இயந்திரம் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?
மிகச் சிறப்பாக. அனைவருமே கமிஷனின் அங்கமாக மாறிவிட்டனர். நேர்மையான, அமைதியான மற்றும் சுமுகமான தேர்தலை நடத்த, அனைவருமே பங்களிக்கின்றனர். சில இடங்களில், புகாருக்குள்ளான அதிகாரிகளை, தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மிகக் கடுமையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு என்ன பலன் கிடைத்தது?
சட்டம், ஒழுங்கு முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. எங்கும் பதட்டமோ, பரபரப்போ கிடையாது. 42 கோடி ரூபாய்க்கும் மேல் கணக்கில் வராத பணம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒவ்வொரு நாளும், சோதனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது; தொய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

இடமாற்றம், அதிகாரிகள் மத்தியில் ஒரு தேவையில்லாத அச்சத்தைக் கிளப்பாதா?
அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான், தேர்தல் கமிஷன், அவர்களின் பணியை முழுமையாக கண்காணிக்கிறது. அவர்கள், தவறு செய்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக அகற்றிவிடுகிறது. அனைத்து அதிகாரிகளும் பாரபட்சமற்ற முறையில், தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டியது கட்டாயம். விதிமீறல் இருக்கும் இடங்களில், கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன. ஆளுங்கட்சி குற்றம்சாட்டுகிறது...
குற்றம் சாட்டுவதற்கான சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால், தேர்தல் கமிஷன் மிக நேர்மையாகவும், பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொள்கிறது என்பது, நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு எங்களுக்கு இல்லை.

யானை சிலைகளை மூடுவதற்காக, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் செலவழிப்பது தேவை தானா?
இது, கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம். அனைத்துக் கட்சிகளும் சமநிலையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது கமிஷனின் கடமை. அதனால் தான், அரசு விளம்பரங்கள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைச் சிலைகள் மூடும் திட்டத்தை, ஐகோர்ட்டும் ஏற்றுக்கொண்டுள்ளது.இவ்வாறு உமேஷ் சின்கா கூறினார்.

தினமலர்



நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Thu Feb 09, 2012 12:59 pm

உ.பிதேர்தலில் 64 சதவிகிதம் ஒட்டு பதிவாகி உள்ளதை மக்கள் ஜனநாயக படுத்தயுள்ளனர் என்பது தெளிவகயுள்ளது



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக