புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிஞர் திருநாள் Poll_c10ஈகரை கவிஞர் திருநாள் Poll_m10ஈகரை கவிஞர் திருநாள் Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஈகரை கவிஞர் திருநாள் Poll_c10ஈகரை கவிஞர் திருநாள் Poll_m10ஈகரை கவிஞர் திருநாள் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஈகரை கவிஞர் திருநாள் Poll_c10ஈகரை கவிஞர் திருநாள் Poll_m10ஈகரை கவிஞர் திருநாள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈகரை கவிஞர் திருநாள் Poll_c10ஈகரை கவிஞர் திருநாள் Poll_m10ஈகரை கவிஞர் திருநாள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை கவிஞர் திருநாள் Poll_c10ஈகரை கவிஞர் திருநாள் Poll_m10ஈகரை கவிஞர் திருநாள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈகரை கவிஞர் திருநாள் Poll_c10ஈகரை கவிஞர் திருநாள் Poll_m10ஈகரை கவிஞர் திருநாள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரை கவிஞர் திருநாள் Poll_c10ஈகரை கவிஞர் திருநாள் Poll_m10ஈகரை கவிஞர் திருநாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிஞர் திருநாள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 12, 2012 1:01 pm

ஈகரை கவிஞர் திருநாள்.
தமிழ்தனை வளர்க்க
தளமொன்று அமைத்து,
வளம் பல பெற்று,
வலம் வர
களம் பல அமைத்து,
கரு தரும்
அரு முத்துக்களை
கண்டெடுத்து , அவர்தம்
விண்டிடும் விடயங்களை
மற்றவர்
அண்டிட,
அமைந்ததோர்
அருந்தளம்
இத்தளம்.
ஈகரை என அறிவோம்.


கவிஞர்களைப் போற்ற
அறிஞர்களை நாடி ,
கவிஞர்கள் நாடி பிடித்து,
கவிதைகளை தரம் பிரித்து
தரமானதை
நிரந்தரமாக்கிய ,
தகையோர்களை
வாழ்த்திடும் தளம்
ஈகரை என அறிவோம்.


கற்பனையை கண்டபடி
விற்பனை செய்யாது,
கவின் சொட்ட
கருத்துக்கள் ஊஞ்சலாட,
கருவில் உதித்த விதைகளை,
கரு விதைகளை ,
கவிதைகளாக்கிய
கவிஞர் அனையோரையும்
அணைத்திடும் தளம்
இத்தளம்
ஈகரை என அறிவோம்.


அக்கரையில் ஒருவர் நினைக்க,
இக்கரையில் பலர்,
அக்கரையுடன்,
அக்கறையுடன்,
அதை முடிக்கும்,
பத்தரை மாற்றுகள்,
இத்திரையில்,
ஆதிராவாகவும்
உதயாவாகவும்

உண்டென்பதை ,
உணர்த்தும் ஓர் தளம்
இத்தளம்
ஈகரை என அறிவோம்.


மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" க்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.

ரமணியன்.

பி.கு :நிகழ்ச்சிக்குமுன் போட்ட பதிவு, நிகழ்ச்சியை நல்முறை நடத்தியதற்கு, நன்றி தெரிவிக்க ஆதிரா அக்கா / சகோ.உதயா பெயர் சேர்ப்பு.




இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 12, 2012 1:11 pm

மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" க்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.



ஈகரையின் சிறப்பு மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை கவிஞர் திருநாள் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2012 1:19 pm

பாராட்ட வார்த்தைகளில்லை, மிகவும் அருமையாக உள்ளது ஐயா!



ஈகரை கவிஞர் திருநாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Feb 12, 2012 1:31 pm

ஈகரை கவிஞர் திருநாள் 224747944 ஈகரை கவிஞர் திருநாள் 677196 ஈகரை கவிஞர் திருநாள் 154550 ஈகரை கவிஞர் திருநாள் 678642



ஈகரை கவிஞர் திருநாள் 154550ஈகரை கவிஞர் திருநாள் 154550ஈகரை கவிஞர் திருநாள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈகரை கவிஞர் திருநாள் 154550ஈகரை கவிஞர் திருநாள் 154550ஈகரை கவிஞர் திருநாள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 2:17 pm

அய்யா கவிதை மிகவும் அருமையாக உள்ளது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 12, 2012 2:23 pm

T.N.Balasubramanian wrote:
மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" க்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.
ரமணியன்.
சூப்பருங்க அருமை ஐயா. நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 13, 2012 6:14 am

இளமாறன் wrote:
மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" க்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.



ஈகரையின் சிறப்பு மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ அன்பு மலர் அன்பு மலர்

நன்றி, இளா, அடுத்த முறை நேரில் அளாவளாவும் ஸந்தர்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாமா!

ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 13, 2012 6:19 am

சிவா wrote:பாராட்ட வார்த்தைகளில்லை, மிகவும் அருமையாக உள்ளது ஐயா!

நன்றி , நீங்கள்,ராஜா ,தமிழன் போன்றோர் வந்திருந்தால்,........இன்னும் நன்றாக இருந்து இருக்கும். கூடிய சீக்ரம் சந்தர்ப்பம் வரும் என ஆவலில்,
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 13, 2012 6:22 am

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" க்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.
ரமணியன்.
சூப்பருங்க அருமை ஐயா. நன்றி

நன்றி, ஈரெழுத்து " ராஜா" நேரில் காண்பது எப்போது?

ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 13, 2012 6:26 am

bagavathi wrote:அய்யா கவிதை மிகவும் அருமையாக உள்ளது

நன்றி பகவதி.

ரமணியன்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக