புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
First topic message reminder :
வங்கி பணி கிடைத்தும் ஆசிரியர் பணி மீது கொண்ட பற்றுதலால் இப்பணியை மேற்கொண்ட,
ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்கள் வகுப்பில் கொலைசெய்யப்பட்டது சட்டென மனம் கலங்க வைத்தது.
அதை விட இன்றைய சூழலில், எதிர்காலத்தை நினைத்து மனம் அச்சத்தில் பதை பதைக்கிறது.
சில கேள்விகள் என்னுள் எழுந்தது அதை தோழமைகளோடு பகிர்கிறேன்.
1 . தன்னை தரம் உயர்த்த தானே ஆசிரியர் கண்டிக்கிறார், பெற்றோரிடம் தெரிவித்து நம் மீது சிறப்பு கவனத்தை ஏற்படுத்துவது
நன்மைதானே என உணராத மாணவனுக்கு, எப்படி புரியவைப்பது?
2 . இந்த அளவிற்கு ஒரு 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வன்முறை உணர்வு வரக்காரணம் எது? இதன் தோற்றுவாய் என்ன ?
3 . இதை விட மென்மையாக ஒரு ஆசிரியர் கையாள்வது எப்படி?
(படிப்பில் உள்ள அவனது ஆர்வமின்மை, அவனது வளர்ச்சியை பெற்றோரிடம் தெரிவிக்காமல் வேறு யாரிடம் தெரிவிப்பது, ஒரு மாணவனை அடித்தால் பெற்றோர் அந்த ஆசிரியரை
எதிர்கிறார்கள், ரிசல்ட் தராவிட்டால் பள்ளிநிர்வாகம் கோப படுகிறது, இதை விட மென்மையாக எப்படி சாத்தியம்)
4 . இது வருகிற சமுதாயத்தில் இப்படி வன்முறை வளர்ந்தால் எப்படி எதிர்கொள்வது?
5 . எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்க கூடாது என சொல்லி பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் மட்டும் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களை எதிர்பார்க்கும்
அரசாங்கம் ஒரு ஆசிரியரை பலி கொடுத்து விட்டதே ! இந்த முறை சரியா?
6 .இந்த கல்விமுறை கொலைவெறியை அல்லவா தூண்டுகிறது இதை எப்படி எதிர்கொள்வது?
7 . இது போன்று பலியான ஆசிரியரின் குடும்ப இழப்புக்கு யார் பதிலீடு செய்ய இயலும்?
8 .கொலை பயத்துடன் ஆசிரியர்கள் எப்படி நிம்மதியாக பாடம் நடத்தி வளர்ச்சி ஏற்படுத்துவது?
9 .உலகில் ஆசிரியர்கள் பணியை மட்டும் வேலை என்று செல்வதில்லை அதனை பணி (சர்வீஸ்) என்றே சொல்கிறோம், இது போன்ற சம்பவங்கள் அவர்களுக்கு ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மனதில் உள்ள புனிதத்தை அழித்துவிடுமே என்ன செய்வது ? பிறகு ஒரு இயந்திரத்தனம் உள்ளே வந்துவிடுமே?
மேலும், இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் என்னை துளைத்து எடுக்க மனம் வலிக்கின்றதே! பதில் அறியாமல் ...........
வங்கி பணி கிடைத்தும் ஆசிரியர் பணி மீது கொண்ட பற்றுதலால் இப்பணியை மேற்கொண்ட,
ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்கள் வகுப்பில் கொலைசெய்யப்பட்டது சட்டென மனம் கலங்க வைத்தது.
அதை விட இன்றைய சூழலில், எதிர்காலத்தை நினைத்து மனம் அச்சத்தில் பதை பதைக்கிறது.
சில கேள்விகள் என்னுள் எழுந்தது அதை தோழமைகளோடு பகிர்கிறேன்.
1 . தன்னை தரம் உயர்த்த தானே ஆசிரியர் கண்டிக்கிறார், பெற்றோரிடம் தெரிவித்து நம் மீது சிறப்பு கவனத்தை ஏற்படுத்துவது
நன்மைதானே என உணராத மாணவனுக்கு, எப்படி புரியவைப்பது?
2 . இந்த அளவிற்கு ஒரு 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வன்முறை உணர்வு வரக்காரணம் எது? இதன் தோற்றுவாய் என்ன ?
3 . இதை விட மென்மையாக ஒரு ஆசிரியர் கையாள்வது எப்படி?
(படிப்பில் உள்ள அவனது ஆர்வமின்மை, அவனது வளர்ச்சியை பெற்றோரிடம் தெரிவிக்காமல் வேறு யாரிடம் தெரிவிப்பது, ஒரு மாணவனை அடித்தால் பெற்றோர் அந்த ஆசிரியரை
எதிர்கிறார்கள், ரிசல்ட் தராவிட்டால் பள்ளிநிர்வாகம் கோப படுகிறது, இதை விட மென்மையாக எப்படி சாத்தியம்)
4 . இது வருகிற சமுதாயத்தில் இப்படி வன்முறை வளர்ந்தால் எப்படி எதிர்கொள்வது?
5 . எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்க கூடாது என சொல்லி பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் மட்டும் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களை எதிர்பார்க்கும்
அரசாங்கம் ஒரு ஆசிரியரை பலி கொடுத்து விட்டதே ! இந்த முறை சரியா?
6 .இந்த கல்விமுறை கொலைவெறியை அல்லவா தூண்டுகிறது இதை எப்படி எதிர்கொள்வது?
7 . இது போன்று பலியான ஆசிரியரின் குடும்ப இழப்புக்கு யார் பதிலீடு செய்ய இயலும்?
8 .கொலை பயத்துடன் ஆசிரியர்கள் எப்படி நிம்மதியாக பாடம் நடத்தி வளர்ச்சி ஏற்படுத்துவது?
9 .உலகில் ஆசிரியர்கள் பணியை மட்டும் வேலை என்று செல்வதில்லை அதனை பணி (சர்வீஸ்) என்றே சொல்கிறோம், இது போன்ற சம்பவங்கள் அவர்களுக்கு ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மனதில் உள்ள புனிதத்தை அழித்துவிடுமே என்ன செய்வது ? பிறகு ஒரு இயந்திரத்தனம் உள்ளே வந்துவிடுமே?
மேலும், இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் என்னை துளைத்து எடுக்க மனம் வலிக்கின்றதே! பதில் அறியாமல் ...........
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைகளுக்கு,
என் எண்ணத்திற்கு மதிப்பளித்த தோழமைகள் அனைவருக்கும் நன்றி. இந்த கேள்விகள் பலரின் மனதிலும் உழன்றதாய் உணர்கிறேன்.
என் எண்ணத்திற்கு மதிப்பளித்த தோழமைகள் அனைவருக்கும் நன்றி. இந்த கேள்விகள் பலரின் மனதிலும் உழன்றதாய் உணர்கிறேன்.
நண்பன் செல்ல கணேஷ்,
உங்களது கேள்விகள் எல்லோரையும் சிந்திக்கவைக்கிறது ,
இதற்கு என்னால் சொல்லக்கூடிய பதில் -
ஆசியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு மேம்படுத்தப்படவேண்டும் , அதாவது மாணவர்களை நன்றாக உருவாக்குவதற்க்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளுகின்ற விதம் மாணவர்களுக்கு கல்வியில் வெறுப்பை உண்டாக்குகிறது, அல்லது மனவிரக்தியடைந்து தற்கொலை செயத்தூண்டுகிறது,அல்லது தங்கள் கோபத்தை ஆசிரியர்கள் மீது காட்டத் துணிகிறது. இப்படியான சம்பவங்கள் நிறைய நடைபெற்றுள்ளன. ஆகவே ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களை உற்சாக்கப்படுத்த வேண்டுமே தவிர வெறுப்படைய வைக்கக்கூடாது. இதை ஆசிரியசமூகம் உணரவேண்டும்.
உங்களது கேள்விகள் எல்லோரையும் சிந்திக்கவைக்கிறது ,
இதற்கு என்னால் சொல்லக்கூடிய பதில் -
ஆசியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு மேம்படுத்தப்படவேண்டும் , அதாவது மாணவர்களை நன்றாக உருவாக்குவதற்க்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளுகின்ற விதம் மாணவர்களுக்கு கல்வியில் வெறுப்பை உண்டாக்குகிறது, அல்லது மனவிரக்தியடைந்து தற்கொலை செயத்தூண்டுகிறது,அல்லது தங்கள் கோபத்தை ஆசிரியர்கள் மீது காட்டத் துணிகிறது. இப்படியான சம்பவங்கள் நிறைய நடைபெற்றுள்ளன. ஆகவே ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களை உற்சாக்கப்படுத்த வேண்டுமே தவிர வெறுப்படைய வைக்கக்கூடாது. இதை ஆசிரியசமூகம் உணரவேண்டும்.
நாளைய சமுதாயம் நல்ல சமுதாயமாக வளர வேண்டும் என்ற ஆவல் உங்கள் கேள்விகளில் தெரிகிறது ..
உலகிலேயே இன்னும் பத்து , இருபது ஆண்டுகளில் அதிக இளையவர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் , ஆகவே இது மிகவும் கவலை பட கூடிய விசயம் .இளைய தலைமுறை இப்படி இருந்தால் அது எப்படி இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் ..
நடந்த தவறுக்கு யார் மீது பழிபோடலாம் என்ற எண்ணம் இப்பொழுது நிலவுகிறது . இது கால கொடுமை ..
உலகிலேயே இன்னும் பத்து , இருபது ஆண்டுகளில் அதிக இளையவர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் , ஆகவே இது மிகவும் கவலை பட கூடிய விசயம் .இளைய தலைமுறை இப்படி இருந்தால் அது எப்படி இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் ..
நடந்த தவறுக்கு யார் மீது பழிபோடலாம் என்ற எண்ணம் இப்பொழுது நிலவுகிறது . இது கால கொடுமை ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
நிஜமான-நியாயமான-அறிவுசார் கேள்விகள்...
'இந்தியாவின் கல்விக்கொள்கை மாணவர்களின் மூளை மீது தான் பூட்ஸ் கால்களால் நடந்து போவதை நான் மூர்க்கமாய் எதிர்க்கிறேன்'...என்று கவிப்பேரரசு வைரமுத்து ஒரு காலத்தில் கேட்டது உண்மைதானோ என்ற எண்ணம் இப்போது எழுகிறது...
ஏனெனில் இந்தக் கல்விக்கொள்கையே இத்துணைக்கும் காரணம் என்பதே உண்மை...
நல்ல பதிவு செல்ல கணேஷ்...
அரசாள்வோர் மூளைக்கு(ம்) வேலை...
'இந்தியாவின் கல்விக்கொள்கை மாணவர்களின் மூளை மீது தான் பூட்ஸ் கால்களால் நடந்து போவதை நான் மூர்க்கமாய் எதிர்க்கிறேன்'...என்று கவிப்பேரரசு வைரமுத்து ஒரு காலத்தில் கேட்டது உண்மைதானோ என்ற எண்ணம் இப்போது எழுகிறது...
ஏனெனில் இந்தக் கல்விக்கொள்கையே இத்துணைக்கும் காரணம் என்பதே உண்மை...
நல்ல பதிவு செல்ல கணேஷ்...
அரசாள்வோர் மூளைக்கு(ம்) வேலை...
மதிப்பெண்களை துரத்துகிற கல்வி முறையில் .....ஆசிரியர் சமுதாயத்திடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ???.100 % ரிசல்ட் தரும் பள்ளியே நல்ல பள்ளி ! 100 % ரிசல்ட் தரும் ஆசிரியரே நல்ல ஆசிரியர் என்ற அளவுகோல்களை எல்லோரும் வைத்துக்கொண்டிருக்கும் போது..அதற்காக அதை பெறுவதற்க்கு எல்லாவழியிலும் " ஆசிரியர்கள் பாடுபடுவார்கள் !... ஆசிரியர்கள் வெறும் கருவிகளே !...அடிப்படையை மாற்றமே..அவசிய தேவைஅகிலன் wrote:
ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களை உற்சாக்கப்படுத்த வேண்டுமே தவிர வெறுப்படைய வைக்கக்கூடாது. இதை ஆசிரியசமூகம் உணரவேண்டும்.
- ரட்சகாபண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012
கே. பாலா wrote:மதிப்பெண்களை துரத்துகிற கல்வி முறையில் .....ஆசிரியர் சமுதாயத்திடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ???.100 % ரிசல்ட் தரும் பள்ளியே நல்ல பள்ளி ! 100 % ரிசல்ட் தரும் ஆசிரியரே நல்ல ஆசிரியர் என்ற அளவுகோல்களை எல்லோரும் வைத்துக்கொண்டிருக்கும் போது..அதற்காக அதை பெறுவதற்க்கு எல்லாவழியிலும் " ஆசிரியர்கள் பாடுபடுவார்கள் !... ஆசிரியர்கள் வெறும் கருவிகளே !...அடிப்படையை மாற்றமே..அவசிய தேவைஅகிலன் wrote:
ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களை உற்சாக்கப்படுத்த வேண்டுமே தவிர வெறுப்படைய வைக்கக்கூடாது. இதை ஆசிரியசமூகம் உணரவேண்டும்.
மிக சரியான வாதம் நண்பரே....
அடிப்படையே திருத்த பட வேண்டும்.....
இதனால் பாதிக்க படுபவர்கள் வருகால சந்ததியினாரே ...
நற்பண்பு பணிவும் விதைக்க பட வேண்டும்....
மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
நன்றி என் பிரிய தோழமைகளே!
நன்றி என் பிரிய தோழமைகளே!
பாலா சொன்னது நூறு விழுக்காடு உண்மை. இத்தனைக்கும் மீறி பெருமபான்மையான ஆசிரியர்கள் மாணவர்களின் பண்புக்கும் , ஒழுக்கத்துக்கும், பிற துறைகளில் அவனது முன்னேற்றத்திற்கும் பொறுப்பாக நடந்து கொள்கிறார்கள். ஆனாலும் அதிருப்தியே நிலவுகிறது. இதற்கு கல்வி முறையே காரணம் என்று அழுத்தமாகக் கூறுவதுடன் திரைப்படங்களின் தாக்கமும் அடுத்த பெரிய காரணம் என்று அடித்துச் சொல்லலாம்.கே. பாலா wrote:மதிப்பெண்களை துரத்துகிற கல்வி முறையில் .....ஆசிரியர் சமுதாயத்திடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ???.100 % ரிசல்ட் தரும் பள்ளியே நல்ல பள்ளி ! 100 % ரிசல்ட் தரும் ஆசிரியரே நல்ல ஆசிரியர் என்ற அளவுகோல்களை எல்லோரும் வைத்துக்கொண்டிருக்கும் போது..அதற்காக அதை பெறுவதற்க்கு எல்லாவழியிலும் " ஆசிரியர்கள் பாடுபடுவார்கள் !... ஆசிரியர்கள் வெறும் கருவிகளே !...அடிப்படையை மாற்றமே..அவசிய தேவைஅகிலன் wrote:
ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களை உற்சாக்கப்படுத்த வேண்டுமே தவிர வெறுப்படைய வைக்கக்கூடாது. இதை ஆசிரியசமூகம் உணரவேண்டும்.
- kalidasan காளிதாசன்பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011
பாடங்களை சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் கூடி விட்டது பண்புகளை சொல்லிக்கொடுக்கும் நிலை குறைந்து விட்டது
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|