புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
1 Post - 1%
bala_t
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
1 Post - 1%
prajai
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
280 Posts - 42%
heezulia
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
5 Posts - 1%
prajai
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
4 Posts - 1%
manikavi
மந்திரத் தமிழ் Poll_c10மந்திரத் தமிழ் Poll_m10மந்திரத் தமிழ் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரத் தமிழ்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 13, 2012 11:18 pm

மந்திரம் என்பது தூய தமிழ்ச் சொல். இதிலிருந்து ‘மந்த்ரம்’ என்ற வடமொழிச்சொல் எடுத்தாளப் பட்டது. இவை இரண்டும் பார்ப்பதற்கு ஒன்று போலவே தோற்றம் அளித்தாலும் இரண்டின் பொருளும் வெவ்வேறு. எதிரெதிரானது.
‘மந்த்ரம்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு நினைப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். தொடர்ந்து உச்சரித்து வந்தால் குறிப்பிட்ட உச்சாடன எண்ணிக்கையில் நினைப்பவனை ‘மந்த்ரம்’ காப்பாற்றும். இங்கே ‘மந்த்ரம்’ எஜமானன். சொல்லுபவன் அடிமை. தவறாக உச்சரித்து விட்டால் ‘மந்த்ரம்’ ஒரு எஜமானனைப் போல தண்டித்து விடும்.

நாரதர் செய்த வேள்வியில் செபிக்கப்பட்ட தவறான உச்சரிப்பால் ஆற்றல் மிகுந்த பிரமாண்டமான ஆடு தோன்றி அவர்களை ஓட ஓட விரட்டியது என்பார்கள். பிறகு முருகன் அதை அடக்கி வாகனமாக்கிக் கொண்டான் என கந்த புராணம் கூறும்.

எனவே வடமொழி ‘மந்த்ரத்தில்’ நாம் கவனிக்க வேண்டியவை இரண்டு.
1. ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என்ற எண்ணிக்கையில் செபித்தால் தான் அது வேலை செய்யும்.
2. தவறாக உச்சரித்தால் சொல்கிறவனை அது தண்டித்து விடுவதால் வடமொழி ‘மந்த்ரம்’ எஜமானன், சொல்லுபவன் அடிமை.

தமிழில் கூறப்படும் மந்திரம் இதற்கு நேர் எதிரானது. இங்கே சொல்லுபவன் எஜமானன். மந்திரம் அவனது ஆணைக்கு கட்டுப்பட்டு செயலாற்றும் அடிமை. சொல்லுபவன் எஜமானன் ஆனதால் அவன் அதை பல முறை உருப்போட்டு செபிக்க வேண்டுவதில்லை. அவனது சொல் ஒருமுறை சொல்லப்பட்டால் போதும். மந்திரம் உடனே செயலாற்றும். இதற்கு பல உதாரணங்கள் எடுத்துக்கூறலாம்.

எனினும் சுந்தரர் முதலை உண்ட பாலனை எழுப்பியதையே சிறந்த சான்றாகக் கூறலாம். முதலை உண்ட பாலனை எழுப்பும் போது சுந்தரர் ஒரு மூலையில் உட்கார்ந்து ஒரு லட்சம் வரை எந்த மந்திரத்தையும் முணு முணுக்கவில்லை. அதன்பிறகு உருவேறிய அதனைக்கூறி முதலை உண்ட பாலனை எழுப்பவில்லை.

“ கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே “

என்று ஓரடி பாடியவுடன் பிள்ளை ஓடி வந்தான். அந்த அடியில் சுந்தரர் காலனுக்கு அவிநாசியப்பர் (சிவன்) வழியாக (Through proper channel) ஆணையிடுகிறார். அவிநாசியப்பர் மேலாண்மையில் பணியாற்றும் சிற்றதிகாரியான காலன் பிள்ளையை மீட்டு ஒப்படைக்கிறான்.

இது தமிழ் மந்திரத்திற்கே உரிய பேராற்றல். இதனை அப்படியே மந்திரத்திற்கு இலக்கணமாகத் தொல்காப்பியம் கூறுகிறது.

“நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப”


அப்படியானால் நாம் இப்போது “ கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே “ என்று பாடும் போது ஒரு பிள்ளை ஓடி வரவில்லையே என்று சந்தேகம் வரலாம்.

நாம் கூறும் போது வெறும் வார்த்தைகளை மட்டுமே உச்சரிக்கிறோம். அந்தச் சொற்களில் ஆற்றல் இல்லை. சுந்தரர் சொல்லும்போது அந்தச் சொற்களில் பேராற்றலை மறைத்து வைத்தார். எனவே அது மறைமொழி எனப்பட்டது. நாம் கூறும்போது சொற்களில் அவற்றிற்குரிய ஆற்றல் இல்லாமையால் அவை குறைமொழி.
எனவே தமிழ் மந்திரம் உயர்வானது என்பதை உணர்கிறோம். அதன் ஆற்றல் சொற்களில் புதைந்து கிடக்கும் என்பதையும் உணர்கிறோம்.

(நன்றி: திருமுருகாற்றுப்படை : சகுந்தலை நிலையம் வெளியிட்டது)


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 11:29 pm

அண்ணா பகிர்வுக்கு நன்றி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 14, 2012 12:16 am

நாம் கூறும் போது வெறும் வார்த்தைகளை மட்டுமே உச்சரிக்கிறோம். அந்தச் சொற்களில் ஆற்றல் இல்லை. சுந்தரர் சொல்லும்போது அந்தச் சொற்களில் பேராற்றலை மறைத்து வைத்தார். எனவே அது மறைமொழி எனப்பட்டது. நாம் கூறும்போது சொற்களில் அவற்றிற்குரிய ஆற்றல் இல்லாமையால் அவை குறைமொழி.
எனவே தமிழ் மந்திரம் உயர்வானது என்பதை உணர்கிறோம். அதன் ஆற்றல் சொற்களில் புதைந்து கிடக்கும் என்பதையும் உணர்கிறோம்.

வார்த்தைகளை உணர்ந்து சொல்லும் பொழுது வார்த்தைகளுக்கு ஒரு சக்தி கிடைக்கிறது பகிர்வுக்கு நன்று அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 14, 2012 8:30 am

கருத்துக்கு நன்றி இளமாறன் , பகவதி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Feb 14, 2012 10:35 am

அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி.
சூப்பருங்க



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Tue Feb 14, 2012 12:05 pm

தமிழில் மந்திரம் இல்லாமலேயே பார்வைகள், எண்ணங்கள் போன்றவற்றால் நாம் எண்ணியதை நிறைவேற்றும் வழிகள் கூறப்பட்டு உள்ளன. மறை மொழி கூறுதலின் நோக்கம் தீயோர் உபயோகித்தால் கூடாதென்பதர்க்காக. நல்லோர் கைகளில் தானை வந்து சேரும். தமிழின் உயர்வை சுட்டியதற்க்கு பாராட்டுக்கள்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 14, 2012 3:42 pm

நன்றி

நண்பர் சதாசிவம் , காளிதாசன்




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Feb 14, 2012 5:10 pm

அருமையான pathivu



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Feb 17, 2012 5:50 pm

நன்றி sshanthi



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக