புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலில் சொதப்புவது எப்படி? (காதலர்தினக் கவிதை)
Page 1 of 1 •
( இது ஒரு காதல்கதை)
வண்ணமயில் ஆடுமதை
. வானில்வந்தமேகம்
வடிவுகண்டு காதல்கொண்டு
. நீர்மலர்கள் தூவும்
அண்மையிலோர் கருமுகிலோ
. அதைவெறுத்துப் பேசும்
அட அடடா என்ன என்று
. இடியிடித்து மின்னும்
விண்ணிலெழும் தென்றல்மணம்
. கொள்ளமறந் தஞ்சி
விழுந்தமழைத் துளியெடுத்து
. முகந்தெளித்து ஓடும்
கண்ணெதிரே செங்கதிரோன்
. கடல்குளித்து ஆழம்
காணவென்று போனகதை
. கரையிலலை கூறும்
மண்ணுழுது வயல்குழைத்த
. மைந்தரிருள் கண்டு
மாடுகளை முன்துரத்தி
. மனையடையும் நேரம்
விண்ணுயரும் கோபுரங்கள்
. தெய்வஇசை பாடும்
விரிந்தமரக் கிளையினிடை
. புள்ளினங்கள் சேரும்
தண்ணிலவு தூரநின்று
. தலையை எட்டிப் பார்க்கும்
தாளமிடும் மெல்லிடையார்
. தீபஒளி ஏற்றும்
எண்ணமெலாம் சிலுசிலுத்தே
. இருள்கவியும் நேரம்
என்னவளோ காத்திருக்கும்
. திசைநடந்து சென்றேன்
பெண்ணவளோ என்மனதைப்
. கொள்ளை கொண்டதேவி
பேசுமெழிற் சித்திரமாம்
. பிறைநுதலை நீவி
எண்ணியிருகூந்தல்இழை
. முன்னிறங்கி ஆடும்
ஏக்கமுறும் விழியிமைகள்
. துடிதுடித்து மூடும்
அண்ணளவாய் அழகுமயிற்
. திருமகளின் உறவாம்
ஆசைமனம் கொண்டவளோ
. எந்தனுக்கு உயிராம்
மண்ணையிருள் மூடமுதல்
. மங்கை யவள்காண
மனமெடுத்து விரைவெடுத்து
. துரிதுநடை கொண்டேன்
மெல்ல விழும் அங்குமிங்கு
. மொன்றன வான்துளிகள்
மேல்விழுந்து உடல்சிலிர்க்க
. ஓடுங்குளிர்த் தென்றல்
சொல்லவொரு வகையறியாச்
. சுகமெடுத்து நானும்
சுவையறிந்து அறிவிழந்து
. உணர்வுமிகச் சென்றேன்
முல்லை மலர்ப் பந்தலின்கீழ்
. முகிழ்ந்தநறுவாசம்
மோகனமாய் மனம் கிறங்க
. மோகினியாய் நின்றாள்
கல்லெடுத்து உளிபதியாக்
. கட்டழகுத்தேகம்
கரமெடுத்து தூரிகையால்
. வண்ணமிடாத் தோற்றம்
என்னவரே விண்ணிறங்கும்
. செங்கதிரோன் மேற்கில்
இல்லையென்று ஆகமுதல்
. வந்திடுவே னென்றீர்
சொன்னதேது செய்வதேது?
. எங்கு சென்று வாழ்ந்தீர்
இங்கொருத்தி காத்திருக்கும்
. எண்ணம்விட்டதாமோ?
சின்னவளின் சினமெழுந்த
. செந்நிறத்துக் கன்னம்
சிந்தைதனை உந்திவிட
. ”சிறியவளே பாராய்
முன்னெழுந்து வந்தவனாம்
. மூச்சிரைக்க நானும்
மோதிஎன்னை காதலிட்டாள் .
. மோகம்கொண்டொருத்தி
கன்னமதில் முத்தமிட்டு
. முத்தமிட்டு என்னைக்
கட்டியணைத்தே விளைத்த
. காரியமென் சொல்வேன்
எண்ணமதில் ஏதும்பிழை
. இல்லையென்ற போதும்
ஏங்குமவள் இச்சைகண்டு
. எனது நிலைகெட்டேன்
மல்லிகையின் வாசமெடுத்
. தென்மனதை மாற்றி
மயக்குமொரு இன்னிசைகள்
. மென்குரலில்பாடி
உள்ளமதில் உவகையெழக்
. கற்பனைகள் கூட்டி
ஓசையின்றி ஒட்டிநின்றாள்
. உதடுகளைநீவி
நல்லவர்கள் நாலுபேரின்
. முன்னிலையில் என்னை
நாணமின்றிச் செய்தவிதம்
. நான் குறுகிபோனேன்
மெல்லிருளால் மூடுமிந்த
. அந்திவேளைகொண்ட
மோகமதை அங்கவளின்
. மூச்சுக் காற்றில் கண்டேன்
கண்ணிரண்டும் மூடியதில்
. கண்டசுகம் எண்ணி
காத்திருக்கும் உனைமறந்தேன்
. என்னைநீயும் மன்னி
எண்ணியிது செய்ததல்ல
. எப்படியென் றறியேன்
இயற்கையடி விட்டுவிடு
. என்று சொல்லி நின்றேன்
பெண்ணவளோ வெஞ்சினத்தை
. மென்முகத்திற் காட்டி
பின்னையேது என்னவெண்ணி
. இங்குஓடிவந்தீர்
கண்ணழகே கனியமுதே
. கட்டியணை என்று
காமுகனாய் உங்கள் குணம்
. காட்டுவதாமென்றாள்
முன்னழகும் பின்னழகும்
. என்னைவிட நன்றோ
மோகினியோ கண்ணிரண்டும்
. தேன் எடுத்தவண்டோ
சின்னவரே உன்மனதின்
. சிந்தனை தெளிந்தேன்
சென்றுவிடும் என்னைத்தொடும்
. எண்ணம் விடும் என்றாள்
கண்ணிரண்டும் நீர்துளிக்க
. கன்னம் சிவப்பாக
கனிமொழியால் எனைமறுத்துக்
. காலெடுத்து வைத்தாள்
விண்ணதிர இடியிடித்து
. வெட்டிமின்னல் ஒன்று
விழிமலரை மூட வைக்க
. வேதனையைக் கண்டேன்
இன்னும் இதோவிட்டு வைப்பின்
. இந்தமாலைநேரம்
இன்பமின்றித் துன்பமென
. ஏகுமென்று அஞ்சி
பெண்ணவளின் பேரென்னவோ
. தென்றலென்று சொன்னாள்
பிறந்தஇடம் மலையினடிச்
. சாரலென்று நின்றாள்
கண்ணழகுக் கில்லையவள்
. கைவிலக்கஎண்ணி
கரமெடுத்துத் தோற்றுவிட்டேன்
. காற்றுக்கேதுமேனி
சொன்னவுடன் என்னவளின்
. சின்ன இதழ்மீது
சேர்ந்தஒரு புன்னகைக்கு
. உள்ளவிலையேது
கன்னமதைக் கிள்ளியிந்தக்
. கள்ளன் சொன்னபொய்யோ
கவிபுனைந்து கொள்ள அது
. காதலிக்கவல்ல
என்றுசொல்லி என்னை
. இருகைகளாலே கட்டி
இப்படியா தொட்டுநின்றாள்
. சக்களத்தி என்றாள்
வண்ணமயில் ஆடுமதை
. வானில்வந்தமேகம்
வடிவுகண்டு காதல்கொண்டு
. நீர்மலர்கள் தூவும்
அண்மையிலோர் கருமுகிலோ
. அதைவெறுத்துப் பேசும்
அட அடடா என்ன என்று
. இடியிடித்து மின்னும்
விண்ணிலெழும் தென்றல்மணம்
. கொள்ளமறந் தஞ்சி
விழுந்தமழைத் துளியெடுத்து
. முகந்தெளித்து ஓடும்
கண்ணெதிரே செங்கதிரோன்
. கடல்குளித்து ஆழம்
காணவென்று போனகதை
. கரையிலலை கூறும்
மண்ணுழுது வயல்குழைத்த
. மைந்தரிருள் கண்டு
மாடுகளை முன்துரத்தி
. மனையடையும் நேரம்
விண்ணுயரும் கோபுரங்கள்
. தெய்வஇசை பாடும்
விரிந்தமரக் கிளையினிடை
. புள்ளினங்கள் சேரும்
தண்ணிலவு தூரநின்று
. தலையை எட்டிப் பார்க்கும்
தாளமிடும் மெல்லிடையார்
. தீபஒளி ஏற்றும்
எண்ணமெலாம் சிலுசிலுத்தே
. இருள்கவியும் நேரம்
என்னவளோ காத்திருக்கும்
. திசைநடந்து சென்றேன்
பெண்ணவளோ என்மனதைப்
. கொள்ளை கொண்டதேவி
பேசுமெழிற் சித்திரமாம்
. பிறைநுதலை நீவி
எண்ணியிருகூந்தல்இழை
. முன்னிறங்கி ஆடும்
ஏக்கமுறும் விழியிமைகள்
. துடிதுடித்து மூடும்
அண்ணளவாய் அழகுமயிற்
. திருமகளின் உறவாம்
ஆசைமனம் கொண்டவளோ
. எந்தனுக்கு உயிராம்
மண்ணையிருள் மூடமுதல்
. மங்கை யவள்காண
மனமெடுத்து விரைவெடுத்து
. துரிதுநடை கொண்டேன்
மெல்ல விழும் அங்குமிங்கு
. மொன்றன வான்துளிகள்
மேல்விழுந்து உடல்சிலிர்க்க
. ஓடுங்குளிர்த் தென்றல்
சொல்லவொரு வகையறியாச்
. சுகமெடுத்து நானும்
சுவையறிந்து அறிவிழந்து
. உணர்வுமிகச் சென்றேன்
முல்லை மலர்ப் பந்தலின்கீழ்
. முகிழ்ந்தநறுவாசம்
மோகனமாய் மனம் கிறங்க
. மோகினியாய் நின்றாள்
கல்லெடுத்து உளிபதியாக்
. கட்டழகுத்தேகம்
கரமெடுத்து தூரிகையால்
. வண்ணமிடாத் தோற்றம்
என்னவரே விண்ணிறங்கும்
. செங்கதிரோன் மேற்கில்
இல்லையென்று ஆகமுதல்
. வந்திடுவே னென்றீர்
சொன்னதேது செய்வதேது?
. எங்கு சென்று வாழ்ந்தீர்
இங்கொருத்தி காத்திருக்கும்
. எண்ணம்விட்டதாமோ?
சின்னவளின் சினமெழுந்த
. செந்நிறத்துக் கன்னம்
சிந்தைதனை உந்திவிட
. ”சிறியவளே பாராய்
முன்னெழுந்து வந்தவனாம்
. மூச்சிரைக்க நானும்
மோதிஎன்னை காதலிட்டாள் .
. மோகம்கொண்டொருத்தி
கன்னமதில் முத்தமிட்டு
. முத்தமிட்டு என்னைக்
கட்டியணைத்தே விளைத்த
. காரியமென் சொல்வேன்
எண்ணமதில் ஏதும்பிழை
. இல்லையென்ற போதும்
ஏங்குமவள் இச்சைகண்டு
. எனது நிலைகெட்டேன்
மல்லிகையின் வாசமெடுத்
. தென்மனதை மாற்றி
மயக்குமொரு இன்னிசைகள்
. மென்குரலில்பாடி
உள்ளமதில் உவகையெழக்
. கற்பனைகள் கூட்டி
ஓசையின்றி ஒட்டிநின்றாள்
. உதடுகளைநீவி
நல்லவர்கள் நாலுபேரின்
. முன்னிலையில் என்னை
நாணமின்றிச் செய்தவிதம்
. நான் குறுகிபோனேன்
மெல்லிருளால் மூடுமிந்த
. அந்திவேளைகொண்ட
மோகமதை அங்கவளின்
. மூச்சுக் காற்றில் கண்டேன்
கண்ணிரண்டும் மூடியதில்
. கண்டசுகம் எண்ணி
காத்திருக்கும் உனைமறந்தேன்
. என்னைநீயும் மன்னி
எண்ணியிது செய்ததல்ல
. எப்படியென் றறியேன்
இயற்கையடி விட்டுவிடு
. என்று சொல்லி நின்றேன்
பெண்ணவளோ வெஞ்சினத்தை
. மென்முகத்திற் காட்டி
பின்னையேது என்னவெண்ணி
. இங்குஓடிவந்தீர்
கண்ணழகே கனியமுதே
. கட்டியணை என்று
காமுகனாய் உங்கள் குணம்
. காட்டுவதாமென்றாள்
முன்னழகும் பின்னழகும்
. என்னைவிட நன்றோ
மோகினியோ கண்ணிரண்டும்
. தேன் எடுத்தவண்டோ
சின்னவரே உன்மனதின்
. சிந்தனை தெளிந்தேன்
சென்றுவிடும் என்னைத்தொடும்
. எண்ணம் விடும் என்றாள்
கண்ணிரண்டும் நீர்துளிக்க
. கன்னம் சிவப்பாக
கனிமொழியால் எனைமறுத்துக்
. காலெடுத்து வைத்தாள்
விண்ணதிர இடியிடித்து
. வெட்டிமின்னல் ஒன்று
விழிமலரை மூட வைக்க
. வேதனையைக் கண்டேன்
இன்னும் இதோவிட்டு வைப்பின்
. இந்தமாலைநேரம்
இன்பமின்றித் துன்பமென
. ஏகுமென்று அஞ்சி
பெண்ணவளின் பேரென்னவோ
. தென்றலென்று சொன்னாள்
பிறந்தஇடம் மலையினடிச்
. சாரலென்று நின்றாள்
கண்ணழகுக் கில்லையவள்
. கைவிலக்கஎண்ணி
கரமெடுத்துத் தோற்றுவிட்டேன்
. காற்றுக்கேதுமேனி
சொன்னவுடன் என்னவளின்
. சின்ன இதழ்மீது
சேர்ந்தஒரு புன்னகைக்கு
. உள்ளவிலையேது
கன்னமதைக் கிள்ளியிந்தக்
. கள்ளன் சொன்னபொய்யோ
கவிபுனைந்து கொள்ள அது
. காதலிக்கவல்ல
என்றுசொல்லி என்னை
. இருகைகளாலே கட்டி
இப்படியா தொட்டுநின்றாள்
. சக்களத்தி என்றாள்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இயற்கை காதல் இயற்கையின் மீது காதல் -
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|