புதிய பதிவுகள்
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
15 Posts - 35%
T.N.Balasubramanian
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
1 Post - 2%
Guna.D
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
1 Post - 2%
prajai
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
158 Posts - 36%
mohamed nizamudeen
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
17 Posts - 4%
prajai
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
9 Posts - 2%
Jenila
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
4 Posts - 1%
jairam
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
4 Posts - 1%
Baarushree
இரண்டில் ஒன்று.... Poll_c10இரண்டில் ஒன்று.... Poll_m10இரண்டில் ஒன்று.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டில் ஒன்று....


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 15 Feb 2012 - 11:06



தாரிணி தலை வாரிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் அம்மா பக்குவமாக ஆரம்பித்தாள். "இத பாரு தாரிணி! நம்ம புரோக்கர் ரெண்டு ஜாதகம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். முதல் ஜாதகம் பக்கத்து கிராமம் வேலப்ப கவுண்டன்பாளையத் திலிருந்து வந்திருக்கு. ஒரே பையன் பிளஸ்-2 படிச்சிருக்கிறான். சொந்த வீடு, தென்னந்தோப்பு, டிராக்டர், நல்ல விவசாயம். நல்ல பையன் என்ன சொல்ற?''

"அய்யய்யோ கிராமத்து மாப்பிள்ளையா? வேண்டாண்டா சாமி. ஏம்மா இவ்வளவு படிப்பு படிச்சுப் போட்டு போயும், போயும் கிராமத்திற்கு போகச் சொல்றியே... சரி ரெண்டாவது ஜாதகத்தை சொல்லு.''

"டவுன்ல தனியார் கம்பெனியில் உதவி மேனேஜராம். நல்ல படிப்பு. மாசம் 25 ஆயிரம் சம்பளம். ஆனா வாடகை வீட்டில் தான் தற்சமயம் குடியிருக்கிறாங்க. இவரும் வீட்டுக்கு ஒரே பையன் தான். உன்னோட படிப்புக்கும், அவரோட படிப்புக்கும் சரியா இருக்கும்.''

அம்மா சொல்லி முடிக்கவும், தாரிணி அந்த டவுன் ஜாதகத்தை பார்க்கச் சொல்லிவிட்டு, தேங்காய் பழக் கூடையோடு வெளியேறினாள்.

வழியில் பள்ளித்தோழி கார்த்திகா காத்தி ருந்தாள். திருமணமான அவள் நேற்றுத்தான் புருஷன் வீட்டில் இருந்து வந்திருந்தாள். அவ ளுடன் கோவிலுக்குப் போகும் வழியில் ஊர்க் கதைகள் பேசும் ஆசையில் வந்திருந்தாள். இருவரும் பள்ளியில் படித்த காலத்தில் எத் தனை முறை இந்த கோயிலுக்கு வந்திருப் பார்கள்! பள்ளியில் படிக்கும் போது ஐஸ் வாங்கி அளவில்லாமல் சாப்பிட்டது... வயல் வெளியில் ஓடி ஆடி விளையாடியது... தை மாதம் பொங்கல் திருநாளில் திருட்டுத்தனமாய் பூப்பறிக்கும் ஆசையில் சென்று தோட்டத் துக்காரர் கையில் மாட்டாமல் சிறகடித்தது... இப்படி பல நினைவுகளை பேசிக் கொண்டு கோயிலை அடைந்தார்கள்.

``ஏண்டி தாரிணி ஏதாவது கல்யாண விசயம் பற்றி வீட்டில பேசறாங்களா?''

``ஆமாண்டி! இன்னைக்கு கூட ரெண்டு ஜாதகம் வந்துச்சு... ஒண்ணு கிராமத்தில, இன்னொன்று டவுன்ல...''

``நீ என்ன சொன்ன?'' என்று கார்த்திகா கேட்டாள்.

``கிராமத்து ஜாதகத்தை வேண்டாம்னு சொல்லிட்டேன். உன்னாட்டம் டவுன்ல போய் ஜாலியா இருக்கிறத விட்டுட்டு... அதனால அது ரிஜக்ட். டவுன் ஜாதகத்தை பார்க்கச் சொல்லிட்டேன்.''

``தாரிணி! நீ தப்புப் பண்ணிட்ட! நீ நெனைக்கிற மாதிரி இல்லே டவுன் வாழ்க்கை! ஏன்னா எந்த நேரத்தில என்ன நடக்கும்னு பயந்து கிட்டே இருக்கணும். காலையில அவர் வேலைக்குப்போனதும் தனியா வீட்டில் இருக்கவே பயமா இருக்கு. ரோட்ல போறப்ப கூட உஷாரா தான் போகணும். ஆறு மாசத்துக்கு ஒரு தடவையாவது அக்கம்பக்கத்துல உள்ளவங்க வீடு மாறி போய்க்கிட்டே இருப்பாங்க. அந்த வீடுகளுக்கு புதுசா வர்றவங்க எப்படி இருப்பாங்களோன்னு ஒரு பயம் வேற மனசில ஒடிக்கிட்டிருக்கும்.. டவுன் வாழ்க்கை அங்கேயே இருக்கிறவங்களுக்கு வேணும்னா ஒருவேளை சரியா வரும். நமக்கு சரி வராது. ஆனா கிராமத்தில நல்ல சுகாதாரம். குடிக்க நல்ல தண்ணீர் இருக்கு. நம்ம சொந்த பந்தங்களையும் அடிக்கடி பார்க்கலாம். நமக்கு ஒண்ணுன்னா ஊரே ஓடிவரும். திருவிழான்னாலும் சரி, நல்ல விசேஷமா இருந்தாலும் கூடி உட்கார்ந்து ஜாலியா பேசற சந்தோசம் டவுன்ல கிடையாது. இதுக்கெல்லாம் மேல கிராமத்தில வாழ்ந்த நாமே கிராமத்து வாழ்க்கைய மோசமா பேசக்கூடாது. அதனால நீ எதற்கும் யோசனை பண்ணி முடிவெடு. சரி... வா...சாமி கும்பிடலாம்.

தோழியின் வார்த்தைகளில் இருந்த உண்மையில் தாரிணி அதிர்ந்து போனாள்... வீட்டுக்குப்போனதும் அந்த கிராமத்து மாப்பிள்ளையை பேசி முடிக்க சொல்ல வேண்டியது தான்...''

-மனதுக்குள் எண்ணிபடி தோழியுடன் கோவிலை நோக்கி நடந்தாள் தாரிணி.


-ஆராக்குளம் நாச்சிமுத்து



இரண்டில் ஒன்று.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed 15 Feb 2012 - 11:41

எப்பவுமே ஒண்ண விட இன்னொன்னு பெட்டராத்தான் தெரியும்...
இதுல இந்த மனசு இருக்கே அது காத்தாடிச்ச பலூன்...கண்டபடி கண்டபக்கம் பறந்துகிட்டே இருக்கும்...கண்ட்ரோல் பண்றது கஷ்டம்தான்...




இரண்டில் ஒன்று.... 224747944

இரண்டில் ஒன்று.... Rஇரண்டில் ஒன்று.... Aஇரண்டில் ஒன்று.... Emptyஇரண்டில் ஒன்று.... Rஇரண்டில் ஒன்று.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed 15 Feb 2012 - 12:12

நல்ல கதை சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இரண்டில் ஒன்று.... Scaled.php?server=706&filename=purple11
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed 15 Feb 2012 - 13:36

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக