புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
1 Post - 3%
Guna.D
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
17 Posts - 4%
prajai
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
9 Posts - 2%
jairam
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Feb 13, 2012 2:17 pm

வங்கி பணி கிடைத்தும் ஆசிரியர் பணி மீது கொண்ட பற்றுதலால் இப்பணியை மேற்கொண்ட,
ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்கள் வகுப்பில் கொலைசெய்யப்பட்டது சட்டென மனம் கலங்க வைத்தது.
அதை விட இன்றைய சூழலில், எதிர்காலத்தை நினைத்து மனம் அச்சத்தில் பதை பதைக்கிறது.
சில கேள்விகள் என்னுள் எழுந்தது அதை தோழமைகளோடு பகிர்கிறேன்.
1 . தன்னை தரம் உயர்த்த தானே ஆசிரியர் கண்டிக்கிறார், பெற்றோரிடம் தெரிவித்து நம் மீது சிறப்பு கவனத்தை ஏற்படுத்துவது
நன்மைதானே என உணராத மாணவனுக்கு, எப்படி புரியவைப்பது?
2 . இந்த அளவிற்கு ஒரு 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வன்முறை உணர்வு வரக்காரணம் எது? இதன் தோற்றுவாய் என்ன ?
3 . இதை விட மென்மையாக ஒரு ஆசிரியர் கையாள்வது எப்படி?
(படிப்பில் உள்ள அவனது ஆர்வமின்மை, அவனது வளர்ச்சியை பெற்றோரிடம் தெரிவிக்காமல் வேறு யாரிடம் தெரிவிப்பது, ஒரு மாணவனை அடித்தால் பெற்றோர் அந்த ஆசிரியரை
எதிர்கிறார்கள், ரிசல்ட் தராவிட்டால் பள்ளிநிர்வாகம் கோப படுகிறது, இதை விட மென்மையாக எப்படி சாத்தியம்)
4 . இது வருகிற சமுதாயத்தில் இப்படி வன்முறை வளர்ந்தால் எப்படி எதிர்கொள்வது?
5 . எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்க கூடாது என சொல்லி பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் மட்டும் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களை எதிர்பார்க்கும்
அரசாங்கம் ஒரு ஆசிரியரை பலி கொடுத்து விட்டதே ! இந்த முறை சரியா?
6 .இந்த கல்விமுறை கொலைவெறியை அல்லவா தூண்டுகிறது இதை எப்படி எதிர்கொள்வது?
7 . இது போன்று பலியான ஆசிரியரின் குடும்ப இழப்புக்கு யார் பதிலீடு செய்ய இயலும்?
8 .கொலை பயத்துடன் ஆசிரியர்கள் எப்படி நிம்மதியாக பாடம் நடத்தி வளர்ச்சி ஏற்படுத்துவது?
9 .உலகில் ஆசிரியர்கள் பணியை மட்டும் வேலை என்று செல்வதில்லை அதனை பணி (சர்வீஸ்) என்றே சொல்கிறோம், இது போன்ற சம்பவங்கள் அவர்களுக்கு ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மனதில் உள்ள புனிதத்தை அழித்துவிடுமே என்ன செய்வது ? பிறகு ஒரு இயந்திரத்தனம் உள்ளே வந்துவிடுமே?
மேலும், இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் என்னை துளைத்து எடுக்க மனம் வலிக்கின்றதே! பதில் அறியாமல் ...........



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2012 2:23 pm

சூப்பருங்க சவுக்கடி கேள்விகள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 13, 2012 2:25 pm

நியாயமான கேள்விதான்.

உணர வேண்டியவா்கள் உணரணுமே...



வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Feb 13, 2012 2:26 pm

ராஜா wrote: சூப்பருங்க சவுக்கடி கேள்விகள்
தோழமைக்கு,
நன்றி



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Feb 13, 2012 2:28 pm

நன்றி, சார்லஸ் அவர்களே!



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 2:50 pm

கல்வியின் நிலை மிகவும் கேவலமாக போய்விட்டது என்பதை தான் இந்நிகழ்வு காட்டுகிறது. நாம் படிக்கும்போது ஆசிரியரை கண்டவுடன் எவ்வளவு பயம் கலந்த மரியாதை கொடுப்போம்.

இப்படிப்பட்ட மாணவர்களின் செயலால் தான் பல நல்ல ஆசிரியர்களும் நமக்கெதுக்கு என்று ஒதுங்கி கொள்கிறார்கள்.

புரட்சிகரமான கேள்விகள். சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 2:53 pm

அண்ணா இதனை மாணவ சமுதாயதுக்கு புரிய வைக்க வேண்டியது அரசின் கடமை

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Feb 13, 2012 3:13 pm

bagavathi wrote:அண்ணா இதனை மாணவ சமுதாயதுக்கு புரிய வைக்க வேண்டியது அரசின் கடமை
இது அரசின் கடமை அல்ல ஒவ்வொரு தை தந்தையாரின் கடமை மற்றும் பொறுப்பு



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 3:19 pm

sshanthi wrote:
bagavathi wrote:அண்ணா இதனை மாணவ சமுதாயதுக்கு புரிய வைக்க வேண்டியது அரசின் கடமை
இது அரசின் கடமை அல்ல ஒவ்வொரு தை தந்தையாரின் கடமை மற்றும் பொறுப்பு

அந்த கடமையை மறந்து தை தந்தயர்கள் இரவு பகலாக உலைகிறார்கள் தனது குலந்தைகளுடன் நேரம் செலவிடுவதே இல்லை ,

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Feb 13, 2012 7:47 pm

மிக நல்ல கேள்விகள். இவற்றுக்கெல்லாம் தீர்வுகள் உண்டு.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக