புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
31 Posts - 36%
prajai
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Jenila
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
7 Posts - 5%
prajai
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
viyasan
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_m10தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தாய் நீயென்று ! (கவிதை)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Feb 16, 2012 12:26 am

First topic message reminder :

உயிர்போகும் வலிபொறுத்து கருவாய் எனைவளர்த்து
உயிர்த்தாயே என்னுயிர் தாயே !
முழுப்பொழுதும் என்நினைவாய் உன்னையே மறந்தஉன்
முகம்தான் என்முதல் முகவரியம்மா !

எதிர்பாசம் எதிர்பாராமல் உன்பாசம் உரித்தாக்கி
எல்லாமும் செய்தாய் எனக்காக !
கரம்பிடித்து நடைபழகி செவிசாய்த்து மொழிகற்று
கணம்கூடப் பிரியவில்லை உன்னை !

கல்தடுக்கி விழுந்து கண்ணீருடன் முன்னின்றால்
கல்நோகும் காலைவிட அதிகமாய் !
விளையாடப் போகையிலே வான்மழை நனைத்தபோது
வருணனையே கொஞ்சம் வஞ்சித்தாய் !

கேட்டதெல்லாம் கைரேகை தொட்டுவிடச் செய்தாய்
கேட்காமலே இதைமட்டும் ஏன்செய்தாய் ?
மேன்மேலும் சுமைதாங்க முடியாதென்று எண்ணிதான்
மேற்படிக்க விடுதியில் சேர்த்தாயோ ?

கலங்கிய கண்ணிருக்கே கவலை யடைந்தவள்
கண்மூடிய கண்ணீரைப் பார்த்தும்,
காற்றாடிக் கையசைத்துச் சென்றதாய் உணர்ந்தேனே
காணாமல் போனேனோ உன்மனதில் ?

இதற்க்கெல்லாம் விடைகாண விடும்நாளில் வீடுசேர
இளைப்பாறி நாளானது போல்வந்தாய் !
இன்பமாய் இங்கிருந்தாயென எண்ணியே இருந்தஎனக்கு
இதைக்கண்டு பேச்சில்லை சிலநேரம் !

என்கண்ணில் தேங்கிய கண்ணீர்தான் அன்றுநன்றாய்
உன்கண்ணை மறைத்தது என்றும்
உணர்ந்து கொண்டேன் தங்கத்தாய் நீயென்று
ஊட்டி விட்டசோற்றின் சுவையில் !

நன்றி அம்மா அன்பு மலர் ஐ லவ் யூ



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 16, 2012 2:00 pm

ரொம்ப சோகமான வரிகள்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Feb 16, 2012 5:43 pm

இளமாறன் wrote:தாய் அருகில் இருந்தாலே போதும் உலகமே அருகில் இருக்கும் ...தங்க தாய் வேண்டாம் தாயின் அன்பு மட்டுமே போதும்

வாழ்த்துக்கள் கார்த்திக் அன்பு மலர் அன்பு மலர்
ஆம் அண்ணா புன்னகை மிக்க நன்றி புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தங்கத்தாய் பெற்றநல் தங்கமகன் நம்கார்த்திக்
எங்களுடன் சேர்ந்தாரே இன்று

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி ஐயா புன்னகை நன்று இதுவும் புன்னகை
சிவா wrote:கவிதையைப் படிக்கும் பொழுது மனதில் ஏதோ ஒரு வலி. காரணம் தெரியவில்லை. ஒருவேளை இந்த தாயண்பு ஏன் எனக்கில்லை என்ற ஏக்கமென நினைக்கிறேன். இதுவரை இல்லை, இனிமேல் ஏங்கி என்ன பயன்?
நல்ல கவிதை KMR.
தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் அண்ணா..
நன்றி அண்ணா புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Feb 16, 2012 5:53 pm

சூப்பருங்க

அருமை

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Feb 16, 2012 5:53 pm

நன்றி ஹுஷாலி அக்கா மற்றும் கார்த்தி புன்னகை புன்னகை
ரா.ரா3275 wrote:மிகமிக சுகமான-சோகமான கேள்விகள்...
உள்ளுக்குள் ஊடுருவி உயிரை அசைத்துச் சிரிக்கும் ஒரு கவிதை இது...
நன்று தம்பி கார்த்திக்.எம்.ஆர். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்லதொரு விமர்சனம் அண்ணா புன்னகை மிக்க நன்றி புன்னகை
ரட்சகா wrote:அருமையான கவிதை நண்பரே.... சூப்பருங்க
விடுதியில் தாயின் மடிக்கு ஏங்கும் மனதின் அலைகளை நன்றாக
பதிந்து உள்ளீர்கள்....
நன்றி... அருமையிருக்கு

மிக்க நன்றி அக்கா புன்னகை
ஜாஹீதாபானு wrote:ரொம்ப சோகமான வரிகள்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மிக்க நன்றி பாட்டி புன்னகை
அல்கெனா ரிஷி wrote:மிக அருமையான கவிதை கார்த்தி சூப்பருங்க அருமையிருக்கு
மிக்க நன்றி ரிஷி அக்கா புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Feb 16, 2012 5:55 pm

dhilipdsp wrote: சூப்பருங்க

அருமை
நன்றி திலீப் அண்ணா புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 16, 2012 5:59 pm

சிவா wrote:கவிதையைப் படிக்கும் பொழுது மனதில் ஏதோ ஒரு வலி. காரணம் தெரியவில்லை. ஒருவேளை இந்த தாயண்பு ஏன் எனக்கில்லை என்ற ஏக்கமென நினைக்கிறேன். இதுவரை இல்லை, இனிமேல் ஏங்கி என்ன பயன்?

நல்ல கவிதை KMR.
சிவா............ கூடாது தாய்க்குப் பின் தாரம். ஆறுதல்



தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Aதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Aதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Tதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Hதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Iதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Rதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Aதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 16, 2012 6:02 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
கல்தடுக்கிக் விழுந்து கண்ணீருடன் முன்னின்றால்
கல்நோகும் காலைவிட அதிகமாய் !
விளையாடப் போகையிலே வான்மழை நனைத்தபோது
வருனனையே கொஞ்சம் வஞ்சித்தாய் !

கேட்டதெல்லாம் கைரேகை தொட்டுவிடச் செய்தாய்
கேட்காமலே இதைமட்டும் ஏன்செய்தாய் ?
மேன்மேலும் சுமைதாங்க முடியாதென்று எண்ணிதான்
மேற்படிக்க விடுதியில் சேர்த்தாயோ ?

நன்றி அம்மா அன்பு மலர் ஐ லவ் யூ
தாயன்பின் அனுபவத்தை அப்படியே பதிவு செய்துள்ளீர்கள் கார்த்திக். நெகிழ்வாக... அன்பு மலர்



தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Aதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Aதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Tதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Hதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Iதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Rதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Aதங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 Empty
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Feb 16, 2012 6:16 pm

மிக்க நன்றி ஆதிரா அக்கா புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Feb 16, 2012 7:52 pm

///இதைக்கண்டு பேச்சில்லை சிலநேரம் !///
அழுகை அழுகை அழுகை




தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 599303
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 102564

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Feb 17, 2012 7:32 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக