Latest topics
» கருத்துப்படம் 30/05/2024by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
+18
சிவா
krishnaamma
T.N.Balasubramanian
அருண்
முஹைதீன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Aathira
sshanthi
ரேவதி
இளமாறன்
உதயசுதா
பிஜிராமன்
ந.கார்த்தி
பாலாஜி
மகா பிரபு
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
ராஜா
22 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
First topic message reminder :
வணக்கம் உறவுகளே , நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா சென்ற 12 தேதி சென்னையில் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே , அந்த செய்தி குறிப்பு மாலை முரசு பத்திரிகையில் வந்துள்ளது ,
வணக்கம் உறவுகளே , நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா சென்ற 12 தேதி சென்னையில் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே , அந்த செய்தி குறிப்பு மாலை முரசு பத்திரிகையில் வந்துள்ளது ,
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
Aathira wrote:நமக்குள்ள நன்றியெல்லாம் வேண்டாம். அந்நியமா படுது சிவா. உங்க அன்புக்காக, ராஜாவின் அன்புக்காக, நம் உறவுகளின் அன்புக்காக இதைக் கூடச் செய்யலைன்னா..... நாம் உறவுன்னு சொல்றதுல ஒரு அர்த்தமும் இல்லாம போயிடும் சிவா.சிவா wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா. சிறப்பாக விழா நடக்க ஏற்பாடுகளைச் செய்த உங்களுக்குத்தான் என் நன்றிகள் அனைத்தும்.
இவ்வளவு சிறப்பாக விழாவை நடத்தி முடித்த உங்களுக்கு எங்களால் நன்றி மட்டும் தானே அக்கா கூற முடியும். அதனால்தான். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கூற வேண்டும் போல் உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
சிவா wrote:krishnaamma wrote:சிவா wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா. சிறப்பாக விழா நடக்க ஏற்பாடுகளைச் செய்த உங்களுக்குத்தான் என் நன்றிகள் அனைத்தும்.
என்ன சிவா 2 முறையும் நீங்க வரலை, எப்ப வருவதாக இருக்கீங்க? இந்தியா வருவதாக இல்லை யா? ...ம....
வரவேண்டும் அக்கா. விரைவில் வருகிறேன்!
உங்களின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சிவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
சிவா wrote:Aathira wrote:நமக்குள்ள நன்றியெல்லாம் வேண்டாம். அந்நியமா படுது சிவா. உங்க அன்புக்காக, ராஜாவின் அன்புக்காக, நம் உறவுகளின் அன்புக்காக இதைக் கூடச் செய்யலைன்னா..... நாம் உறவுன்னு சொல்றதுல ஒரு அர்த்தமும் இல்லாம போயிடும் சிவா.சிவா wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா. சிறப்பாக விழா நடக்க ஏற்பாடுகளைச் செய்த உங்களுக்குத்தான் என் நன்றிகள் அனைத்தும்.
இவ்வளவு சிறப்பாக விழாவை நடத்தி முடித்த உங்களுக்கு எங்களால் நன்றி மட்டும் தானே அக்கா கூற முடியும். அதனால்தான். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கூற வேண்டும் போல் உள்ளது.
ரொம்ப சரி சிவா நாம தூரக்க இருந்துகொண்டு 'நன்றி ' தான் சொல்ல முடியும்
அன்பு ஆதிராக்கு அன்பு பலப்பல
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
ஈகரை மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.....
மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா- பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
சிவா wrote:Aathira wrote:நமக்குள்ள நன்றியெல்லாம் வேண்டாம். அந்நியமா படுது சிவா. உங்க அன்புக்காக, ராஜாவின் அன்புக்காக, நம் உறவுகளின் அன்புக்காக இதைக் கூடச் செய்யலைன்னா..... நாம் உறவுன்னு சொல்றதுல ஒரு அர்த்தமும் இல்லாம போயிடும் சிவா.சிவா wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா. சிறப்பாக விழா நடக்க ஏற்பாடுகளைச் செய்த உங்களுக்குத்தான் என் நன்றிகள் அனைத்தும்.
இவ்வளவு சிறப்பாக விழாவை நடத்தி முடித்த உங்களுக்கு எங்களால் நன்றி மட்டும் தானே அக்கா கூற முடியும். அதனால்தான். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கூற வேண்டும் போல் உள்ளது.
இந்த பொன்னான வேளையில் எனது நன்றியும் அன்புடன் சொல்லி கொள்ள விரும்புகிறேன் நன்றி விழா குழு தலைவி அவர்களுக்கும் உதயா அவர்களுக்கும் மற்றும் முரளி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
ராமனா. உண்மையிலேயே உங்களுக்கும் உங்க நண்பர்களுக்கும் நான் பெரிய நன்றி கூற வேண்டும்.
என் நண்பர்களுக்கும் எனக்கும் நன்றி எல்லாம் வேண்டாம் அம்மா......இது நம் குடும்ப விழா, இப்படி சொல்லி தான் என் நண்பர்களை நானா அழைத்தே வந்தேன். நான் என் நண்பர்களுடன் ஏதாவது விழாவிற்கு சென்றால், அவர்கள் விழாவை என் விழாவைப் போல் பாவித்து வேண்டியதை செய்வேன், அவர்களும் என் சம்பந்தமான விழாவிற்கு வந்தால், அவர்கள் விழாவைப் போல் செய்வார்கள், எங்களுக்குள் இப்படி ஒரு உணர்வு இருப்பது மகிழ்ச்சியான ஒன்று.
மிக்க நன்றிகள் அம்மா.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
Aathira wrote:மிக்க நன்றி ரமணியன் ஐயா. உங்களுடன் பேச வேண்டும். தொலை பேசி எண் தாருங்கள் ஒரு சோகமான செய்தி. அங்கு நான் முகவரி எழுதி வாங்கிய நோட்டும், கருத்து எழுதி வாங்கிய நோட்டும் காணவில்லை. பள்ளியில் இல்லையாம். எங்கு என்று தெரியவில்லை. எல்லோருடைய முகவர், கருத்து வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்தேன்...T.N.Balasubramanian wrote:நல்லதோர் வரவேற்கதக்க முன்னேற்றம்.
பிரசுரிக்க வழிகோலியவருக்கு :suspect: வாழ்த்துக்கள்.
ரமணியன்.
மறதி மிகுதியால் மற்றவர் வசம் சென்றதோ என்னவோ,
அறுதியில் உம்வசம் வந்திடும், அழவேண்டாம், அதற்காக
ரமணியன்.
94449 77753/ 044-24714519.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
ஈகரை விழா பற்றிய செய்தி நாளிதழில் பிரசுரித்தவர்களுக்கு நன்றிகள். மகிழ்ச்சி. :suspect:
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: ஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி
நல்லாப் பதிவு...மாலை முரசுக்கு நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி
» கவிதை போட்டி - 5 பரிசளிப்பு விழா தகவல்கள்
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
» கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
» நாளை 12/02/2012 ஈகரை திருவிழா கவிதை போட்டியின் கலக்கல் கோலாகலமான பரிசளிப்பு விழா சந்தேகம் இருப்பின் இங்கு கேட்கவும்
» கவிதை போட்டி - 5 பரிசளிப்பு விழா தகவல்கள்
» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
» கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
» நாளை 12/02/2012 ஈகரை திருவிழா கவிதை போட்டியின் கலக்கல் கோலாகலமான பரிசளிப்பு விழா சந்தேகம் இருப்பின் இங்கு கேட்கவும்
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|