புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
4 Posts - 27%
சிவா
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
310 Posts - 42%
heezulia
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
6 Posts - 1%
prajai
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
4 Posts - 1%
manikavi
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்


   
   

Page 1 of 2 1, 2  Next

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 6:36 pm

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.

இரவு நட்சத்திரங்களால் நிரம்பியிருக்கிறது;
நீல நட்சத்திரங்கள் தொலைவில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

இரவுக்காற்று வானில் சுழன்று ஆடிப்பாடுகிறது.

இன்று இரவில் என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
நான் அவளைக் காதலித்தேன்; அவளும் சில சமயங்களில் என்னைக் காதலித்தாள்.

இதைப்போன்ற இரவுகளில் நான் அவளை என் கரங்களால் அணைத்துக் கொள்வேன்;
எல்லையற்ற வானின் கீழ் எண்ணிலடங்கா முத்தமிடுவேன்.

அவள் என்னைக் காதலித்தாள்; நானும் சில நேரங்களில் அவளைக் காதலித்தேன்.
அவளது கரிய பெரிய விழிகளை எப்படி நான் காதலிக்காமலிருக்க முடியும்?


இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
அவள் என்னுடன் இல்லை என்பதை நினைக்க; அவளை நான் இழந்தேன் என்பதை உணர;

நீளமான இரவு அவள் இல்லாததால் இன்னும் நீளமாகிறது.
புல் மேல் பெய்யும் பனித்துளியைப் போல கவிதை ஆன்மாவில் விழுகிறது.

எனது காதலால் அவளை என்னுடன் இணைக்க முடியவில்லை.
இரவு நட்சத்திரங்களால் நிறைந்திருக்கிறது; அவள் என்னுடன் இல்லை.

அவ்வளவு தான்; தொலைவில் யாரோ பாடுகிறார்கள்.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போனது.

அவளை அருகில் கொண்டு வருவதற்காக என் கண்கள் அவளைத் தேடுகின்றன.
எனது இதயமும் தேடுகிறது; அவள் என்னிடமில்லை.

அதே இரவு மரங்களை அன்றாடம் மறைக்கின்றது;
ஆனால் நாம் அதே நாமாக இருப்பதில்லை.

நான் அவளை இப்போது காதலிக்கவில்லை. உண்மை, ஆனால் அவளை அதிகமாக காதலித்தேன்.
எனது குரல் காற்றினூடாக அவளின் காதுகளைத் தேடிப் பயணிக்கிறது.

எவனோ ஒருத்தியுடையவள்; அவள் எவனோ ஒருத்தியுடையவள்.
ஒரு காலத்தில் அவள் என் முத்தங்களுக்குச் சொந்தமானவள்.
அவளது குரல், மெல்லிய உடல், நீளமான விழிகள்.

நான் இப்போது அவளைக் காதலிக்கவில்லை. உண்மை. இருந்தாலும் காதலிக்கலாம்.
காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.

இதுபோன்ற இரவுகளில் என் கரங்கள் அவளைத் தழுவிக் கொண்டிருந்தன.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போகிறது.

இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்.

(Pablo Neruda)



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Aug 05, 2012 7:18 pm

கவிதை மிகவும் அருமை நண்பா....... ஆனால் மிகவும் சோகமாக உள்ளது இதை படிக்கும் பொழுதிலே
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 05, 2012 7:19 pm

சோகம் சோகம் இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்

அருமை நண்பரே

காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.

இதற்கு மருந்தே இல்லையா ? காலம் என்று மட்டும் சொல்லாதீர்கள் சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 05, 2012 7:20 pm

அருமையான கவிதை நண்பரே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 05, 2012 7:48 pm

கவிதையான சிறுகதை அருமை.



இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 10:29 pm

புரட்சி wrote: சோகம் சோகம் இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்

அருமை நண்பரே

காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.

இதற்கு மருந்தே இல்லையா ? காலம் என்று மட்டும் சொல்லாதீர்கள் சோகம்


நிச்சயமாக இல்லை. காயம் ஆறினாலும் வடுக்கள் நினைவூட்டும்.




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 10:31 pm


பாராட்டுக்கு நன்றி தோழர்களே!




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Aug 05, 2012 11:04 pm

அமைதியாக இருந்தேன்
வாழ்க்கை மெதுவாக என்னை
சின்ன குழந்தையின் கையில் கிடைத்த பொம்மையை போல
மெதுவாக பிரித்து போட தொடங்கியது
புரிந்துவிட்டது அது மீண்டும் என்னை பழைய
மாதிரி மாட்டாது என்று



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 06, 2012 12:00 am

பாப்லோ நெரூடா-வின் கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி! நண்பரே.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 06, 2012 12:08 am

தர்மா wrote:அமைதியாக இருந்தேன்
வாழ்க்கை மெதுவாக என்னை
சின்ன கையில் கிடைத்த பொம்மையை
மெதுவாக பிரித்து போட தொடங்கியது
புரிந்துவிட்டது மீண்டும் என்னை பழைய
மாதிரி மாட்டாது என்று
அருமை தர்மா!

சின்ன கையில் சின்ன விரல்கள் தான் இருக்கும்
அதனால பிய்ச்சாலும் சேர்த்துடலாம் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக