புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
29 Posts - 34%
prajai
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Jenila
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
jairam
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
prajai
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 6:36 pm

First topic message reminder :

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.

இரவு நட்சத்திரங்களால் நிரம்பியிருக்கிறது;
நீல நட்சத்திரங்கள் தொலைவில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

இரவுக்காற்று வானில் சுழன்று ஆடிப்பாடுகிறது.

இன்று இரவில் என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
நான் அவளைக் காதலித்தேன்; அவளும் சில சமயங்களில் என்னைக் காதலித்தாள்.

இதைப்போன்ற இரவுகளில் நான் அவளை என் கரங்களால் அணைத்துக் கொள்வேன்;
எல்லையற்ற வானின் கீழ் எண்ணிலடங்கா முத்தமிடுவேன்.

அவள் என்னைக் காதலித்தாள்; நானும் சில நேரங்களில் அவளைக் காதலித்தேன்.
அவளது கரிய பெரிய விழிகளை எப்படி நான் காதலிக்காமலிருக்க முடியும்?


இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
அவள் என்னுடன் இல்லை என்பதை நினைக்க; அவளை நான் இழந்தேன் என்பதை உணர;

நீளமான இரவு அவள் இல்லாததால் இன்னும் நீளமாகிறது.
புல் மேல் பெய்யும் பனித்துளியைப் போல கவிதை ஆன்மாவில் விழுகிறது.

எனது காதலால் அவளை என்னுடன் இணைக்க முடியவில்லை.
இரவு நட்சத்திரங்களால் நிறைந்திருக்கிறது; அவள் என்னுடன் இல்லை.

அவ்வளவு தான்; தொலைவில் யாரோ பாடுகிறார்கள்.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போனது.

அவளை அருகில் கொண்டு வருவதற்காக என் கண்கள் அவளைத் தேடுகின்றன.
எனது இதயமும் தேடுகிறது; அவள் என்னிடமில்லை.

அதே இரவு மரங்களை அன்றாடம் மறைக்கின்றது;
ஆனால் நாம் அதே நாமாக இருப்பதில்லை.

நான் அவளை இப்போது காதலிக்கவில்லை. உண்மை, ஆனால் அவளை அதிகமாக காதலித்தேன்.
எனது குரல் காற்றினூடாக அவளின் காதுகளைத் தேடிப் பயணிக்கிறது.

எவனோ ஒருத்தியுடையவள்; அவள் எவனோ ஒருத்தியுடையவள்.
ஒரு காலத்தில் அவள் என் முத்தங்களுக்குச் சொந்தமானவள்.
அவளது குரல், மெல்லிய உடல், நீளமான விழிகள்.

நான் இப்போது அவளைக் காதலிக்கவில்லை. உண்மை. இருந்தாலும் காதலிக்கலாம்.
காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.

இதுபோன்ற இரவுகளில் என் கரங்கள் அவளைத் தழுவிக் கொண்டிருந்தன.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போகிறது.

இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்.

(Pablo Neruda)



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 06, 2012 12:33 am

தமிழாக்கமாக இருந்தாலும் பிரிவின் தாக்கம் ஒன்று தான்.

அருமை ரங்கராஜன்.




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Aug 06, 2012 12:35 am

ஆனால் வாழ்க்கை என்ற அந்த சின்ன குழந்தை பிரித்த எதையும் சேர்க்காது தலைவரே . உங்களுக்கு அன்பு நண்பர் தின வாழ்த்துக்கள்
அசுரன் wrote:
தர்மா wrote:அமைதியாக இருந்தேன்
வாழ்க்கை மெதுவாக என்னை
சின்ன கையில் கிடைத்த பொம்மையை
மெதுவாக பிரித்து போட தொடங்கியது
புரிந்துவிட்டது மீண்டும் என்னை பழைய
மாதிரி மாட்டாது என்று
அருமை தர்மா!

சின்ன கையில் சின்ன விரல்கள் தான் இருக்கும்
அதனால பிய்ச்சாலும் சேர்த்துடலாம் புன்னகை




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 06, 2012 12:36 am

ஓ நீங்க இங்கிட்டு தான் இருக்கீங்களா?

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Aug 06, 2012 12:37 am

இப்பதான் பாஸ் உள்ள வந்தேன். உங்களை பாத்தவுடன் அபிராமி அபிராமி நு கமல் கத்துற மாதிரி கத்தனும் போல இருந்துச்சு



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 06, 2012 1:13 am

தர்மா wrote:இப்பதான் பாஸ் உள்ள வந்தேன். உங்களை பாத்தவுடன் அபிராமி அபிராமி நு கமல் கத்துற மாதிரி கத்தனும் போல இருந்துச்சு
ஏன் நல்லாத்தானே இருந்துது.... சரி கத்திட்டு வாங்க... அபிராமி அபிராமி
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 Guna

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 8:09 am

சோகம் எல்லாரும் அனுபசாலிகலகத்தான் இருக்கிறோம் சோகம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 17, 2015 11:19 am

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 3838410834 இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் - Page 2 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக